எட்டாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும்!! அரசு வேலையில் மாதம் 15,000 முதல் 50,000 வரை சம்பளம்!!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரு இன்ப செய்தி காத்திருக்கின்றது. தமிழகத்தில் அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதனை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.7.2021 ஆகும். அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய, எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருந்தால் மட்டுமே போதும். இந்த காலகட்டத்தில் கொரோனாவானது மிகவும் தலைவிரித்து ஆடுகிறது. இந்த சூழலில் வேலை இல்லாமல் அனைவரும் … Read more