ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி!

Anger at 70-year-old husband for drinking alcohol together! Wife lying in a pool of blood!

ஒன்றாக மது அருந்திய நிலையில் 70 வயது கணவனுக்கு ஏற்பட்ட ஆத்திரம்! இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி! ஜார்கண்ட் மாநிலம் ஹுண்டி மாவட்டம், கலாமதி கிராமத்தைச் சேர்ந்த நபர் முதியவர் விராஜ் கட்ச்ஜப். 70 வயதான இவரும், இவரது மனைவி பெயர் ஹரமணி கட்ச்ஜப் 65 வயதான அவர்கள் இருவரும் கலாமதி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அதன் பின்னர் மது போதையின் காரணமாக … Read more

வில்லன் நடிகரின் அதிரடி செயலால் பாராட்டிய மக்கள்!

People praised by the action of the villain actor!

வில்லன் நடிகரின் அதிரடி செயலால் பாராட்டிய மக்கள்! தமிழில் நான் ஈ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான நடிகர் கிச்சா சுதீப். இவர் கன்னட நடிகர் என்றாலும் தமிழில் அதுதான் முதல் படமாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு முடிஞ்சா இவன புடி, புலி மற்றும் பாகுபலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் முன்னணி நடிகராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். இவரைப்போல பல படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் … Read more

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!!

ஒரு கட்டு கீரையை ஒரு நிமிடத்தில் ஆய்வதற்கான டிப்ஸ்!! சூப்பரான தகவல்!! முருங்கைக்கீரையில் இருக்கும் சத்தானது மனிதனுக்கு மிகவும் முக்கியமானதாகும். அதிலிருக்கும் அமினோ அமிலங்கள், பால் மற்றும் முட்டை க்கு இணையாக புரதம் உடையது. ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை செய்யக்கூடிய முருங்கைக் கீரையை ஏதாவது ஒரு வகையில் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது. முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது மிகவும் நன்மையளிக்கும். ஆனால் கீரையை எடுக்க நேரமாவதால் சோம்பேறித்தனமாக … Read more

இதை அணிந்த காரணத்திற்காக சிறுமியை கொன்று தொங்கவிட்ட கொடூர தாத்தா!

The cruel grandfather who killed and hanged the little girl for wearing this!

இதை அணிந்த காரணத்திற்காக சிறுமியை கொன்று தொங்கவிட்ட கொடூர தாத்தா! உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் தியாரியா எனும் இடத்தில் ஒரு கிராமத்தில் அமர்நாத் பஸ்வான் வசித்து வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்ததால் தனது மனைவி மற்றும் 17 வயது மகளுடன் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். சில நாட்கள் கழித்து அமர்நாத் பஸ்வான் மட்டும் லூதியானாவில் தங்கியிருந்து வேலை செய்துகொண்டு, மனைவி மற்றும் மகளை சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார். … Read more

கிராம பஞ்சாயத்தில் மனைவியை இப்படி செய்த கணவன்! போலீசாரின் அதிரடி!

Husband who did this to his wife in the gram panchayat! Police Action!

கிராம பஞ்சாயத்தில் மனைவியை இப்படி செய்த கணவன்! போலீசாரின் அதிரடி! குஜராத் மாநிலத்தில், தஹோத் மாவட்ட தன்பூர் ஊராட்சியில் உள்ள காஜூரி என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவன் உள்ளிட்ட ஊர் மக்களை சேர்ந்த சில ஆண்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். பெண்கள் குழந்தைகள் அனைவரும் சூழ்ந்திருக்க இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவம்  கடந்த ஜூலை 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவம் வீடியோவாக இணையதளங்களில் வைரலாக வந்த நிலையில் அந்த … Read more

ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will primary health care facilities be upgraded? People expect!

ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு! ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் மத்தியில் அமைந்துள்ள வாணாபுரம் ஊராட்சியில், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது 15 படுக்கை வசதிகள் உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.மாவட்டத்திலேயே அதிக பிரசவங்கள் நடைபெறுவதாகவும், இங்கு 2 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.ஆனாலும் காலை நேரத்தில் வருவோருக்கு  மட்டுமே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக மாலை நேர சிகிச்சைக்காகவோ அல்லது அவசர சிகிச்சைக்கோ வருபவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி … Read more

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை! பழமொழியின் ரகசியம்.!

கிராமபுறங்களில் ஒரு சில செயலை குறிப்பதற்கும் அதன்மூலம் கருத்துக்களை சொல்வதற்கும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே நம் முன்னோர்கள், பழமொழிகளை சொல்லி வந்தனர். பழமொழியின் உண்மையான கருத்தை அறியும் போதே அவற்றில் உள்ள அனுபவத்தையும் அறிவையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். தற்போது உள்ள உலகில் பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை… பாய் தைப்பதற்கு கோரைப்புல்லை தான் பயன்படுத்துவார்கள். கழு என்பது ஒருவகையான கோரைப்புல். அந்த கழு என்கிற … Read more

22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!!

22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!! கல்லூரி படிக்கும்போதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அனைவரையும் வியப்பில் அசத்தியுள்ளது. திருப்பூர் குண்டடம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி மணிவேல் என்பவரின் மகள் முத்துப்ரியா, பொள்ளாட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை அரசியலில் ஈடுபட்டு வந்த காரணத்தால் நவனாரி ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு, மற்றவர்களை விட 320 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிக்கனியை பறித்துள்ளார். … Read more

தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!!

தனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!! 21 வயது இளம்பெண் 250 குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உதவி புரிந்ததால் பொதுமக்களிடே பாராட்டுகள் குவிந்து வருகிறது. உத்திர பிரதேர மாநிலத்தின் நித்தோரா கிராமத்தைச் சேர்ந்த கோமல் என்ற இளம்பெண் தனது கிராமத்தில் பெருமளவு இருக்கும் திறந்தவெளி கழிப்பறை கலாச்சாரத்தை மாற்றும் வகையில் 250 குடும்பங்களுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக … Read more

வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!

வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!! தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி அருகே வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்து ஓடியதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கருப்பட்டி சொசைட்டி சாலையின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து இன்று காலையில் திடீரென பால் வடியத் தொடங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்து வருகின்றனர். சாலையில் சென்ற மக்கள் கூட்டம் கூட்டமாக மரத்தின் அருகே சென்று உற்று பார்க்கின்றனர். மரத்தில் இருந்து பால் எப்படி … Read more