அரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு! டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு சொன்ன முக்கிய காரணங்கள்!

Government loses crores of revenue! The main reasons given by Tasmag for the time change!

அரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு! டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு சொன்ன முக்கிய காரணங்கள்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்ப காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான பல  கட்டுப்பாடுகளை அரசு சொல்லியிருந்தது. அதன்படி சில மாதங்கள் டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலை கூட இருந்தது. அதனால் மது பிரியர்கள் மாநிலம் விட்டு மாநிலம் என்று பயணித்து மது அருந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து மிகுந்த எச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்றி கடைகள் … Read more

அக்டோபர் மாதத்தில் மட்டும் இவ்வளவு லட்சம் கோடி வருவாய்! மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

So much revenue in October alone! Shocking information released by the Federal Ministry of Finance!

அக்டோபர் மாதத்தில் மட்டும் இவ்வளவு லட்சம் கோடி வருவாய்! மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், அக்டோபரில் நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (ரூ.1.30 லட்சம் கோடி) ஆக உள்ளது. ஜூலை மாதம் 1 ம் தேதி கடந்த 2017 ல் அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வசூல் இது என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி … Read more

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்!! வெளியாகவுள்ள அசத்தல் அறிவிப்பு?!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்!! வெளியாகவுள்ள அசத்தல் அறிவிப்பு?! புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் இலவசமாக வழங்குதல் மற்றும் வறுமைக் கோட்டிற்கு … Read more

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக … Read more

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் அளிக்கப்படாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி … Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு!! தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரம்பட்டியைச் சேர்ந்த கௌதமன் என்பவரின் படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் ஜூலை 28ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது இவர்கள் கோடியக்கரை கடல் பகுதியில் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தமிழக மீனவர்கள் படகு அருகே வந்த இலங்கை கடற்படை போலீஸார் திடீரென … Read more

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!! தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புதுவை, காரைக்கால் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் நிலவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பின், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. சமீபத்தில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது. மேலும், மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து இருந்தது. தற்போது, அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ளது. … Read more

தமிழகத்திற்குள் வருவதற்க்கு இனி இது கட்டாயம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்திற்குள் வருவதற்க்கு இனி இது கட்டாயம்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!! கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார். நாடு முழுவதும் இரண்டாவது அலையின் பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு குறைந்து … Read more