தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை! 

OPS honors Ori images in Thiranchinnamalai valve!

 தீரன்சின்னமலை வல்வில் ஓரி உருவ படங்களுக்கு ஓபிஎஸ் மரியாதை! தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ள தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை, வல்வில் ஓரி ஆகியோரது நினைவு நாளை முன்னிட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  உருவப் படங்களுக்கு தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செய்தார். உடன், மாவட்ட செயலாளர் எஸ். பி. எம். சையது கான், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, சேகர், மாவட்ட ஊராட்சி குழு … Read more

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்!

Consultation meeting on Vinayakar Chaturthi procession led by DSP!

 டிஎஸ்பி தலைமையில் விநாயக்கர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரியகுளம் உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர் பெரியோர்கள், முக்கியஸ்தர்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணயினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அரசு காட்டும் வழிகாட்டு … Read more

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழா! ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட தாய்மார்கள்!

World Breastfeeding Day celebration held in Theni! Mothers who participated enthusiastically!

தேனியில் கோலாகலமாக நடைபெற்ற உலக தாய்ப்பால் தின விழா! ஆர்வத்துடன் கலந்துக்கொண்ட தாய்மார்கள்! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை வட்டாரத்தில் உலகத்தாய்ப்பால் தினவிழாவை முன்னிட்டு கடமலைக்குண்டு பத்திர ஆபீஸ் மையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்கள் வட்டார திட்ட மேற்பார்வையாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்,SHN மற்றும் VHN அவர்கள் மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் கலந்து கொண்டார்கள். தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், தாய்ப்பால் அவசியத்தையும், எவ்வாறு … Read more

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி! தேனியில் பரபரப்பு!  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை காவல்நிலையத்திற்கு உட்பட்ட குமணன்தொழு  கிராமம் அருகே மன்னூத்து செல்லும் சாலையில் உள்ள  கொடியரசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.குமணன் தொழுவை சேர்ந்த தம்பிதுரை மகன் சுதாகரன் என்பவர் ஆட்டுக்குட்டிக்கு இலை பறிக்க சென்றுள்ளார். அங்கிருந்த  இலவமரத்தில் ஏறி ஆட்டுக்குட்டிக்கு இலை ஒடித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த உயர் அழுத்தமின்சார வயர்  மீது இலவம் மரகொம்பு பட்டு  … Read more

காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்!

Counseling meeting for cable TV operators in the presence of police inspector!

காவல் ஆய்வாளர் முன்னிலையில்கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்! தேனி மாவட்டம் கடமலை மயிலை  ஒன்றிய அளவில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் நடைபெற்றது. இதில் கடமலைக்குண்டு காவல்துறை ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கி பேசினார். சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) அருண்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், குமணன்தொழு, தெய்வேந்திரபுரம், பொன்னன் படுகை, முருக்கோடை, வாலிப்பாறை  உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அவ்வப்போது கேபிள் டிவி ஆபரேட்டர் இடையே … Read more

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!!

Theni, Theni Collector, Theni District News in Tamil, , தேனி , தேனி மாவட்டம், தேனி உள்ளூர் நியூஸ், நியுஸ், தேனி மாவட்ட ஆட்சியர், , தேனி மாவட்ட செய்திகள், , தேனி லோக்கல் அப்டேட்ஸ், தேனி கிரைம் செய்திகள்,

ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை கோவில்களில் சிறப்பு வழிபாடு.!! தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலூகா கூடலூரை அடுத்த குள்ளப்பகவுண்டன் பட்டியில் ஞீமகா காளியம்மன் மற்றும் சந்தன மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி இரண்டாம் வெள்ளிக் கிழமையான நேற்று  காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் இருந்து காளியம்மனுக்கும் சந்தன மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது.சிறப்பு ஆரார்த்தி அம்மனுக்கு காட்டப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் மேலும் பக்தர்களுக்கு இரண்டு கோவில்களிலும் கூல் … Read more

தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Theni DMK internal conflict is rampant! CCTV footage released and sensational!

தேனி திமுகவில் தலைவிரித்தாடும் உட்கட்சி பூசல்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! தேனி திமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தலைவிரித்தாடி வருகிறது.இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் தலைமைக்கு சென்ற போதும் இது குறித்து எந்த நடவடிக்கையையும்  இதுவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக தேனி தெற்கு ஒன்றியச் செயலாளரை வீடு புகுந்து ரவுடிக் கும்பல் தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் … Read more

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது!

Monthly meeting at the Thamaraikulam municipality office meeting! It was held under the leadership of President Balpandi!

தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர கூட்டம்! தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது! தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாதாந்திரக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வார்டு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பு செய்தல், வாட்டர் டேங்க் பராமரிப்பு செய்து  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல், புதிதாக வாட்டர் டேங்க் அமைத்தல், சாலைகள் சேதம் அடைந்துள்ள பகுதிகளில்  … Read more

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் ! முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய நகர்மன்ற குழு தலைவர்!

Periyakulam Municipal Council Monthly Meeting! The head of the city council emphasized the main demands!

பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் ! முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திய நகர்மன்ற குழு தலைவர்! தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நகரமன்ற மாதாந்திர கூட்டம் நகரமன்ற தலைவர் சுமிதா தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலையிலும் நடைபெற்றது.கூட்ட.த்தில் அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.பெரியகுளம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புரட்சித்தலைவி அம்மா … Read more