பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Bus bookings stop! Important information released by the government!

பேருந்து முன்பதிவு நிறுத்தம்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! தொற்று பாதிப்பானது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்பொழுது முடிந்த இரண்டாம் அலையின்போது மக்களின் உயிரை அதிகளவு இழக்க நேரிட்டது. அதனையெல்லாம் இம்முறை தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இருப்பினும் தொற்று பரவல் குறையாமல் பரவிவருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்றானது டெல்டா பிளஸ் விட 50 மடங்கு அதி விரைவில் பரவக்கூடிய தன்மை கொண்டது. அதனால் … Read more

இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இந்த குடும்பங்களுக்கு தலா ரூ 50 ஆயிரம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! கொரோனா தொற்றால் அதிக அளவு மக்களை இழக்க நேரிட்டது. முதல் அலையில்  அதிக அளவு பாதிப்பு காணப்படவில்லை என்றாலும் இரண்டாவது அலையில்  தொற்று பாதிப்பானது   உச்சத்தை எட்டியது. அனைத்து மாநிலங்களிலும்  கொத்துக்கொத்தாக மக்களை இழக்க நேரிட்டது. அவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்த  இழந்த குடும்பங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிவாரணமாக வழங்குவதாக அனைத்து மாநில அரசுகளும் கூறியது. அவற்றில் தமிழக அரசும் கொரோனா … Read more

தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்!

வெள்ளத்தால் தத்தளித்து வரும் சென்னையில், நிலைமை ஒரு வாரத்திற்குள் சீராக வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. சென்னை பகுதியானது இப்போது ரெட் அலெர்ட்க்கு வந்தஉடனையே திமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் … Read more

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 1 சவரன் தங்கம்! இந்த எண்ணிற்கு அழைத்து பெற்றுக்கொள்ளலாம்! அதிரடி  உத்தரவு! மாணவ மாணவிகளுக்கு பல நலத் திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. தற்பொழுது கூட கொரோனா தொற்று  காரணத்தினால் சில மாணவர்களால் ஆன்லைன் வகுப்பு பயில முடியவில்லை. அவ்வாறு உள்ள மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களை சக மாணவர்களுடன் கற்றல் திறனை வளர்க்க தற்பொழுது தமிழக அரசு … Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்!

Good news for train passengers! Also running from November 1st!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! நவம்பர் 1 முதல் இதுவும் இயங்கும்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கழித்து தற்பொழுதுதான் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி தமிழக அரசும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை வர உள்ளது. அதனால் வெளியூரில் வேலை செய்பவர்கள் பண்டிகை தினத்தையொட்டி தங்கள் சொந்த ஊருக்கு செல்வர். இறுதி நேரத்தில் கூட்டம் அலைமோதுவதை … Read more

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

குறிப்பாக இந்த அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! தமிழக அரசு போட்ட அதிரடி  உத்தரவு! தற்போதைய தொழில் நுட்பம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன் மற்றும் கணினி மயமாக்கப்பட்டது. சிறு பெட்டி கடைகள் முதல் பெரும் கடைகள் வரை அனைத்து இடங்களிலும் கணினி பயன்பாடு காணப்படுகிறது. மக்களும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தொடர்ந்து செல்கின்றன. முன்பெல்லாம் கணக்கு வழக்குகளை புத்தகத்தில் எழுதி வைத்தனர்.அந்த காலம் சென்று தற்பொழுது கணினியில் பதிவிட்டு கொள்கின்றனர்.இந்த பதிவை நாம் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எடுத்து … Read more

தமிழகத்தில் 10 ஆம் தேதி முதல் இது இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Warning to engineering colleges! Tamil Nadu government's next action!

தமிழகத்தில் 10 ஆம் தேதி முதல் இது இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையிலிருந்து கடந்த மக்கள் இரண்டாம் அலையில் பெருமளவு பாதிப்பை சந்தித்தனர்.அந்நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு தேவையான எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்து வைக்க வில்லை.அதனால் லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.டெல்லி முழுவதும் இடுகாடுகளாகவே காட்சி அளித்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பானது சற்று குறைந்தவுடன் சில தளர்வுளை அமல்படுத்தினார்.அதில் குறிப்பாக குளிர்சாதன வசதி அதாவது ஏசி … Read more

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை.நடுவில் சில காலம் திறந்தாலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றதால் மீண்டும் மூடப்பட்டது.அதனையடுத்து தற்போது  தான் கொரோனா காலகட்டம் முடிந்து  9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பள்ளிக்கு சென்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள் ,ஆன்லைன் … Read more

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி! இனி இவர்களுக்கு மட்டும் இந்த உரிமை! தமிழக அரசானது மண் எடுப்பதற்கு தடை விதித்திருந்தது.ஏனென்றால் மக்கள் அதிகளவு மண் எடுப்பதால் வெள்ளம் பாதிப்பு ஏற்படும்.அதனால் மண் அல்லப்படுவது குற்றம் என கூறினர்.ஆற்று மணலுக்கு மாற்று மண் குறித்தும் ஆற்று மணலை எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.அதேபோல உயர் நீதிமன்ற தீர்ப்பானது,தமிழக ஆறுகளில் அள்ளுவதற்கு இனி மணல் இல்லை.அரை மீட்டர் என்றிருந்த அளவைவிட … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி!

Especially for the attention of these government employees! New order issued by the Tamil Nadu government!

இந்த அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை! அரசின் அடுத்த அதிரடி! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது.அதனையடுத்து தமிழக முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பல புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.அதுமட்டுமின்றி பல புதிய கட்டுப்படுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்களுக்கு அதிகளவு சலுகைகளை கொடுத்து வருகிறது. முதலில் தற்காலிகமாக இருந்த மருத்துவ செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்தினர்.அதனையடுத்து தற்காலிக பணியில் இருந்த அரசு பெண்களுக்கு ஓர் வருட … Read more