திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! திராட்சை பழத்தில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். இயற்கை கொடுத்துள்ள மிகச் சிறந்த பழங்களில் ஒன்றாக இருப்பது திராட்சை. இந்த பழமானது, கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. இதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். திராட்சைப் பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு … Read more

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்! சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது. அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு … Read more

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு!

ஒரு துண்டு இஞ்சி போதும்! ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்தர தீர்வு! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இந்த ஒற்றை தலைவலியானது உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை … Read more

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்!

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்! இந்த நோய்கள் அனைத்தையும் குணப்படுத்தும்! நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். பொதுவாக நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கால்சியம், மெக்னீசியம் போன்ற துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் நம் உடம்பில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் … Read more

தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ!

தினம் ஒரு கிராம்பு போதும்! அதனால் ஏற்படும் நன்மைகள் இதோ! தினந்தோறும் கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று இந்த பதிப்பின் மூலம் காணலாம்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராம்பு சாப்பிடுவதால் பல நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். ஆயுர்வேத முறைப்படி கிராம்பு என்பது நம் உடலில் ரத்த ஓட்டம், செரிமானம் மற்றும் பல சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கிராம்பில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், … Read more

தினம் ஒரு செவ்வாழை! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

தினம் ஒரு செவ்வாழை! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! பொதுவாகவே தினம் தோறும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு நன்மை ஏற்படும். அதிலும் குறிப்பாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ஏராளமான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி போன்றவைகள் அதிகளவு இருக்கின்றது. பீட்டா கரோட்டின் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நம் உடம்பிற்கு சத்து நிறைந்த உணவையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். செவ்வாழையில் பொட்டாசியம் … Read more

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்!

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றீர்களா! இதனை தண்ணீரில் கலந்து தேய்த்தால் மட்டும் போதும்! இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிகளவு செல்போன், டிவி பார்ப்பதனாலும். ஒரு சிலர் வேலை நிமிர்த்தம் காரணமாக காலையிலிருந்து மாலை வரை லேப்டாப் போன்றவைகளில் வேலை செய்வதனாலும் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலி ஏற்படுகிறது. இவை உடல் சூட்டினாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. தலை வலி வராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் இஞ்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியில் … Read more

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! நீங்கள் அறியதவை இதோ உங்களுக்காக!

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! நீங்கள் அறியதவை இதோ உங்களுக்காக! பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றது. 100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோயைக் குணப்படுத்துவதில், பீன்ஸ்க்கு அதிக பங்கு உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் … Read more

நரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய்! இதை மட்டும் செய்தால் போதுமானது?

நரைமுடிகளைப் போக்கும் நெல்லிக்காய்! இதை மட்டும் செய்தால் போதுமானது? நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை அறியலாம். கூந்தல் அழகை பராமரிப்பதில் சிகைக்காய்க்கு முக்கிய பங்குண்டு. இதில் உள்ள இயற்கை பொருட்கள் கூந்தலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.மேலும் நெல்லிக்காய் இயற்கை மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலின் வேர்களை வலுவாக்குகிறது. நெல்லிக்காய், சிகைக்காய், … Read more