பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்!!

பயிற்சியின் பொழுது விபத்தில் சிக்கிய சூரியகிரண் விமானம்! கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்! கர்நாடக மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது  இந்திய விமானப் படையின் சூரிகிரண் விமானம் கிழே விழுந்து நொறுங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சமராஜாநகர் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சூரியகிரண் பயிற்சி விமானம் வழக்கம் போல பயிற்சியை மேற்கொண்டது. இந்த பயிற்சியில் பெண் விமானி ஒருவர் உள்பட இரண்டு விமானிளும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பயிற்சியின் பொழுது போகாபூர் கிராமத்தின் … Read more

தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்ப அனுமதி வழங்க 10,000 லஞ்சம்!

தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களை அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு பயிற்சிக்கு அனுப்ப அனுமதி வழங்க 10 ஆயிரம் லஞ்சம்! வேலூர் மாநகருக்குட்பட்ட சார்பனா மேடு பகுதியில் செயல்பட்டு வருகிறது (BPR) தனியார் நர்சிங் கல்லூரி. இக்கல்லூரியில் பயின்று வரும் மாணவிகள் ஆண்டு முடிவில் மூன்று மாத காலம் பயிற்சிக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்ப கல்லூரி தரப்பில் இருந்து விண்ணப்பித்திருந்த நிலையில் அதனை ஆய்வு செய்த வேலூர் வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி (57) இதற்கு அனுமதி … Read more

கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை!

The girl who went to cricket training with desire! But the atrocities that took place there!

கிரிக்கெட் பயிற்சிக்கு ஆசையோடு சென்ற பெண்! ஆனால் அங்கு நடந்தேறிய கொடுமை! புதுச்சேரியில் முத்தரையர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் சோரப்பட்டை பகுதியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் அங்கு பயிற்சியாளராக உள்ளார். இவர் அங்கு பயிற்சிக்கு வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி அங்குள்ள நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். … Read more

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்!

The plane suddenly caught fire in the middle! Pilots who cleverly jumped out!

நடுவானில் திடீரென தீப்பிடித்த விமானம்! சமயோசிதமாக வெளியே குதித்த விமானிகள்! கடந்த சில நாட்களாகவே விமானத்தில் விபத்து ஏற்படுவதும், ஓடும் நிலையில், ஓடும் போதே  வாகனங்கள் எறிவதும் எங்கோ ஒரு இடத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அது தொழில்நுட்ப காரணமா? அல்லது வேறு ஏதேனுமா? என எதுவும் தெரிவதில்லை. தற்போது  அதே போல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ஒர்த் நகரில் ராணுவ விமானம் ஒன்று பயிற்சி மேற்கொள்ள பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் இரண்டு விமானிகள் பயிற்சியும் … Read more

போர் பயிற்சி செய்ய கைகோர்க்கிறது இந்தியா மற்றும் இத்தாலி!

மத்திய தரைக்கடலில் நடைபெற்றுவரும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக ஐஎன்எஸ் தபார் கப்பல், இத்தாலியின் நேபிள்ஸ் துறைமுகத்துக்கு சென்றது. அங்கு இன்று இந்திய கப்பலுக்கு இத்தாலிய கடற்படை உற்சாக வரவேற்பளித்தது. துறைமுகத்தில் தங்கியிருந்தபோது, கமாண்டிங் அதிகாரி கேப்டன் மகேஷ் மங்கிபுடி, நேப்பிள்ஸ் ஆணையகத்தில் மண்டல இத்தாலிய கடற்படை தலைமையகம் மற்றும் நேபிள்ஸில் உள்ள கடலோர காவல்படை தலைமையகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். துறைமுகத்திலிருந்து புறப்படுகையில் இத்தாலிய கடற்படை முன்னணி கப்பலான ஐடிஎஸ் அன்டோனியோ மார்க் செக்லியாவுடன் கடல்சார் … Read more

நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்!

Will you do it alone? I will do the same! The act of a former soldier!

நீங்கள் மட்டும் தான் செய்வீர்களா? நானும் தான் செய்வேன்! முன்னாள் ராணுவ வீரர் செய்த செயல்! சென்னையில்   பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து  ஆசிரியர் ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய  பயிற்சியாளர்   நாக ராஜன் ஆகியோரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் … Read more

பயிற்சியை தொடங்கிய வீராங்கனைகள்

தெலுங்கானாவில் ஸ்டேடியங்களை திறந்து விளையாட மாநில அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய பயிற்சி முகாம் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. சிந்து, ஆலோசனைப்படி மட்டையை சுழட்டினார். தேசிய பயிற்சியாளர் கோபிசந்தும் சிந்துவுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதே போல் சாய் பிரனீத், சிக்கி ரெட்டி ஆகியோரும் பயிற்சியை தொடங்கினர். கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி பயிற்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டிருந்தது. வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.