மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்!! சாலையில்  தஞ்சம் அடைந்த மக்கள்!!

Earthquake again in Turkey!! People taking refuge on the road!!

தெற்கு துருக்கியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சேதாரங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துருக்கி மற்றும் சிரியா நாட்டின் எல்லையில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். ரிக்டர் அளவில் சுமார் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். … Read more

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!!

துருக்கியில் 3000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்ட அமெரிக்கர்!!! பத்து நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு!!! துருக்கி நாட்டில் 3000 அடி ஆழமுள்ள குகைக்கு ஆராய்ச்சிக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த குகை ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி என்பவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அந்த குகையில் சிக்கி கொண்டார். இதையடுத்து பத்து நாட்களுக்கு பிறகு மீட்புத் துறையினர் ஆராய்ச்சியாளர் மார்க் டிக்கி அவர்களை உயிருடன் பத்திரமாக மீட்டுள்ளனர். ஆசிய கண்டத்தின் மேற்கு பகுதியில் துருக்கி நாடு அமைந்துள்ளது. … Read more

துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்! 

துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்!  துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த ஆறாம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். அதிகாலையில் ஏற்பட்டதால் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையானதாக காணப்பட்டது. மீட்பு பணிகள் முடிவடைந்த பின்னால் தற்போது அங்கு புனரமைக்கும் பணிகள் … Read more

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 3 பேர் பலி, 1000 த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்; 3 பேர் பலி, 1000 த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்! துருக்கியில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 46,000 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள் துருக்கி, சிரியாவில் நேற்று இரவு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக உள்ளது. ஹடாய் மாகாணத்தில் அண்டக்யா … Read more

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!!

Earthquake melts Turkey, Syria - 4300 people died!!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!! துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்துள்ளது. சாலைகளிலும், தெருவோரங்களிலும் மக்கள் பீதியோடு சோகமாக அமர்ந்திருக்கின்றனர். துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகர் பகுதியிலிருந்து 33 கிமீ தொலைவில், 18 கி மீ ஆழத்தில் ஏற்பட்ட … Read more

துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்! 

துருக்கி- சிரியா பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 2300ஐ தாண்டிய கொடூரம்!  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியது. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நாட்டின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தாக்கியது. கடந்த 100 ஆண்டுகளில் இந்த பகுதியில் … Read more

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!!

Corona started increasing again! 55.63 crore reached!!

மீண்டும் அதிகரிக்க தொடங்கியது கொரோனா! 55.63 கோடியை எட்டியது!! சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடு முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆய்வுகளை செய்து வருகிறது.அதற்கான தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக மருத்துவர்கள் இறங்கியுள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து கொண்டு செல்வதால் மிகக் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா … Read more

துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!!

துருக்கியில் இன்று மீண்டும் தொடங்குகிறது! மிகுந்த எதிர்பார்ப்பில் உலக நாடுகள்!! போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையே இதுவரை மூன்று கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஒன்றில் கூட எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல் போனது. இதனையடுத்து உக்ரைன், ரஷியா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கடந்த மார்ச் 10-ம் தேதி துருக்கியில் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதிலும் போர் நிறுத்தம் தொடர்பாக சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயான … Read more

துருக்கியை அலறவிடும் நோய்த்தொற்று!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனா நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை கொடுத்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தனர். இதற்கு நடுவில் இந்த நோய் தொற்றால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது உலக வல்லரசு நாடான அமெரிக்கா தான், அமெரிக்காவை குறிவைத்து தான் சீனா இவ்வாறு ஒரு நோயை பரப்பியது என்றும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு … Read more

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்!

The person who suddenly joined the rescue team! The strangeness of finding oneself!

மீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்! துருக்கி நாட்டில் உள்ள புர்ஷா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் புட்லு. 50 வயதான இவர்  தனது நண்பர்களுடன் இணைந்து அங்குள்ள ஒரு காட்டிற்குள் சென்று மது அருந்தினார். மது போதையின் காரணமாக அவர்களைப் பிரிந்து காட்டிற்குள் தனியாக பிரிந்து சென்றுவிட்டார். அதன் காரணமாக தனது கணவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை  என அவரது மனைவி போலீசார் மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் … Read more