இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

12 girls kidnapped by train at this place! This is the reason why the police are actively investigating!

இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! சில நாட்களாக பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி  மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழையும் பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, … Read more

அதிகாரிகள் அலட்சியம்..! ஓஎன்ஜிசி குழாய் உடைந்து பயிர்கள் நாசம்: விவசாயிகள் கலக்கம்!

அதிகாரிகள் அலட்சியம்..! ஓஎன்ஜிசி குழாய் உடைந்து பயிர்கள் நாசம்: விவசாயிகள் கலக்கம்!

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து சம்பா பயிர்களில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் திருவாரூர் விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கீழ்எருக்காட்டூரை தேர்ந்தவர் தனசேகரன். இவரது நிலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓஎன்ஜிசியின் எண்ணெய் குழாய் திடீரென உடைந்து அதிலிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி சம்பா பயிரில் பரவியது. இதைப் பார்த்த தனசேகரன் செய்வதறியாது திகைத்து போய் இருக்க, சம்பா பயிர்களை பயிரிட்டு உள்ள அடுத்தடுத்த வயல்களுக்கும் கச்சா எண்ணெய் … Read more

மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம்?

மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம்?

மதுக்கடையை திறக்கக் கோரி அரசியல் பிரமுகர்களும் குடி மகன்களும் போராட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள கோட்டூர் , அடைப்பாறு தலைப்பு அருகே புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதமே கடையை திறக்க முடிவு செய்த நிலையில்,அரசுப் பள்ளி மாணவியர் விடுதி , குடியிறுப்பு பகுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவை மதுக்கடைக்கு அருகே அமைய இருப்பதால் இதனை தவிர்க்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து, ஜூலை மாதம் … Read more

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

மீனுக்கு விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய கடவுள் சிலை! குளத்தில் நிகழ்ந்த அதிசயம்!

திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்!

திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்!

திமுகவின் கோட்டைக்குள் வேட்டியை மடித்து கட்டி களமிறங்கிய முதல்வர் பழனிச்சாமி : பாராட்டி மகிழ்ந்த பொது மக்கள்! மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என்று விவசாயிகள் அஞ்சி வந்தனர். இதனால் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கிடையில் கடந்த 20ம் தேதி ஒருங்கிணைந்த டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more