கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!! இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. டெல்லியிலும் அதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்த அந்த மாநில அரசு சில புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அந்த வகையில் சென்னையிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அசோக் நகர் பகுதிக்குட்பட்ட 19-வது தெருவில் 10 பேருக்கு … Read more

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி !அமைச்சர் தகவல்!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி !அமைச்சர் தகவல்!!

10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதி ! அமைச்சர் தகவல்! கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று நாடெங்கும் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்கிற சந்தேகம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவி வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை இதுவரை … Read more

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – அமைச்சர் ஆலோசனை

Curfew effective with relaxations from this date! Announcement issued by the Government of Tamil Nadu!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – அமைச்சர் ஆலோசனை தமிழகத்தில் கொரோனா தொற்றானது மெல்ல மெல்ல குறைந்து வரும் இந்த சூழ்நிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதன் உருமாற்று வைரஸான ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை அருகம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் தரவு அலகு அறையை தொடங்கி வைத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் … Read more

தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசு தயார்?

New Year gift ready for Tamil Nadu people?

தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசு தயார்? ஜனவரி 1 ஆம் தேதி முதல் மினிரல் வாட்டர் எனப்படும் 20 லிட்டர் கேன் வாட்டாரின் விலை 2 ரூபாய் உயர்த்த போவதாக ரெட்ஹில்ஸ் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கேன் வாட்டாரின் விலைகள் இடத்திற்கு எற்றார் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கே கே நகரில் மேற்கு மாம்பலம் போன்ற முக்கிய நகரங்களில் கூட 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படும் 20 லிட்டர் கேன் வாட்டார் … Read more

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

Compensation for victims during Veerappan search hunt! High Court orders action!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இழப்பீடு! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! பல மாநிலங்களை விரல் விட்டு ஆட்டிய மிகப்பெரிய வீரர் வீரப்பன். அவர் அறியாத காட்டு வழித்தடங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். நமக்கு தண்ணீர் தராத கர்நாடகாவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய நபர் என்றால் அது வீரப்பன் மட்டும் தான். அவரை அப்போது பலர் சந்தித்தாலும், நக்கீரன் கோபால் அவரிடம் பேட்டி எடுப்பதில், கை தேர்ந்தவர். தற்போதும் அவர் உயிரோடு இல்லை … Read more

தமிழக அரசின் வீடு தேடி வரும் சத்துணவு திட்டம்- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Mid Day Meal Scheme Tamilnadu

தமிழக அரசின் வீடு தேடி வரும் சத்துணவு திட்டம்- பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து மூடி இருக்கின்றன.இந்நிலையில் தான் 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நலன் கருதி மதிய உணவை சத்துணவு மையங்களில் சமைத்து அதை அவர்களின் வீடுகளுக்கே எடுத்து சென்று வழங்க அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் நீதிக்கட்சி ஆட்சியின் போது சென்னையின் சில பகுதிகளில் … Read more

நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!!

Happy news for students who are going to write the entrance exam !! Tamil Nadu government order !!

நுழைவுத் தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு உத்தரவு!! தமிழ்நாட்டில் கோரோனோ நோய்த் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதில் கடைகள் வணிக வளாகங்கள் மற்றும் கோயில்கள் போன்ற பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது சில தளர்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதில் கடைகள் திறப்பது மற்றும் பல்வேறு நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து நூலகங்களும் கோரோனா நோய் … Read more

திமுக வின் 1000 ரூபாய் உதவித்தொகை வேண்டுமா?? இதை செய்யுங்கள்!!

Want DMK's Rs 1000 grant ?? Do this !!

திமுக வின் 1000 ரூபாய் உதவித்தொகை வேண்டுமா?? இதை செய்யுங்கள்!! திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெண்களுக்கான 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது இந்த நிலையில் பெண்கள் புகைப்படம் ரேசன் அட்டையில் சேர்க்க அனைவரும் அலைமோதி வருகின்றனர். ரேசன் அட்டையில் குடும்பத் தலைவியின் படம் இருந்தால் தான் நிவாரணம் வழங்கப்படும். எனவே அனைவரும் ரேசன் அட்டையில் குடும்பத் தலைவியின் படத்தை மாற்றுவதற்காக அரசு அலுவலகங்களை நாடி வருகின்றனர். தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள திமுக அரசு அதன் … Read more

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!!

New dam across the Kaveri !! Stalin goes to Delhi !! Farmers fear !!

காவேரி குறுக்கே புதிய அணை!! ஸ்டாலின் டெல்லி செல்கிறார்!! விவசாயிகள் அச்சம்!! தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் காவேரி பிரச்சனையானது பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டத் திட்டம் தீட்டி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக கட்சிகள் டெல்லிக்கு சென்று, அணை கட்டுதலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகா மாநில அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் … Read more

கோவில் நகைகளை  பிக்செட் டெபொசிட்செயாலாம் !! ஸ்டாலின்திட்டம்!!

Temple jewelery can be deposited in Pixet !! Stalin's plan !!

கோவில் நகைகளை  பிக்செட் டெபொசிட்செயாலாம் !! ஸ்டாலின்திட்டம்!! இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:- திருச்செந்தூர் … Read more