இறுதிப்போட்டியில் அபார வெற்றி… தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்ற லைகா கோவை கிங்ஸ்…

இறுதிப்போட்டியில் அபார வெற்றி!! தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வென்ற லைகா கோவை கிங்ஸ்!!  நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டிஎன்பிஎல் தொடரின் கோப்பையை லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று(ஜூலை12) நடைபெற்ற டிஎன்பிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு … Read more

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு! டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் தொடங்கும் தேதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போல தமிழ்நாடு மாநிலத்தில் மாநில அளவில் டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது. இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, … Read more

டிஎன்பிஎல் முதலாவது பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது திருச்சி அணி!

டிஎன்பிஎல் தொடரின் முதலாவது தகுதி சுற்று போட்டியில் திருச்சி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. டி என் பிஎல் தொடரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக வருடந்தோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் சேப்பாக்கம் அணி இரண்டு முறையும், டூட்டி பேட் ரியாட்ஸ் அணி மற்றும் மதுரை ஆணி உள்ளிட்டவை ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கின்றன. இந்த … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட்! நாளை தொடங்குகிறது ப்ளே ஆப் சுற்றுகள்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்ற மாதம் 19ஆம் தேதி ஆரம்பமானது தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது இந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி இருந்தார்கள்.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவுற்று இருக்கின்றன. … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட்! திருப்பூர் திருச்சி அணிகள் பலப்பரிட்சை!

8 அணிகள் பங்கேற்று இருக்கின்ற 5ஆவது டிஎன் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டமொன்றில் தற்போது சாம்பியனாக இருக்கக்கூடிய சேப்பாக்கம் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தியது.முதலில் ஆடிய சேலம் அணியால் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது கேப்டன் அதிகபட்சமாக 22 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார் சோனு யாதவ் … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட்! சேப்பாக்கம் சேலம் அணிகள் மோதல்!

ஐந்தாவது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகிறது .நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் dragon’s 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை தோற்கடித்தது. திண்டுக்கல் அணி பெற்ற 2-வது வெற்றி இது என சொல்லப்படுகிறது. திருச்சி அணி இரண்டாவது தோல்வியை சந்தித்திருக்கிறது.பத்தாவது நாளான நேற்றைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடந்தது மாலை மூன்று முப்பது மணி அளவில் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செபாக் சூப்பர் … Read more

நெல்லையா திருப்பூரா? டிஎன்பிஎல் கிரிக்கெட்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நல்லை மற்றும் திருப்பூர் அணிகள் நேற்றைய தினம் சந்தித்தனர். ஐந்தாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகின்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டங்களில் திருச்சி வாரியர் 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியையும், திண்டுக்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியையும், வீழ்த்தினர் டிஎன்பிஎல் போட்டியில் 10-வது லீக் ஆட்டம் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் நடைபெற்றது. … Read more

டிஎன்பிஎல்! 16 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்திடம் விழுந்தது திருப்பூர் அணி!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருப்பூர் தமிழன், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 40 ரன்களை சேர்த்தார். அபிஷேக் 38 ரன்கள் சேர்த்தார். இதனைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன் அணி களம் கண்டது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட் … Read more

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி! ஆறாவது லீக் சுற்றில் நெல்லை ராயல்ஸ் அணியை சந்தித்தது செபாக் சூப்பர் கில்லீஸ்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் ஆட்டம் நேற்று மாலை ஆரம்பமானது. இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கிங்ஸ், நெல்லை இராயல் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதினார். சென்னை சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. காந்தி ஜெகதீசன் உள்ளிட்டோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் அழைக்கப்பட்டார்கள். சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர்கள் பட்டியல் வருமாறு, கவுசிக் காந்தி, ஜெகதீசன், சுஜய் உதிர சாமி, சசிதேவ், ராஜகோபால், சதீஷ் குமார் யாதவ், ஜெகநாத் … Read more

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்!

TNPL cricket stopped by rain when Tirupur Tamils ​​suffocated!

திருப்பூர் தமிழன்ஸ் திணறிய போது மழையால் நின்ற டி.என்.பி.எல் கிரிக்கெட்! கிரிக்கெட் என்றால் தொட்டில் குழந்தை முதல் பல்லு போன தாத்தா வரை அனைவரும் விரும்பும் நிலையில், அதில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மக்களை மகிழ்விக்கின்றனர். T20, பிரீமியர் லீக், ஐ.பி.எல், டெஸ்ட் மேட்ச் என வகைப்படுத்தப்பட்டு, தனி தனியாக விளையாடி வருகின்றனர். அதில் சிலர் ரன்னிங் கம்மென்ட்ரி செய்வதிலும், கை தேர்ந்தவர்களாகவும் உள்ளனர். பலருக்கு அந்த கம்மென்ட்ரி  பிடித்தும் கிரிக்கெட் பார்த்து வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில், … Read more