குடி போதையில் ஓடும் இரயிலில் ஏறிய தொழிலாளி… இரண்டு கால்களும் துண்டாகின… இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரப்பு!!

  குடி போதையில் ஓடும் இரயிலில் ஏறிய தொழிலாளி… இரண்டு கால்களும் துண்டாகின… இரயில் நிலையத்தில் ஏற்பட்ட பரப்பு…   குடி போதை மயக்கத்தில் இருந்த தொழிலாளி ஒருவர் ஓடும் இரயில் ஏற முயன்றுள்ளார். அப்பொழுது கீழே விழுந்து அவருடைய இரண்டு கால்களும் துண்டானது. இந்த சம்பவம் இரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசியில் உள்ள முடி திருத்தும் கடையில் அதாவது … Read more

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு!!

இரயில் நிலையத்தில் வாலிபர் ஓட ஓட வெட்டிக் கொலை… கும்பல் செய்த வெறிச்செயல்… அரக்கோணத்தில் பரபரப்பு…   அரக்கோணம் இரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பலால் அரக்கோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   சென்னை மாவட்டம் ஆழ்வார்பேட்டையில் 25 வயதான பிராங்களின் என்ற வாலிபர் வசித்து வந்தார். அரக்கோணத்தில் இரயில் நிலையத்தின் அருகே உள்ள ஏ.வி.ஏம் சர்ச் பகுதியில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டுக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பிராங்களின் வந்தார். … Read more