காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர்!!

காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர்!!

காதலிக்காக துபாயில் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு திருடனாக மாறிய தமிழக இளைஞர். பிஹாரில் கைது செய்த காவல்துறை. திருவள்ளூர் மாவட்டத்தை பூர்வீகமாக 40 வயதான ஹேமந்த் குமார் ரகு என்ற இளைஞர் துபாயில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கெமிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். துபாயில் பணியாற்றி வந்த போது அங்குள்ள இரவு நேர விடுதியில் நடனமாடி வந்த பிஹாரை சேர்ந்த பெண்ணுடன் ஹேமந்த் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இரவு … Read more

ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்!!

ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் - அமைச்சர் துரைமுருகன்!!

ஸ்டாலின் ஆட்சி காலத்திலேயே தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை வைத்துள்ளார். சட்டப்பேரவையில் பதிலுரை வழங்கியபோது பேசிய அமைச்சர் துரைமுருகன், விவாதத்தில் உறுப்பினர்கள் பேசும் போது, புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். முதலமைச்சரிடம் நானும் இதே கோரிக்கையை வேண்டுகிறேன். விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் காலத்தில் ஒரு புதிய சட்டமன்றத்தை கட்டுவார் . கேரளா ஆந்திராவில் சட்டமன்றங்கள் எப்படி உள்ளது என போய் … Read more

கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறதா? அப்படி எனில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்யக்கூடியதும்!

கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறதா? அப்படி எனில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்யக்கூடியதும்!

கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறதா? அப்படியெனில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்யக்கூடியதும்!  தமிழக முழுவதும் இந்த கோடைகாலத்தில் அதிக வெட்பநிலை காணப்படுகிறது. சென்னையில் 100 பெராஹீட் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி உள்ளது.  வீட்டிலும், அலுவலத்திலும் இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் நாம் வெளியே எங்கேயும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை நாம் பார்க்கலாம். இந்த கோடைக் காலத்தில் நாம் … Read more

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி 

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி 

தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது! பொதுமக்கள் அவதி தமிழ்நாட்டில் 12 பகுதிகளில் வெயில் இன்று சதம் அடித்தது – அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.70 டிகிரி ஃபாரனிட்டை வெயில் தொட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வரக்கூடிய நிலையில் இன்று 12 பகுதிகளில் வெயில் சதம் அடித்தது. கோயம்புத்தூர் 100.76°F, தர்மபுரி 102.38°F, ஈரோடு 105.08, கரூர் பரமத்தி 106.70°F, மதுரை விமான நிலையம் 102.20°F, மதுரை நகர் 102.92°F, சேலம் 106.16°F, … Read more

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது - கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்!!

தமிழகத்தில் கடந்த ஓராண்டி கூட்டுறவு வங்கிகள் வழியாக 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியில் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் வளாகத்தில் பாண்டியன் சில்க்ஸ் & சாரிஸ் புதிய விற்பனை நிலையத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். … Read more

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி!!

சென்னையில் 16ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச ஹாக்கி போட்டி தொடருக்காக தனியாக நிதி ஒதுக்க இருக்கிறோம். செஸ் ஒலிம்பியாட் போன்று ஆசிய ஹாக்கி டிராபி தொடரையும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடு செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் சர்வதேச ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். 16 ஆண்டுகளுக்கு … Read more

முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு !

முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு !

முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மாற்றி அமைக்கப்படும் முத்திரை தாள் கட்டணம் உயர்கிறது. தமிழக சட்டப்பேரவையில் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்படுவதற்கான சட்ட மசோதாவை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி . மூர்த்தி தாக்கல் செய்தார். முத்திரைத் தாள் கட்டணம் உயர்வுக்கான சட்ட மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலிஎதிர்ப்பு தெரிவித்தார். 1889 ஆம் ஆண்டு இந்திய முத்திரை சட்டத்தின் கீழ் ஆவணங்களுக்கான கட்டணம் விதிக்கப்படுகிறது.2001 ஆம் … Read more

ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் – திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

ஒரு வருட வாடகை கட்டவில்லை நோட்டீஸ் பெரும் நிலையில் உள்ளேன் - திரு. கே.எஸ். அழகிரி ட்வீட்!!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களின் டிவிட்டர் மற்றும் முகநூல் செய்தி. 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை மக்களவை உறுப்பினராக இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூபாய் 16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை … Read more

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் இனிமேல் இது தெரியும்! சுற்றுச்சூழல் அமைச்சரின் புதிய திட்டம்! 

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் இனிமேல் இது தெரியும்! சுற்றுச்சூழல் அமைச்சரின் புதிய திட்டம்! 

நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் இனிமேல் இது தெரியும்! சுற்றுச்சூழல் அமைச்சரின் புதிய திட்டம்!  தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. தமிழ்நாட்டில் பல தானங்களை வழங்கினாலும், முதலமைச்சர் அறிவுறுத்தலின் அடிப்படையில் 2 கோடி 82 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக … Read more

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி!

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு தமிழக தமிழர்கள் பலி. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று காலை திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 04 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். பலியான நான்கு வீரர்கள் கிரினேடியர் சாகர் பன்னே,கிரினேடியர் கம்லேஷ்,யோகேஷ் குமார் மற்றும் சந்தோஷ் நக்ரால் என்பது தெரியவந்துள்ளது. பதிண்டாவின் காவல் கண்காணிப்பாளர் அஜய் காந்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் பலியான நான்கு வீரர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் … Read more