கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!! இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. டெல்லியிலும் அதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்த அந்த மாநில அரசு சில புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அந்த வகையில் சென்னையிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அசோக் நகர் பகுதிக்குட்பட்ட 19-வது தெருவில் 10 பேருக்கு … Read more