இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!

இந்தியா அரசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது! விலை உயரும் அபாயம் இருப்பதால் மக்கள் அதிர்ச்சி!!   அரசி ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளதால் உலக அளவில் அரிசியின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.   உக்ரைன் நாட்டில் உள்ள துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் உலகளவில் உள்ள விநியோகம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இதனால் சில தினங்களாக கோதுமையின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. … Read more

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!!

Continued war deaths!! Missile attack killed!!

தொடரும் போர் மரணங்கள்!! ஏவுகணை தாக்குதலால் உயிரிழப்பு!! உக்ரைனில் உள்ள லிவிவ் என்னும் நகரில் நேற்றிரவு ராக்கெட் தாக்குதல் நடந்தது. இந்த தக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நகரத்தின் மேயர் ஆண்ட்ரி சடோவ்யி கூறி உள்ளார். மேலும் இந்த தாக்குதலால் 60 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 50 நான்கு சக்கர வாகனங்கள் முதலியவை சேதமடைந்ததாக கூறி உள்ளார். உக்ரைன் நகரின் உள்துறை அமைச்சர் இஹோர் இதில், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறி … Read more

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்! உக்ரைன் நாட்டில் மருத்துவமனை மீது ரஷ்யா நாடு ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது இரஷ்ய நாட்டின் போர்படைகள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியின் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது … Read more

உக்ரைனுக்கு உதவி செய்யும் ஜெர்மனி! நாங்கள் நேர்மையாக இருப்போம் என்று ஜெர்மனி அறிவிப்பு!!

உக்ரைனுக்கு உதவி செய்யும் ஜெர்மனி! நாங்கள் நேர்மையாக இருப்போம் என்று ஜெர்மனி அறிவிப்பு! உக்ரைன் நாட்டிற்கு தற்போது ஜெர்மனி ஆதரவு அளித்து வருகின்றது. உக்ரைன் நாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான இராணுவம் தொடர்பான உதவியை ஜெர்மனி வழங்கியுள்ளது. உக்ரைன் நாட்டிற்கு ஜெர்மனி மட்டுமில்லாமல் பல நாடுகள் உதவி செய்து வருகின்றது. இதில் ஜெர்மனி உக்ரைன் நாட்டிற்கு இராணுவ உதவியை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான டேங்குகள், இராணுவ எதிர்ப்பு அமைப்புகள், வெடிமருந்துகள் உள்பட பல … Read more

ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!!

Women from 4 to 82 years locked in a room! Army soldiers repeatedly sexually harassed after taking Viagra!!

ரூமில் அடைக்கப்பட்ட 4 முதல் 82 வயது பெண்கள்! இராணுவ வீரர்கள் வயகரா சாப்பிட்டு மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை!! உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா மனிதாபிமானம் இன்றி மருத்துவமனை உட்பட அனைத்தையும் தாக்கியது. அதுமட்டுமின்றி அனைத்து நாட்டினரும் அஞ்சும் நோக்கில் உக்கரனின் அணுஉலை மீதும் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவிற்கு ஈடு கட்டும் விதமாக உக்ரைனும் யுத்தத்தில் இறங்கியது. இருப்பினும் ரஷ்ய மற்றும் உக்ரைன் … Read more

பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா உதவ தயாராக உள்ளது! உக்ரைன் அதிபருக்கு உறுதி அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

உக்ரைன் நாட்டு அதிபர் வோளோடிமிர் ஸெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோபாயுடன் தொலைபேசி மூலமாக உக்ரேனிய அதிபருடன் பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது சமீபத்தில் உக்ரைனின் சில பிராந்தியங்களை ரஷ்யா தன்னுடைய நாட்டுடன் இணைத்து கொண்டது. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பிரச்சனைக்கு … Read more

ரஷ்யாவின் அதிரடி! உக்ரைனின் 4 பிராந்தியங்கள் இன்று ரஷ்யாவுடன் இணைப்பு!

உக்ரைனில் தன்னுடைய ராணுவத்தின் ஆதரவுடன் பிரிவினைவாதிகள் கட்டுப்பாட்டிலுள்ள 4 பிராந்தியங்களை இன்று முறைப்படி தன்னுடைய நாட்டுடன் இணைப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி போர் தொடுத்தது 7 மதங்களைக் கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைனிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் போரை தீவிரப்படுத்தும் விதத்தில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே இருக்கின்ற டோனெட்ஸ்க், லூஹண்ஸ்க்,கெர்சான்,ஜபோரிஸ்யா உள்ளிட்ட … Read more

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு!

These students can no longer pursue medical studies in India! Action announcement issued by the National Medical Council!

இந்த மாணவர்கள்  மருத்துவ  படிப்பை இனி இந்தியாவில் தொடர முடியாது! தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட  அதிரடி  அறிவிப்பு! உக்ரைன் மீதான ரஷ்யப் போரால் உக்ரைனில் படித்து வந்த இந்திய மருத்துவ மாணவர்கள் நாடு திருப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வரையிலும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சுமார் இருபதாயிரம் இந்திய மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால் தற்போது தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உக்ரைனில் … Read more

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..

Not enough men!! Top Russian official calls for more prison inmates!..

போதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!. உக்ரைன் மற்றும் ரஷ்யா இருநாடுகளுக்கிடையே போர் மாதக்கணக்கில்  நீடித்து வருகிறது.பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போரால் உக்ரைனில் இருக்கும் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பல தரப்பினரும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் தவித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள் ,பள்ளிகள்,வீடுகள்,பெரிய பெரிய கட்டிடங்கள்,வணிக வளாகங்கள் கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.இரு தரப்பினருக்கும் இடையே … Read more

உக்ரைனின் சுதந்திர தினத்தில் சோகம்! ரஷ்யா நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி!

ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. எதற்கும் சலைக்காமல் உக்ரைனும் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போர் தளவாடங்களை வழங்கி வருகிறது. சப்தமே இல்லாமல் ரஷ்யா உக்ரைனின் பல முக்கிய நகரங்களை தன் வசப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் உக்ரைன் நாட்டின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு முன்பாக சுதந்திர தினத்தன்று எங்கள் மீது … Read more