வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!!

வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே பாஜக தான்!!! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!!! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெறுப்பு அரசியலின் பூ, காய், செடி எல்லாமே ஆளும் பாரதிய ஜனதா கட்சி தான் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட சீமான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது சீமான் அவர்கள் “வெறுப்பு அரசியலின் பூ, காய், … Read more

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை – வைகோ பேட்டி!

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பட்டாசு வெடித்து கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள் என … Read more

துரைசாமியை கண்டிப்பாக நீக்க வேண்டும்!! செஞ்சி ஏ.கே மணி வைகோவிற்கு கடிதம்!!

Duraisamy must be removed!! Letter to Senji AK Mani Vaiko!!

துரைசாமியை கண்டிப்பாக நீக்க வேண்டும்!! செஞ்சி ஏ.கே மணி வைகோவிற்கு கடிதம்!! திருப்பூர் துரைசாமி அவர்களை கட்சியிலிருந்து கண்டீப்பாக நீக்க வேண்டும் என்று செஞ்சி ஏ.கே மணி அவர்கள் மதிமுக கட்சி தலைவர் திரு. வைகோ அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மதிமுக கட்சியை திமுக கட்சியுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள் மதிமுக கட்சியின் தலைவர் வைகோ அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் கடிதம் எழுதினார். … Read more

இரண்டு ஆண்டுகளாக கட்சிக்கு வராதவர் இப்போது பேசினால் அது நல்ல நோக்கத்துடன் இருக்காது – திருப்பூர் துரைசாமி அறிக்கைக்கு வைகோ பதில்!

இரண்டு வருடமாக கட்சிக்கு வராதவர் தற்போது பேசினால் அது நல்ல நோக்கத்தோடு இருக்காது. கட்சியில் 99.9% வைகோ உடன் உள்ளனர். இந்த இயக்கம் பல கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறது இதையும் கடந்து செல்வோம் என திருப்பூர் துரைசாமி கடிதத்திற்கு வைகோ பதில் அளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயாகத்தில் மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றி தொழிலாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் … Read more

மதிமுக தனி நபர் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினருக்காக போராடும் இயக்கம் அல்ல!! தமிழக நலனுக்காக பாடுபடும் இயக்கம்!

மதிமுக தனிப்பட்ட வைகோ விற்கும் அவருடைய குடும்பத்திற்கும் பாடுபடும் இயக்கமல்ல ; தமிழ்நாட்டின் நலனுக்காக பாடுபடும் இயக்கம். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற துரைசாமியின் கடிதத்தை மதிமுக அலட்சியப்படுத்தி வருகிறது. மே 1 தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மறுமலர்ச்சி தொழிலாளர்கள் முன்னணி சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கொடி ஏற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் ,மதிமுக முக்கிய … Read more

மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!!

மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!! திமுக கூட்டனியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் தலைவர் துரைசாமி,தற்போது திமுக கூட்டணியில் இணைக்க அறிவுறுத்துகிறார். மதிமுகவில் போலி உறுப்பினர் என குறிப்பிடுவது தவறானது. அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. அவரது வார்டிலேயே எத்தனை உறுப்பினர் என அவருக்கு தெரியாது. அவைத் தலைவர் துரைசாமிக்கு பின்னால் யாரும் இல்லை . இது தொடர்பாக காலையில் பொதுச் செயலாளர் வைகோவுடன் தொலைபேசியில் பேசினேன் வைகோ … Read more

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!!

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: நீதி வென்றே தீரும்! வைகோ அறிக்கை!! ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்தது குறித்து வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி மீது குஜராத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், மார்ச் 23 ஆம் தேதி, இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல் … Read more

சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் – வைகோ கண்டனம்

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தம் – வைகோ கண்டனம் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை நிறுத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சிறுபான்மை மாணவர்களுக்கான பள்ளிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதுநாள் வரை மத்திய அரசின் … Read more

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! 

Country trees instead of oak trees! The order issued by the High Court!

கருவேல மரத்திற்கு பதில் நாட்டு மரங்கள்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவருடை உடன் இருப்பவர்கள் சிலரால் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றக் வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த வழக்கை நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.நேற்று மீண்டும் அந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை மற்றும் ஊராக வளர்ச்சி துறை சார்ப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் … Read more

ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இந்தியை திணிக்கும் மத்திய அரசு! வைகோ கண்டனம் 

MDMK MP Vaiko admitted in Madurai Apollo Hospital-News4 Tamil Online Tamil News Channel

ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இந்தியை திணிக்கும் மத்திய அரசு! வைகோ கண்டனம் ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு இந்தியை கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் … Read more