ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்!

A shock awaits the person who ordered the jeans! The customer complains that he can only put pickles with this!

ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்! தற்போது உள்ள காலகட்டத்தில் எந்த ஒரு பொருள் வேண்டுமானாலும் அவரவர்கள் ஆன்லைனில் தான் ஆடர் செய்து பெறுகின்றனர்.அதற்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகளுக்கு சென்று நாம் விரும்பும் பொருட்களை கிளிக் செய்து முகவரி போன்றவைகளை பதிவு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடு தேடி வந்துவிடும். அவ்வாறு இங்கிலாந்தின் டெபாப் என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் தளமாக செகண்ட் … Read more

வேலை அற்ற இந்திய இளைஞர்களுக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய ஓர் அறிய வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

A learning opportunity given by the UK government to the unemployed Indian youth! Go ahead now!

வேலை அற்ற இந்திய இளைஞர்களுக்கு இங்கிலாந்து அரசு வழங்கிய ஓர் அறிய வாய்ப்பு! உடனே முந்துங்கள்! இந்தியாவுடன் அமெரிக்கா ,இங்கிலாந்து ,சீனா ,பிரான்ஸ் ,ஜெர்மனி உள்ளிட்ட 19 நாடுகளும் ,ஐரோப்பிய கூட்டமைப்பு ஒன்று சேர்ந்துள்ள அமைப்பு ஜி-20 என அழைக்கப்படுகின்றது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலித்தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஜலன் நுசாதுவாவில் நவம்பர் 15,16 ஆகிய இரு நாட்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் … Read more

பிரிட்டனில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம்! வர்த்தக ஒப்பந்தத்திற்கு சாதகமாகுமா?

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சனின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அந்த நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷிசுனக் மற்றும் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்படியான நிலையில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு பிரிட்டன் மிகவும் முக்கியமான சந்தையாக இருக்கிறது. அந்த நாட்டின் ஆடை இறக்குமதியில் … Read more

பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது?

USB cable to measure genitalia !Boy's game gone awry?

பிறப்புறுப்பை அளவிட USB கேபிள் !சிறுவனின் விளையாட்டு விபரீதம் ஆனது? அன்றைய காலங்களில் குழந்தைகள் கையில் விளையாட்டு பொருட்களை தான் கொடுப்போம் .ஆனால் இப்போது அழுது கொண்டிருக்கும் குழந்தைகளின் கையில் செல்போன் இருந்தால் போதும் நொடிபொழுதில் அழுகையை நிறுத்தி விடும்.அதன்படி குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன் என்பது சாதாரண விஷமாக மாறிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போன்க்கு அடிமையாகி விட்டார்கள்.இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஆன்லைன் கேம் விடையாடி பல சிறுவர்கள் மன நிம்மதி … Read more

ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்!

Passengers survived safely due to the courageous act of the driver!

ஓட்டுனரின் துணிச்சலான செயலால் பயணிகள் பாதுகாப்பாக உயிர் தப்பினர்! வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில், கின்னார் மாவட்டத்தில் நுகல்சாரி பகுதியில் கடந்த 11ஆம் தேதி பெரிய அளவில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அந்த வழியே சென்ற பேருந்து, லாரி மற்றும் நான்கு கார்கள் சிக்கிக் கொண்டன. அந்த நிலச்சரிவின் காரணமாக வாகனங்கள் சிக்கியதை தொடர்ந்து அதில் பயணம் செய்தவர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர் … Read more

இங்கிலாந்தில் தாக்கம் ஏற்படுத்தும் நோரா வைரஸ்! கவலை தெரிவித்த அரசு!

Nora virus affecting UK! Concerned government!

இங்கிலாந்தில் தாக்கம் ஏற்படுத்தும் நோரா வைரஸ்! கவலை தெரிவித்த அரசு! இங்கிலாந்தில் தற்போது பெரும்பாலான நகரங்களில் நோரா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே மிக வேகமாக பரவும் ஆற்றல் கொண்டது எனவும் இங்கிலாந்து பொது சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் குரங்கு வைரஸ் தாக்கி கால்நடை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நோரா வைரஸ் என்ற புதிய பரவலான தீவிர நோய் பரவல் என இங்கிலாந்து பொது சுகாதார மையம் … Read more

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு!

பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு – இங்கிலாந்து அரசின் அறிவிப்பு! கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கொண்டு வருகிறது. அதிலும் புதிதாக உருமாறிய கொரோனாவிற்கு இங்கிலாந்தில் வசிப்போர் அதிக அளவில்  பாதிக்கப்பட்டனர். இதனால் பிற நாடுகளை ஒப்பிடும் போது இங்கிலாந்து இயல்பு நிலைக்கு திரும்ப சிரமத்திற்கு உள்ளாகியது. இங்கிலாந்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஊரடங்கை தொடர்ந்து   இப்பொழுது நாலாவது ஊரடங்கு அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இதில் இயல்பு … Read more

முல்லைப் பெரியாறு அணையை கட்டியவரின் கல்லறை சேதம்

தனது சொத்துகள் முழுவதையும் செலவழித்து  மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், தமிழக கேரள எல்லையில் முல்லைப் பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான் பென்னிகுவிக். இதனால் 5 மாவட்ட விவசாயிகள் இவரை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் இன்றும் கூட பல வீடுகளில் தங்களது குழந்தைகளுக்கு பென்னிகுவிக் பெயரை வைத்து அழைத்து வருகின்றனர். இவருக்கு தமிழக அரசு சார்பில் தேனி மாவட்டம் கூடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு ஆள் உயர … Read more

லண்டனில் வாழமுடியாத சில இடங்கள்

லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 18,955 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள … Read more

விமானியின் திறமையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

விமானத்தை இயக்கும் பணி அவ்வளவு எளிதான விசயமல்ல தரையிறங்கும் போது மிகுந்த கவனத்துடன் இறக்க வேண்டும். வேகமாக காற்று அடித்தாலோ அல்லது விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலோ தரையிறங்குவது சிரமம் ஆகும். அந்த  வகையில் பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் விமான நிலையத்திற்கு சமீபத்தில் போயிங் ரக விமானம் ஒன்று வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை சமாளித்து விமானத்தை ஓடுபாதையில் நேராக தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை … Read more