காங்கிரஸின் வாக்குறுதிகளை விமர்சிக்கும் பாஜக தமிழகத்திற்கோ அல்லது கேரளாவிற்கோ என்ன செய்தது என்பதை சிந்திக்க வேண்டும்!-தலைவர் டி கே சிவகுமார்!

காங்கிரஸின் வாக்குறுதிகளை விமர்சிக்கும் பாஜக தமிழகத்திற்கோ அல்லது கேரளாவிற்கோ என்ன செய்தது என்பதை சிந்திக்க வேண்டும்!-தலைவர் டி கே சிவகுமார்!

காங்கிரஸின் வாக்குறுதிகளை குறை சொல்லும் பாஜக தமிழகத்திற்கோ கேரளாவிற்கோ என்ன செய்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மோடி யாவது வரட்டும் யாராவது வரட்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் இன் வெற்றியை தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் கர்நாடகாவில் தற்போது மக்கள் தேர்தலுக்கு தயாராகி விட்டதாகவும், பாஜகவின் போலித்தனத்தை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும் மாநிலம் முழுவதும் … Read more

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி வழங்கும் திட்டம்! தமிழகத்தில் முதல் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ராகி(கேழ்வரகு) வழங்கும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தொடக்கம். தமிழக முதல்வர் குடும்ப அட்டைதாரருக்கு ராகி (கேழ்வரகு) வழங்கபடும் என ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி … Read more

தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!!  4 கோடி பட்ஜெட்!!

Food streets in 4 places in Tamil Nadu!! 4 crore budget!!

தமிழகத்தில் 4 இடங்களில் உணவு வீதிகள்!!  4 கோடி பட்ஜெட்!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உணவு வீதிகளை (Food Street) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நாடு முழுவதும் உணவு வீதிகளை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக தமிழகத்தில் 4 இடங்களில்,  4 கோடி பட்ஜெட்டில் உணவு வீதிகளை உருவாக்கவுள்ளது. பொதுமக்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள் இடையே ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஏற்படுத்தி,  உணவுகளின் மூலமாக வரும் நோய்களை குறைத்து, … Read more

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாலும், வட தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், 03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், … Read more

மறைந்த இயக்குநர் மனோபாலா  – கடந்துவந்த பாதை!

மறைந்த இயக்குநர் மனோபாலா  - கடந்துவந்த பாதை!

மறைந்த இயக்குநர் மனோபாலா  – கடந்துவந்த பாதை. திருவாரூர் அருகே நன்னிலத்தை பூர்வீகமாக கொணட மனோபாலா 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பிறந்தார். படிப்பை விட, சிறுவயது முதல் புத்தகங்கள் படிப்பது, எழுதுவது, திரைப்படங்கள் பார்ப்பது என இதிலேயே அதிகம் கவனம் செலுத்தினார். இதனால் மனோபாலா தனது கல்லூரி படிப்பை முடித்த உடனே  சென்னை புறப்பட்டார். சென்னை வந்த மனோபாலா முதன்முதலாக பத்திரிகையாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். பிறகு நடிகர் கமலஹாசன் அவர்கள் உடன் … Read more

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!

தொடங்கியது ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0!! முதல்வரின் அசத்தல் திட்டம்!! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி கஞ்சா வேட்டை 4.0 அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் ஏப்ரல் 30ம் தேதி முதல் நடைபெற்று வருவதாக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 72 கஞ்சா வியாபரிகள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 66 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது … Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும்-கல்வித்துறை உத்தரவு!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வரும் மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பில் சேர வேண்டும் என்றும், பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும், குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளுக்கு … Read more

தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஏப்ரல் 30 முதல் மே 3 வரை கனமழைக்கு வாய்ப்பு!!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 29.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 30.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு!

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு!

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு! தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 28.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!  ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு … Read more