நீங்கபோட் ஹெட்போன் யூஸ் பண்றவரா? உங்க டேட்டாக்கள் திருடப்படலாம் ஜாக்கிரதை!

நீங்கபோட் ஹெட்போன் யூஸ் பண்றவரா? உங்க டேட்டாக்கள் திருடப்படலாம் ஜாக்கிரதை!

நீங்கபோட் ஹெட்போன் யூஸ் பண்றவரா? உங்க டேட்டாக்கள் திருடப்படலாம் ஜாக்கிரதை! மலிவு விலையில் தரமான ஹெட்போன்கள், இயர்போன்கள், இயர்பாட்கள் போன்ற ஆடியோ சாதனங்களுக்கு இந்திய மதிப்பில் பெயர் பெற்ற நிறுவனம் தான் போட். வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை கொண்டுள்ள இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் சுமார் 75 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில் போட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது போட் ஆடியோ சாதனங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் … Read more

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

தொடரும் வாட்ஸ் ஆப் செயலி மோசடிகள்! எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு! வாட்ஸ் ஆப் செயலி மூலமாக பல்வேறு வகையான மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதள செயல்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக பல்வேறு வகையான சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் மோசடிகள் நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போலீஸ் … Read more

இனி சிம் கார்டு வாங்க இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!! நாளை முதல் அமலுக்கு வருகிறது புது விதி – மத்திய அரசு தகவல்..!!

இனி சிம் கார்டு வாங்க இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!! நாளை முதல் அமலுக்கு வருகிறது புது விதி - மத்திய அரசு தகவல்..!!

இனி சிம் கார்டு வாங்க இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும்..!! நாளை முதல் அமலுக்கு வருகிறது புது விதி – மத்திய அரசு தகவல்..!! இந்தியாவில் இனி சிம் கார்டு வாங்க மற்றும் விற்க தொலைத் தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள புது விதியை கட்டாயாமாக பின்பற்ற வேண்டும். இல்லையெனில் 10 லட்சம் அபராதமுன், சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. நம்மில் பலர் பல்வேறு நிறுவங்களின் சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இனி … Read more

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!

நேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!! நேபாளம் நாட்டில் சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பதாக கூறி டிக்டாக் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அறிவிப்பு நேபாளம் நாட்டில் டிக்டாக் செயலி பயன்படுத்துவோர்களின் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா நாட்டை தலைமையிடமாக கொண்ட பைட் டான்ஸ் என்ற நிறுவனம் இந்த டிக்டாக் என்ற செயலியை உருவாக்கியது. இந்த டிக்டாக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் உலக மக்கள் பலரும் பயன்படுத்தும் முக்கிய சமூகவலைதளச் … Read more

வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!!

வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!!

வாட்ஸ்ஆப்பில் வரும் புதிய வசதி! இனிமேல் மொபைல் நம்பர் தேவையில்லை!! பிரபல மெசென்ஜர் செயலியான வாட்ஸ்ஆப் செயலியில் புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக மெட்டா நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதற்கு பிறகு பல மாற்றங்களை மெட்டா நிறுவனம் செய்து வருகின்றது. புது புது இன்டர்ஃபேஸ் வசதி, வாட்ஸ்ஆப் சேனல் வசதி, பணம் அனுப்பும் வசதி என்று பல்வேறு புதிய வசதிகளை மெட்டா நிறுவனம் வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் வாட்ஸ்ஆப் … Read more

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!!

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!!

டிசம்பர் மாதம் முதல் 4ஜி சேவை! பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவிப்பு!! இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் தங்களுடைய 3ஜி நெட்வொர்க்கை 4ஜி நெட்வோர்க்காக மாற்றபடவுள்ளதாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, விஐ, பி.எஸ்.என்.எல் ஆகிய நான்கு நெட்வொர்க் நிறுவனங்கள் தொலைதொடர்பு நெட்வொர்க் மற்றும் இணைய சேவையை வழங்கி வருகின்றது. இதில் ஏர்டெல், ஜியோ, வகை ஆகிய நிறுவனங்கள் 4ஜி சேவையையும், ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் … Read more

இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!!

இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!!

இனி சுடு தண்ணீர் மூலமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்! ஜப்பான் நாட்டின் கண்டுபிடிப்பு!! சுடு தண்ணீர் மூலமாக செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவியை தற்பொழுது ஜப்பான் நாடு கண்டுபிடித்துள்ளது. இந்த கருவி பேரிடர் காலங்களில் மிக பயனுள்ளதாக இருக்கும். தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் புதுபுது டெக்னாலஜி சார்ந்த சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் பறக்கும் கார், மடித்து பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் என்று பலவிதமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகின்றது. சமீபத்தில் … Read more

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!!

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!!

கூகுளுக்கு போட்டியாக களமிறங்கும் ஆப்பிள்! விரைவில் ஆப்பிள் தேடுதளம் அறிமுகம்!! கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம் தேடுதளம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. உலகத்தில் கூகுள் தேடுபொறி போலவே நிறைய தேடுதளங்கள் இருக்கின்றது. மைக்ரோ சாப்ட் பிங்க், யாகு சர்ச், சர்ச் எக்ஸ், ஓபன் சர்ச், பாய்டு, ஆஸ்க்.காம் என பல வகையான தேடு பொறி தளங்கள் உள்ளது. எத்தனை வகைகள் இருந்தாலும் இந்தியாவில் ஏன் உலக அளவில் கூகுள் … Read more

Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!!

Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!!

Whatspp: மக்களே ஷாக் நியூஸ்!! இனி இந்த மொபைல்களில் வாட்ஸ் அப் இயங்காது!! நவீன காலத்தில் உலகம் உள்ளங்கையில் அடங்கி விட்டது. உலகின் மூலை முடுக்கில் நடக்கும் நிகழ்வை ஓர் இடத்தில் இருந்து கொண்டு பார்க்கும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. சோசியல் மீடியா செயலிகளான மெட்டா, எக்ஸ், யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவைகள் நாம் நிறைய தகவல்களை பகிரவும், தெரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. இதனால் நாட்டு நடப்பு, உலகில் நடக்கும் நிகழ்வு பற்றி எளிதில் அறிந்து கொள்ள … Read more

இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!!

இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!!

இந்த போனை நீங்கள் கையில் வளைத்து கட்டிக் கொள்ளலாம்!!! புதிய வித்தியாசமான ஸ்மார்போனை அறிமுகம் செய்த மோட்டோரோலா!!! கையில் வாட்ச் போல வளைத்துக் கட்டக்கூடிய வகையில் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான மோட்டேரோலா அறிமுகம் செய்துள்ளது. படிக்கக் கூடிய ஸ்மார்ட் பயன்கள் தற்பொழுது மெல்ல மெல்ல மக்களின் பயன்பாட்டுக்காக வந்து கொண்டிருக்கும் நிலையில் மோட்டோரோலா நிறுவனம் அதையும் தாண்டி வேறு ஒரு இடத்திற்கு சென்றுள்ளது. அதாவது மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள கான்செப்ட் … Read more