இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு!

 இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு! மகா சிவராத்திரி முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு  பௌர்ணமி, அமாவாசை மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம்  சிவன் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் … Read more

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

Devotees are not allowed to visit this temple! The announcement made by the district administration!

இந்த கோவிலிற்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது! மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அமைந்த கோவில்களில் மிக புகழ்பெற்ற தளங்களில் ஒன்றாக இருப்பது சதுரகிரி சுந்தர மஹாலிங்கம் சுவாமி கோவில்.இங்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு வருவது வழக்கம்.குறிப்பாக மாதந்தோறும் வரும்  பிரதோஷம் மற்றும் பவுர்ணமி , அம்மாவாசை நாட்களில் பக்தர்கள் மலை ஏறவும் சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தை மாத பிரதோஷம் … Read more

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!

திடீரென விதிக்கப்பட்ட தடை!  கோவிலுக்கு செல்ல காத்திருந்த பக்தர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி செய்தி!  சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல திடீரென தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். இது விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளது. மாதந்தோறும் வரும் பிரதோஷம், அமாவாசை, மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுந்தர மகாலிங்கம் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். … Read more

இந்த மாவட்டத்தில் பால் விலை அதிரடி உயர்வு! பொதுமக்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!

The price of milk has increased dramatically in this district! Shock news that came out to the public!

இந்த மாவட்டத்தில் பால் விலை அதிரடி உயர்வு! பொதுமக்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்! அரசின் ஆவின் நிறுவனம் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்களும் பால் விற்பனை செய்து வருகின்றது.ஆவின் பாலிற்கும் தனியார் பாலிற்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 20 ரூபாய் வரை வித்யாசம் உள்ளது.அதன் காரணமாக ஆவின் பாலின் விற்பனை அதிகமாக உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு நான்கு முறை தனியார் பால் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஜனவரி … Read more

திடீரென சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம்! அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என கேள்வி!

Suddenly sitting on the road people protest! The question is when the government will take action!

திடீரென சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம்! அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும் என கேள்வி! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே உள்ள முதுகுடியில் சாக்கடை மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்யவில்லை. அதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அதிகளவு சீரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று பலமுறை மனு கொடுக்கப்பட்டது.ஆனால் அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்து வருகின்றது. அதானல் அதிகளவு … Read more

இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்?

Milk supply stop in this district! A suffering public?

இந்த மாவட்டத்தில் பால் சப்ளை நிறுத்தம்! அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்? நேற்று விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். பால் கொள்முதல் விலையை அதிகரிக்க கோரி இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி கலந்து கொண்டார். மேலும் இவருடன் முன்னாள் எம்பி லிங்கம் என்பவரும் கலந்து கொண்டு கோஷமிட்டார். இவர்கள் தற்பொழுது பால் கொள்முதல் செய்யப்படும் விலையில் லிட்டருக்கு ரூ.பத்து ரூபாய் … Read more

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300  இளம்பெண்கள்?

Director who cheated by pretending to be a cinema in Salem district! 300 young girls caught in porn video?

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300  இளம்பெண்கள்? சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சேலம்  ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நேர்காணல் நடப்பதாகவும் விளம்பரம் செய்து வந்துள்ளார். அந்த அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி(23) என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சேலம் மாவட்டம் … Read more

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:! விருதுநகர் அருகே பரபரப்பு!

பிறந்த தனது குழந்தையை பார்க்க வந்த ராணுவ வீரர் திடீர் மரணம்:!விருதுநகர் அருகே பரபரப்பு! விருதுநகர் மாவட்டம் முகவூர் கிராமத்தில் அய்யங்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.இவரது முதல் மகன் அஜித் குமார் என்பவர் ராணுவத்தில் பணி புரிகின்றார்.இரண்டாவது மகன் சுந்தரபாண்டி என்பவர் காவல்துறை பணிக்காக தேர்வு எழுதி பதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நேற்று இரவு இவர்கள் மூவரும் வயல்வெளிக்கு செல்வதற்காக சிவகங்கை மாவட்டம் மரநாடு கிராமம் வயல் … Read more