பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி!
பிரச்சாரத்தின் முதல் நாளிலேயே பெண் வேட்பாளர் சுட்டுக் கொலை! அதிர்ந்து போன மெக்சிகோ சிட்டி! மெக்சிகோ நாட்டில் முதல் நாளில் பெண் மேயர் வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் பிரதமர்கள் சிலர் அந்த பெண் மேயர் வேட்பாளரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மெக்சிகோ நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான மெக்சிகோ நாட்டில் வரும் ஜூன் மாதம் 2ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு … Read more