இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

thunderstorms-in-these-areas-information-released-by-chennai-meteorological-department

இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் வங்க கடல் தென்கிழக்கு  பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றது. அந்த புயலிற்கு  மாண்டஸ்  என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின்  காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் கன மழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வந்ததால் … Read more

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

These 7 districts will receive heavy rain in the next 2 hours! Holidays for schools and colleges?

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? கடந்த டிசம்பர் மாதத்தில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதங்களில் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயில் … Read more

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!! தற்பொழுது நடந்த முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்னதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் பின்னடைவை சந்தித்த பிறகு பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கியதோடு பலரும் கூட்டணி வைத்தது தான் இந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் என்றும் கூறி வந்தனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்தாக அதிமுகவில் இணைய தொடங்கினர். அதிலும் முதலாவதாக பாஜகவின் ஐடி விங் … Read more

கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

increased-electricity-demand-during-the-summer-important-announcement-made-by-minister-senthil-balaji

கோடை காலத்தில் அதிகரிக்கும் மின் தேவை! அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மின்வாரிய துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மின்கட்டண உயர்வு மற்றும் மின் நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிக அளவு மின்சாரம் தேவை இருக்கின்றது. இது குறித்து மின் துறை அமைச்சர் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த 3 மணி நேரத்தில் இடிமினலுடன் கூடிய மழை!

Information released by Chennai Meteorological Department! Thunderstorm in next 3 hours!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! அடுத்த 3 மணி நேரத்தில் இடிமினலுடன் கூடிய மழை! கடந்த டிசம்பர் மாதத்தில் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நிலை கொண்டது. அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அந்த புயலின்  காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தால் ஒரு சில பகுதிகள் … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்!

Night curfew in Tamil Nadu? People in peak corona panic!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்? உச்சம் பெற்ற கொரோனா பீதியில் மக்கள்! உலக நாடுகள் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் பரவி வந்தது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. கொரோனா  பாதிப்பினால் உயிரிழப்பு அதிகரிக்க தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதில்  முக கவசம் கட்டாயம், சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் அடங்கும். கொரோனா பரவலை … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தொடர்ந்து 4 நாட்கள் மழை!

Information released by Chennai Meteorological Department! 4 consecutive days of rain!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தொடர்ந்து 4 நாட்கள் மழை! கடந்த டிசம்பர் மாதத்தில் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ் என்று  பெயர் வைக்கப்பட்டது. அந்த புயலின்  காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் கன மழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் மக்களின் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா!

Action order issued by the central government! Corona peaked in these 6 states in India!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

Information released by Chennai Meteorological Department! Chance of rain with thunder and lightning!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! கடந்த 2022 டிசம்பர் மாதத்தில் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. காரணமாக தமிழகம் புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகம் காணப்பட்டதால். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி முக கவசம் கட்டாயம் மீறினால் நடவடிக்கை!

Action order issued by Tamil Nadu government! If you violate the mandatory face mask, action will be taken!

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி முக கவசம் கட்டாயம் மீறினால் நடவடிக்கை! இன்புளூயன்சா வைரஸ் பரவலானது வேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் 15 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களை தான் அதிக அளவில் தாக்கும் என கூறப்படுகின்றது. மேலும் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்கும் விதமாக புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் … Read more