சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!!

சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!!

சிறுநீரை மறு சுழற்சி செய்யும் சோதனை! வெற்றிகரமாக முடிந்தது என்று அரசு அறிவிப்பு!!   மனித கழிவுகளில் ஒன்றான சிறுநீரை மறு சுழற்சி செய்வது தொடர்பாக செய்யப்பட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடையும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்படுகின்றது. அதில் பல சோதனைகள் வெற்றிகரமாக முடிகின்றது. சில சோதனைகள் தோல்வியில் முடிந்தாலும் அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் சிறுநீரை மறுசுழற்சி செய்யும் சோதனை வெற்றிகரமாக … Read more

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!

இனிமே சிம் கார்ட் வாங்கும்போது இதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!! ஒருவர் சிம் கார்ட் வாங்க வேண்டும் என்றால் தன்னுடைய அடையாள சான்றுகளை காட்டியோ அல்லது கை ரேகை வைத்து தான் வாங்க முடியும். ஆனால் சிலர் இப்படி இல்லாமல் போலி சிம் கார்டை வாங்குகிறார்கள். இவ்வாறு போலி சிம் கார்ட் வாங்கும் முறையை தடுப்பதற்காக டிஜிட்டல் வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளனர். அதாவது நம் சிம் கார்டு வாங்க வேண்டுமென்றால் நாம் நேரில் சென்று நம்மை … Read more

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! 

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! 

1 வருடத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும்!! ஓராண்டிற்குள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பாரத் திட்டத்தின் செயலாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரை 2007 கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழைவ மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்திற்கு இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையில் உள்ள வலையமைப்பு … Read more

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது!

பான் கார்டு ஆதார்வுடன் இணைக்கவில்லையா! உடனே முந்துங்கள் இல்லையெனில் இந்த தேதியில் இருந்து செல்லாது! பான் கார்டு என்பது தற்போதுள்ள ஆவணங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிதிப்பரிவர்த்தனை முதல் தனிநபர் அடையாளச் சான்று வரை உள்ள ஆவணங்களில் பேன் கார்டும் ஒன்றாக உள்ளது. பான் கார்டில் புதிய புதிய அப்டேட்கள் வந்த வண்ணமே இருக்கின்றது. மத்திய அரசு கூறும் அறிவுரைகளை முறையாக செய்துவிட்டால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அதனை செய்ய தவறும் பொழுது அரசின் நலத்திட்டங்கள் … Read more

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!!

உங்க ஆதார் கார்டை பயன்படுத்தி எத்தனை பேர் Sim யூஸ் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? இதோ உங்களுக்கான பதிவு!! உங்க ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை பேர் சிம் வாங்கி பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சிக்கனுமாக? கவலை வேண்டாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தினாலே போதும், எளிமையாக தெரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமின்றி அது உங்கள் மொபைல் நம்பர் இல்லையென்றாலும் அதனையும் ரிப்போர்ட் செய்து கொள்ளலாம்.மேலும் இது அரசாங்கத்தின் இணையதள முகவரி என்பதனால் பயப்படாமல் இதனை தெரிந்து கொள்ளலாம். https://tafcop.dgtelecom.gov.in/இந்த லிங்கை கிளிக் செய்தால்,உங்கள் போன் … Read more

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்!

Now Kannada language compulsory in all departments? Exciting information!

இனி அனைத்து துறைகளிலும் கன்னட மொழி கட்டாயம்? வெளிவந்த பரபரப்பு தகவல்! நேற்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் கர்நாடக ராஜ்யோத்சவா விழா கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார்.மேலும் அவர் கன்னட கொடியையும் ஏற்றினார்.அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினார்கள். அதனையடுத்து அவர் கூறுகையில் கன்னடம் நம்முடைய தாய்மொழி மட்டுமல்ல.அது நம்முடைய தேசிய மொழி என்றார். … Read more

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!

உங்களின் பழைய ஸ்மார்ட் மொபைல் போனை வீட்டில் சிசிடிவியாக மாற்றலாம் எப்படி?தெரிந்துகொள்ளுங்கள்!!   பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். உண்மையில், வீட்டில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால் திருடர்கள் அதை குறிவைத்து நீங்கள் இல்லாத நேரத்தில் வீட்டில் திருட்டை அரங்கேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதைத் தவிர்க்க பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சிசிடிவி பொருத்துகிறார்கள். ஆனால் அனைவருக்கும் சிசிடிவி நிறுவுவதற்கான பட்ஜெட் இல்லை. சிசிடிவியை நிறுவுவதற்கான செலவு 5000 முதல் 20,000 … Read more

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!!

கண் பார்வையற்ற இளைஞருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? விடாமுயற்சியால் இலக்கை அடைந்த பொறியியல் மாணவன்!! சிறு வயதிலேயே கண் பார்வை இழந்த இந்த இளைஞர் தனது விடா முயற்சியின் மூலம் என்ஜினியரிங் படிப்பு படித்து தற்போது தனது கனவு நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது சாப்ட்வேர் இன்ஜினியர் யாஷ் சோனகியா கடந்த 2021ஆம் ஆண்டு பி டெக் பட்டத்தை இந்தூரை தளமாகக் கொண்ட ஸ்ரீ … Read more

“Truecaller” வந்தாச்சு! அப்டேட்! முன்பை விட சூப்பர் அம்சங்கள்!

"Truecaller" வந்தாச்சு! அப்டேட்! முன்பை விட சூப்பர் அம்சங்கள்!

iPhone க்கான புதிய Truecaller செயலியானது ஸ்பேம் கால், மோசடிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட வணிகங்களைக் கண்டறிவதில் 10 மடங்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.   முந்தைய பதிப்பை விட பல மேம்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது மற்றும் மிகவும் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது.   Truecaller iOS பயனர்களுக்காக தனது செயலியை முழுமையாக புதுப்பித்துள்ளது. புதுப்பிப்பு முந்தைய பதிப்பை விட பல மேம்பாடுகளைக் கொண்டு வந்து மிகவும் தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. iPhone க்கான புதிய Truecaller செயலியானது ஸ்பேம், … Read more

ஈ.எம்.ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!…

ஈ.எம்.ஐ பற்றி உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!...

ஈ.எம்.ஐ பேர் உங்களுக்கு தெரியுமா?.. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?வாங்க தெரிஞ்சிகலாம்!… ஒரு சமமான மாதாந்திர தவணை ஒரு வங்கி அல்லது கடன் வழங்குபவருக்கு நீங்கள் செலுத்தும் நிலையான தொகையைக் குறிக்கிறது. எளிமையாக சொல்வதானால் வங்கிகளும், பிற நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும், உடனடி பணப்புழக்கத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான கடன் தொகையை கடன் வாங்கவும், பின்னர் அதை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தவணைகளில் திருப்பிச் செலுத்தவும் அனுமதிக்கும் ஒரு வசதி ஈ.எம்.ஐ ஆகும். வாடிக்கையாளர் ஒவ்வொரு … Read more