அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!! அறிவியல் நகரம் விருது அதிரடி அறிவிப்பு!! 

Jackpot for Govt School Teachers!! Science City Award Action Announcement!!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!! அறிவியல் நகரம் விருது அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அறிவியல் சார்ந்த அறிவுகளை மேம்படுத்தும் வகையில் சென்னையில் உயர்கல்வி துறை சார்பாக அறிவியல் நகரம் தொடங்கப்பட்டது. இந்த நகரம் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கும் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் மூத்த அறிவியல் அறிஞர்கள் மற்றும் தமிழ்நாடு விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள். அதில் சிறந்த மூத்த அறினர்களின் பங்களிப்பை பாராட்டி அவர்களுக்கு … Read more

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!

இளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்! பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளில் இளநிலை தேர்வுகளே இன்னும் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கான அட்மிஷன் அறிவிக்கப்பட்டதால் பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்தனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 142 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது. தன்னாட்சி கல்லூரிகளை தவிர பாரதியார் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் மதிப்பீட்டு பணி … Read more

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பு!!

பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்! டெல்லியில் நடைபெறும் என்று அறிவிப்பு! பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் டெல்லியில் வரும் மே மாதம் 27ம் தேதி நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய திட்டக் குழுவிற்கு மாற்றாக பாஜக கூட்டணி அரசு நிதி ஆயோக் என்ற அமைப்பை கொண்டு வந்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி அவர்களும் துணைத் தலைவராக சுமன் பெரி அவர்களும் உள்ளனர். நிதி ஆயோக் … Read more

எதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்!

எதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்!   தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், கடைசி தினமான நேற்று காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சம்பந்தமான மானிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதனிடையே கடந்த சில வாரமாக அதிமுக பொதுக்குழு வழக்கு சம்பந்தமாக அக்கட்சியினரிடையே பரபரப்பு நிலவி வந்தது. சென்னை உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் எடப்பாடி பழனிசாமியை … Read more

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி?

திமுக குறித்து பாஜக துணை தலைவர் கடும் விமர்சனம்!சொத்து பட்டியல் குறித்து விவாதம் நடத்தாது ஏன் ஊடகங்களுக்கு கேள்வி திமுக அமைச்சர்கள் அதிக அளவு சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறி அது குறித்த பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார், அந்த பட்டியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ஊடகங்களும் விவாதிக்க வில்லை அது ஏன் என பாஜக தமிழக துணை … Read more

பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன்! தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து 

பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன்! தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து பாஜக என்றைக்கும் விவசாயிகளின் தோழன் என தமிழக பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில் சில இடங்களில் மத்திய அரசாங்கம் நிலக்கரி இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தை கண்டித்து பலர் கருத்து தெரிவித்துக் … Read more

துணை குடியரசுத் தலைவருக்கு கொரோனா! என்னப்பா நடக்குது இங்கே?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாதம் நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் நிலை வந்தது. இந்த அறிவிப்பை குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்தார். இந்நிலையில் துணை குடியரசு தலைவர் நேற்று காலை வழக்கமான பரிசோதனை செய்து கொண்டாராம். அதில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தொற்று ஏற்பட்டதற்கான எந்த … Read more

துணை அதிபர் சென்ற கார் வெடி விபத்தா?

காபூலில் பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் துணை அதிபரான அம்ருல்லா சலே அவர் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர வெடி விபத்தில் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. துணை அதிபர் அம்ருல்லா சலே லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். துணை அதிபரின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட பலர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்க உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கன் துணை அதிபர் … Read more