செயின் பறிப்பு!.. சினிமா பாணியில் விமானத்தை நிறுத்தி 2 பேரை தூக்கிய போலீசார்!. குவியும் பாராட்டுக்கள்!..

chain theft

சாலை மற்றும் தெருக்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலையில் ஹெல்மெட் மாட்டியபடி ஒருவர் வண்டியை ஓட்ட பின்னால் அமர்ந்திருக்கும் நபர் நகைகளை பறித்து செல்கிறார்கள். தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இது நடந்தாலும் தலைநகர் சென்னையில்தான் இந்த குற்றச்சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை … Read more

அனுமதியின்றி கையெழுத்து இயக்கம்!.. தமிழிசை சௌந்தர்ராஜன் கைது!..

tamilisai

ஆளும் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இங்கு இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. இது அறிஞர் அண்ணா கொண்டு வந்தது. அதாவது தாய் மொழியான தமிழ் பேசும் மொழியாகவும், பள்ளிகளில் 2வது பாடமாக ஆங்கிலமும் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலம் இருப்பதால் இருமொழிக்கொள்கையில் ஆங்கிலத்தை கொண்டு வந்தார் அறிஞர் அண்ணா. அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும் அதை பின்பற்றி வருகிறது. திமுகவிலிருந்து பிரிந்தே அதிமுக உருவானதால் … Read more

சவுக்கு சங்கரை கைது செய்து கொண்டு சென்ற வாகனம் விபத்தா? அதிர்ச்சி தகவல்!

savukku shankar arrested

சவுக்க மீடியா நிறுவனரும், பிரபல அரசியல் விமர்சகர்மான சவுக்கு சங்கரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். காவல் துறையின் உயர் அதிகாரிகளையும், பெண் காவல் அதிகாரிகளையும் தரக்குறைவாக பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த சோப்பு சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், விசாரணைக்காக கோவைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், கைது செய்த சவுக்கு … Read more

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல் மற்றும் காதர் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் வைத்திருந்த இந்த வழக்கில் கைதான ராகுல் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் அதிமுக … Read more

ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு! சென்னையில் 4 பேர்களின் வீடுகளில் அதிரடி சோதனை!

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் திடீரென்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார். ஆனால் அந்த கார் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த நபர் தீவிரவாதிகளின் பட்டியலில் இருப்பதாகவும், அவரை தேசிய புலனாய்வு முகமை கண்காணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்தும் … Read more

தமிழக சீருடையை தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பால் காவலர்களுக்கு வந்த சோதனை!

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் மாற்றம் கொண்டு வந்திருக்கிறது அதனடிப்படையில் தமிழ் தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழ் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சியடைய முடியும் என கூறப்பட்டிருக்கிறது. தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் ஓஎம்ஆர் விடைத்தாள் மட்டுமே திருத்தப்படும் என தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்! அதிரடி தடைகளை விதித்த தமிழக காவல்துறை!

சென்னையில் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறை பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. புதிய வகை நோய் தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்திலான இந்த உத்தரவுகள் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறது, விடுதிகள், தங்கும் வசதி இருக்கின்ற உணவு விடுதிகள், உள்ளிட்டவை இரவு 11 மணி வரையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தலைநகர் சென்னையில் வருகின்ற 31ஆம் தேதி … Read more

குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறைக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்திய தமிழக அரசு.!!

குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். ஒருவரின் முக அடையாளத்தைக் கொண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வகையில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். சந்தேகப்படும் நபரை காவல்துறையினர் புகைப்படம் எடுத்து அதனை இந்த அப்ளிகேஷனில் பதிவேற்றினால் அவர் குற்றம் செய்தவரா அல்லது தேடப்படும் குற்றவாளியா என்பது குறித்த தகவல்கள் … Read more

காவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!!

Happy news for the police !! Relatives of the guards are happy !! It's fun now !!

காவல் துறையினருக்கு ஹேப்பி நியூஸ்!! காவலர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி!! இனிமே ஜாலிதான்!! காவல்துறையில் பணிபுரிவோருக்கு எந்த ஒரு விடுப்பும் வழங்கப்படாது என்பது எல்லாரும் அறிந்தவையே அவர்களுக்கு வாராந்திர விடுப்பு மற்றும் பண்டிகை விடுப்பு போன்ற எந்த ஒரு விடுப்பும் இதுவரை வழங்கப்பட்டது இல்லை. மேலும் வருடத்தின் மொத்த நாட்களுமே காவல்துறையினர் பணிபுரிவதால் அவர்களின் உடல் நலமும் மன நலமும் மிகவும் பாதிக்கப்படுகிறது என்று ஆய்வில் தெரிய வந்தது. இதனை பெரிதும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, காவலர்களின் … Read more

ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ!

Tamil Nadu police turned hero! Video goes viral on social website!

ஹீரோவாக மாறிய தமிழக போலீசார்! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ! கொரோனா தொற்றின் இந்த 2-ம் அலையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.மக்கள் நலன் கருதி அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கியுள்ளனர்.அதனைத்தொடர்ந்து  சிலர் அரசாங்கத்தின் விதிகளை மீறி வெளியே செல்கின்றனர்.அவர்களை தடுக்கும் விதத்தில் போலீசார் பல முறைகளில் விழிப்புணர்வு செய்தும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். அதனைத்தொடர்ந்து கேரளா மற்றும் தமிழகத்தில் மக்களை எச்சரிக்கும் விதத்தில் குக்கூ குக்கூ … Read more