மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன?

A teenager was stabbed to death with a bottle of wine! Who killed him? What is the reason for the murder?

மது பாட்டிலால் வாலிபரை குத்திக்கொலை! அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான காரணம் என்ன? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்  தொகுதிக்கு உட்பட்ட குரும்பூர் அருகே மதுபாட்டிலால் குத்திகொலை. குரும்பூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொலையான வாலிபர் யார் என தெரியவில்லை. எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியவில்லை. … Read more

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!..

Cupid of love who ran away from his two girlfriends!..Young women are fighting in the middle of the road!..

இரு காதலிகளையும் மூட்டிவிட்டு தப்பி ஓடிய காதல் மன்மதன்!..நடுரோட்டில் இளம் பெண்கள் குடுமிபிடி ஆட்டம்!.. அவுரங்காபத்தில் உள்ள பைதான் நகரில் தினமும் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பேருந்து நிலையத்திற்கு நேற்று 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வந்திருந்தார். இருவரும் பேருந்து நிலையத்தில் நின்று சிரிச்சி சிரிச்சி பேசிக்கொண்டு இருந்தார்கள்.பிறகு அங்கு வந்த மற்றொரு 17 வயதுடைய சிறுமி இவர்களை கண்டதும் கோபம் அடைந்தார். திடீரென அவர்களிடம் வந்து நீ என் … Read more

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!..

A teenage girl who got pregnant at the age of studying!

படிக்கும் வயதில் கர்ப்பமான இளம்பெண்!.. கருக்கலைப்பு முயற்சியால் பலிபோன உயிர்!.. உத்தர பிரதேசம் மாநிலத்தில் 22 வயது இளம்பெண் வாரணாசி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்றார்.பிறகு அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்த தகவலில் இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 28 வயது டிரைவர் ஒருவருடன் பழக்கம் … Read more

இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!..

Just for this S.. is a strange young man who has hired himself out!..

இதற்கு மட்டும் எஸ்.. தன்னையே வாடகைக்கு விட்ட வித்தியாசமான இளைஞன்!.. ஜப்பானில் உள்ள ஒரு இளைஞன்  அசத்தலான செயலில் ஈடுபட்டு வருகிறார். அவர் எந்தவித முதலீடும் இல்லாமல் ஒரு நாளைக்கு 7000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கட்டணத்திற்கு இளைஞன் ஒருவன் தன்னைத் தானே வாடகைக்கு விட்டுள்ளார். டோக்கியை சேர்ந்த ஸோஜி மோரி மோட்டோ என்ற இளைஞன் தனியார் நிறுவனங்களில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒரு புதிய தொழிலை தொடங்க உள்ளார். இத்தொழிலுக்காக தன்னைத்தானே வாடகைக்கும் … Read more

ஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை!

A teenager from a home care company was involved in theft! Police investigation!

ஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் திடீர் விபத்தில் காரணமாக இவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் சேலம் மாவட்டம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். மேலும் இவரை பராமரிப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஹோம்  கேர் நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநில மாவட்டம் பாரதி நகர் பகுதியில் … Read more

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!.

After watching the movie Arundhati! College student died of body burning due to lack of faith in God?

அருந்ததி படத்தை பார்த்து!.கடவுள் நம்பிக்கை முற்றியதால் உடல் கருகி  கல்லூரி மாணவர் உயிரிழப்பு?..வெளிவரும் அதிரவைக்கும் சம்பவம்!. இந்தியா முழுவதும் வரும் 75 ஆவது  சுதந்திர தினத்தை கொண்டாட ஆர்வமாக தயாராகி வருகிறது.இந்நிலையில் நாட்டில் சில இடங்களில் இன்னும் சில நபர்களும் சரி மாணவிகளும் சரி மூடநம்பிக்கை ஒன்றை நடைமுறையில் இருப்பதாக கருதுகின்றனர். மூடநம்பிக்கையால் சிலர் தங்களது உயிரை விடும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த வாலிபர் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் … Read more

நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை!

A teenager who showed his hand in a car in Nellai district! Police investigation!

நெல்லை மாவட்டத்தில் காரில் கைவரிசை காட்டிய வாலிபர்! போலீசார் விசாரணை! நெல்லை மாவட்டம் என் ஜி ஓ ஏ காலனி சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி டவுனில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று உறவினர் வீட்டில் இருந்து அவரது வீட்டிற்கு பஸ்ஸில் புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். மேலும் மனைவியை அழைத்துச் செல்வதற்காக சங்கர் தனது காரில் புதிய பஸ்நிலையத்திற்கு  வந்துள்ளார். அப்போது அவர்  காரை பேருந்து நிலையத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியை அழைத்து வருவதற்காக … Read more

எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?!

Whatever you do, plan and do it!! Or jail?!

எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்!! இல்லனா ஜெயில் தான்?! பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி திருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தான் இவர்கள் மூன்று பேரும் பனியன் தொழிலாளிகளாக வேலை செய்து வருகிறார்கள். பிரபாகரன்,ராஜா,மற்றும் உதயகுமார் ஆகிய இருவரும் வாடகை வீட்டில் நேற்று வேலை செய்துவிட்டு வந்த அலுப்பில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்நிலையில்  அதிகாலையில் ராஜா குளிப்பதற்காக எழுந்துள்ளார். அப்போது யாரோ மர்ம நபர் ஒருவர் கதவை திறந்தபடி வெளியே செல்வதை கண்ட ராஜா … Read more