உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்!

Action order issued by the High Court! This must be observed in temples in Tamil Nadu!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் இதனை கட்டாயம் கண்காணிக்க வேண்டும்! தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்ற கிளையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வழக்கமாக அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.அதனை தொடரந்து 30 ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். அப்பொழுது … Read more

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்!

டிக்கெட் கவுண்டர்கள் மூடல்! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் கடந்த புரட்டாசி மாதம் பக்தர்கள்  அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.அதனால் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அறிமுகபடுத்தபட்டது. அதன் மூலம் பக்தர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில்  சாமி தரிசனம் செய்ய வரவேண்டும் என குறிப்பிடபட்டிருக்கும் அதன் அடிப்படையில் பக்தர்கள் வரும்பொழுது கூட்ட … Read more

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்!

These are not mandatory for devotees visiting Tirupati! The information released by Devasthanam!

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இவை கட்டாயமில்லை! தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு மற்றும் 2ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த 11 நாட்களும் … Read more

பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்!

The scene of the schoolgirl staggering intoxicated! Disgruntled family!

பள்ளி மாணவி போதையில் தள்ளாடி வரும் காட்சி! அதிருப்தியில் குடும்பத்தினர்! ஆந்திர மாநிலம் ,திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.இவர் நேற்று  வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றுள்ளார்.அதன் பிறகு வழக்கமாக வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டிற்கு வந்த மாணவி சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.அதன் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் … Read more

கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்! 

Heavy rain echo! Devotees who wait for 40 hours to see the seven mountain lion!

கனமழை எதிரொலி! ஏழுமலையானை தரிசிக்க 40மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்! திருப்பதி எழுமலையான் கோவில் என்பது பக்கதர்கள் அதிகம் வந்து செல்லும் தளங்களில் ஒன்றாக உள்ளது.இந்த கோவிலுக்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதிகளவு பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று … Read more

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!

Token system to be re-introduced in Tirupati from today! Announcement released by Tirupati Devasthanam!

திருப்பதியில் இன்று முதல் மீண்டும் அறிமுகமாகும் டோக்கன் முறை! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! கடந்த 28ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த டோக்கன் … Read more

திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ!

Time slot token system to be re-introduced in Tirupati! Here are the instructions!

திருப்பதியில் மீண்டும் அறிமுகம் ஆகும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை! அதற்கான வழிமுறைகள் இதோ! நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்கதர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் டோக்கன் தரிசன டோக்கன் வழங்கும் முறை பின்பற்றி வந்தது.ஆனால் நடப்பாண்டில் கடந்த ஏப்பரல் மாதம் 12ஆம் தேதி டைம் ஸ்லாட் டோக்கன் முறையை ரத்து செய்யப்பட்டது. பக்கதர்களின் வசதிக்கேற்ப கடந்த … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை!

southern-railway-announced-train-service-to-specific-destinations-only

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை! தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருச்சி ரயில் நிலையங்கள் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது.அதனால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வண்டி எண் 16111 திருப்பதியிலிருந்து பாண்டிச்சேரி இடையே அதிகாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று மற்றும் வருகின்ற 19,20,21ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும் … Read more

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் அலாதிய மக்கள் கூட்டம் காணப்படும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தேவஸ்தானம் அவ்வபோது புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது வழக்கம். நேற்று ஒரு நாளில் மட்டும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அந்த வகையில் நாளை மூன்றாவது வார சனிக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் என்றும் இல்லாத அளவிற்கு அதிகமாக காணப்படும். தற்பொழுதே திருப்பதியில் மக்கள் ஆறு கிலோமீட்டர் … Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!

special-buses-from-today-the-information-published-by-the-transport-corporation

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் இருந்தே பாண்டிகை வருவதால் மக்கள் அனைவரும் விடுமுறை நாட்களில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சென்னையிலிருந்து தினசரி 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அந்த பேருந்துகளுடன் சேர்த்து 2050 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும் தமிழகத்தில் பிற முக்கிய நகரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 1650 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து தாம்பரம் … Read more