தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 4 … Read more

விருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

Virudhunagar district government job! You can apply till March 31!!

விருதுநகர் மாவட்ட அரசு வேலை! வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் காலியாக உள்ள ‘Pharmacist’ பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற 31 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பதவி: Pharmacist காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 … Read more

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!!

வெஜ் பப்சில் காய்களுக்கு பதிலாக இருந்த கரப்பான் பூச்சி!!! அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!!! சாப்பிடுவதற்காக வெஜ் பப்ஸ் வாங்கிய பொழுது அதில் கருகிய நிலையில் கரப்பான் பூச்சி இருந்ததை பார்த்து அந்த வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்து போனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பேக்கரியில் நேற்று(அக்டோபர்23) அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாப்பிடுவதற்காக 8 வெண் பப்ஸ்களை வாங்கினார். அதில் … Read more

உலக பார்வை தினம் 2023!!! 2 மணிநேரம் கண்களை இமைக்காமல்  சாதனை படைத்த மாணவி!!! 

உலக பார்வை தினம் 2023!!! 2 மணிநேரம் கண்களை இமைக்காமல்  சாதனை படைத்த மாணவி!!! உலக பார்வை தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது மாணவி ஒருவர் 2 மணி நேரம் கண்களை இமைக்காமல் இருந்து சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தின் நகர்மன்ற தலைவியாக இருக்கும் பவித்ரா ஷியாம் அவர்களின் 10 வயதான மகள் அனிஷ்கா அவர்களுக்கு உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்து வந்துள்ளது.  இதையடுத்து உலக சாதனை … Read more

ஆடி அமாவாசை!! புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு பக்தர்கள் நாளை முதல் 6 நாட்கள் வரை செல்ல அனுமதி!! 

Aadi Amavasi!! Devotees are allowed to visit this famous temple for 6 days from tomorrow!!

ஆடி அமாவாசை!! புகழ்பெற்ற இந்த கோவிலுக்கு பக்தர்கள் நாளை முதல் 6 நாட்கள் வரை செல்ல அனுமதி!!  ஆடி அமாவாசை வருவதால் புகழ் பெற்ற சிவன்கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 இந்தமுறை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. புகழ்பெற்ற சிவன் கோவிலான இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க … Read more

அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!! 

The peak of fear!! Annamalai condemned what the ministers did!!

அச்சத்தின் உச்சம்!! அமைச்சர்கள் செய்த காரியத்துக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!!  பாரதமாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே பாஜக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார். மேலும் அந்த அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் … Read more

புகழ்பெற்ற மலைக்கோவிலில்  திடீரென ஏற்பட்ட தீ விபத்து!! ஏராளமான பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு!!

A sudden fire accident in the famous mountain temple!! A large number of devotees are suffering from not being able to get down!!

புகழ்பெற்ற மலைக்கோவிலில்  திடீரென ஏற்பட்ட தீ விபத்து!! ஏராளமான பக்தர்கள் இறங்க முடியாமல் தவிப்பு!!  சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அங்கு மலை ஏறிச் சென்ற பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்பு  அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அமைந்துள்ளது. புகழ் பெற்ற சிவன் மழைக் கோவிலான இங்கு அமாவாசை, பௌர்ணமி, மற்றும்  மற்றும் மாத சிவராத்திரி, மற்றும் பிரதோஷ நாட்களில் … Read more

அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!! 

Allowed to visit this temple for four days ahead of Amavasai!! Forest department notification!!

அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதி!! வனத்துறை அறிவிப்பு!!  விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி மாத  … Read more

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு!

விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் 3381 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அழிப்பு! விருதுநகர் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 4 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்பிலான 3381 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் அரசு விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சாத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினரால் கடந்த … Read more

கல்லூரி டீனுக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு! 

கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் செய்த காரியம்! மாணவிகளை தவறாக பேசியதால்  எடுத்த அதிரடி முடிவு!  மாணவிகளை தவறாக பேசியதால் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரபரப்பான இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்றது. கல்லூரி மாணவிகளை முதல்வர் அநாகரிமாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கலசலிங்கம் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பிகாம் படித்து வரும் மாணவ மாணவிகள் நண்பனின் … Read more