ஸ்டாலின் to உதயநிதி ஸ்டாலின்! கருணாநிதியின் காலத்தில் நடந்த அதே நிகழ்வு இப்போதும் நடக்கிறது திமுகவை கதறவிட்ட முன்னாள் அமைச்சர்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்க வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையை மேற்கொள்வதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபுறம் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துவிட்டு, இந்து மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்களை கண்டிக்காமல் இருக்கிறார். முதல்வரின் இந்த நடவடிக்கை ஏமாற்று நடவடிக்கையாக இருக்கிறது என்று … Read more

உதயநிதிக்கு பெரியப்பா மீது பொங்கிய திடீர் பாசம்!

எதிர் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியில் அமரவேண்டும் என்று திமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் எதுவுமே பலனலித்ததாக தெரியவில்லை.அதேபோல தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரச்சாரத்தின் பொழுது இந்த தேர்தலில் எங்களுடைய பெரியப்பா முக அழகிரி களப்பணியாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் திமுகவை இந்து … Read more

உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் பட்டம் பார்சல்! சீனியர் உடன்பிறப்புகள் பெருமிதம்!!

உதயநிதிக்கு ஜீனியர் கலைஞர் பட்டம் பார்சல்! சீனியர் உடன்பிறப்புகள் பெருமிதம்!! கடைசி தொண்டனாக இருந்து இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் வரவு ஆரம்ப கட்டத்தில் பலருக்கு திருப்தி இல்லை. காரணம் அவரிடம் எந்த ஒரு ஈர்ப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது சீனியர் நிர்வாகிகளிடம் நல்ல நகைச்சுவை மற்றும் கட்சி ரீதியான கணிப்புகளோடு பேசுவதை பார்த்து சீனியர் உடன்பிறப்புகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சீனியர்களை ஈர்க்கும் விதமாக செயல்படும் உதயநிதியை பலருக்கு மிகவும் பிடித்துவிட்ட காரணத்தால், ஜீனியர் கலைஞர் … Read more

ரஜினிகாந்தை சீண்டிய உதயநிதி?

நடிகர் ரஜினிகாந்த் நேற்று ட்விட்டரில் குடியுரிமை சட்ட மசோதா சம்மந்தமாக ட்வீட் ஒன்றை செய்து உள்ளார். அதில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்றும், தேச பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டு இருக்கும் வன்முறை எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது என அந்த ட்வீட் இல் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு நாம் … Read more