திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு!!

திருநங்கைகளுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்படும்! அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அறிவிப்பு! இனி வரும் தேர்தல்களில் திருநங்கைகளுக்கு தேர்தலில் நின்று போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அவர்களும் தேர்தலில் நின்று போட்டியிட்டு எம்.பி, எம்.எல்.ஏ ஆகலாம் என்று சமீபத்திய பேட்டியில் அறிவித்துள்ளார். திருநங்கைகள் என்று அழைக்கப்படும் திருநர்கள் இப்போது எல்லா துறைகளிலும் சாதிக்கத் தொடங்கி விட்டனர். காவல்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என எல்லா துறைகளிலும் திருநர்கள் இருக்கின்றனர். இதையடுத்து தேர்தலில் திருநர்களுக்கு … Read more

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்!

திருநங்கைகளின் வாழ்வு மேம்பட தமிழக அரசு அறிவித்த திட்டத்தின் கீழ் பனைப்பொருள் விற்பனை நிலையம் நாகையில் துவக்கம்! திருநங்கைகளின் வாழ்வு மேம்பட, தமிழக அரசின் “அவனுள் அவள்” திட்டத்தின் கீழ் உடலுக்கு பயன் தரும் பனைப்பொருள் விற்பனை நிலையம் முதன்முதலாக நாகையில் துவக்கம். தகாத செயலில் ஈடுபடாமல், கௌரவமாக வாழ்வோம் திருநங்கைகள் உறுதி. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் மூலம் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு … Read more

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!  எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்.பூ போட்டு ஆசீர்வாதம் செய்தது போக ராமநாதபுரத்தில் பணத்தை தூவி ஆசீர்வாதம் செய்த திருநங்கைகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். பாரம்பரியமாக தமிழகத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளான திருமணம், பூப்புனித நீராட்டு விழா,காதணி விழா உள்ளிட்ட விழாக்களில் மணமக்கள் மற்றும் குழந்தைகளை மலர்தூவி ஆசீர்வாதம் செய்வது காலந் தொட்டு பாரம்பரியமிக்க விழாவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் … Read more

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500!

Transgender hit the jackpot! Rs 1500 per month now!

திருநங்கைகளுக்கு அடித்த ஜாக்பாட்! இனி மாதம் ரூ 1500! கடந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்கியது. அதில் திமுகவானது நான் முதல்வன் திட்டம், மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சீட்டு மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1௦௦௦  வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை வழங்கியது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து மகளிர்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கும் திட்டம், நான் … Read more

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு!

Attention transsexuals! Last date is published to apply if you want to get this too!

திருநங்கைகளின் கவனத்திற்கு! நீங்களும் இதனை பெற வேண்டுமா விண்ணப்பிக்க கடைசி தேதி வெளியீடு! சென்னை மாவட்ட ஆட்சியர் சு அமிர்தஜோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கும், சிறந்த சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.குறைந்தபட்சம் ஐந்து திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கை முன்னேற்ற … Read more

அரசாங்கத்தின் சலுகை கிடைக்க வேண்டுமா! திருநங்கைகளே கட்டாயம் இதை விண்ணப்பியுங்கள்! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

அரசாங்கத்தின் சலுகை கிடைக்க வேண்டுமா! திருநங்கைகளே கட்டாயம் இதை விண்ணப்பியுங்கள்! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! திருநங்கைகள்  பொதுவாக பிறப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு அவர்களாகவே பின்னர் தங்களை  பெண்களாக  உணர்ந்து சமுகத்தில் பெண்ணாக வாழ தொடங்குகின்றனர். மேலும் இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களால் கேலி செய்யப்பட்டு சமூகத்தில் ஒடுக்கப்படுகிறார்கள். இதனால் இவர்கள் சமூகத்தில் எந்த தொழிலும் செய்ய முடியாமல் மன உளைச்சலுக்கு  ஆளாகின்றனர்.திருநங்கைகளை 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் … Read more

திருநங்கைகளை கவலை படாதீங்க!! உங்களுக்கு உதவித்தொகை!! அதிரடி காட்டும் மத்திய அரசு!!

கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு உதவித்தொகையாக ரூ 1500 கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மிகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். திருநங்கைகளின் நலனை கவனிக்கும், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில்,திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளுக்காக உடனடியாக தலா ரூ 1500 உதவி தொகையாக வழங்க … Read more