அன்றும்.. இன்றும்.. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள்!

அன்றும்.. இன்றும்.. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள்! திரைப்படத் துறையில் பல காமெடி நடிகர்கள் தங்களது நகைச்சுவை நடிப்பால் பலரை மகிழ்வித்து வருகின்றனர். ஒரு படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை விட காமெடி கதாபாத்திரம் நன்றாக அமைந்து விட்டாலே படம் வெற்றி படமாக அமைந்து விடும். அந்த அளவிற்கு ரசிகர்கள் காமெடி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இருந்தபோதிலும் சில நகைசுவை நடிகர்கள், ஹரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கதாநாயகன் வேடத்தில் நடித்து அதிலும் தங்களது திறமையயை … Read more

‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !..

‘சிவாஜி: தி பாஸ்’ பார்ட் 2 வெளிவர வாய்ப்பு? தயாரிப்பாளர் அருணா குகன் தகவல் !.. ரஜினிகாந்தின் சிறந்த வெற்றிப்படங்களில் ஒன்று ‘சிவாஜி’. ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஷ்ரியா சரண், சுமன், விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றால் தயாரிக்கப்பட்டது.மேலும் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற புதிய வெப் சீரிஸின் விளம்பர … Read more

மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்!  

Mansoor Ali Khan fined Rs 2 lakh Pre-bail with conditions!

மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம்! நிபந்தனைகளுடன் முன் ஜாமீன்! திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான்  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் வந்து பேசவில்லை.மன்சூர் அலிகான் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையான உண்மையாய … Read more

மன்சூர் அலிகானை கைது செய்யும் அவலம்! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கின் முடிவு!

Will Mansoor Ali Khan be arrested? The end of the case in extreme excitement!

மன்சூர் அலிகானை கைது செய்யும் அவலம்! உச்சக்கட்ட பரபரப்பில் வழக்கின் முடிவு! திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் கலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான்  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் வந்து பேசவில்லை.மன்சூர் அலிகான் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வெளிப்படையான … Read more

மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு! உண்மையை சொன்னதற்கு இப்படி ஓர் தண்டனையா…

Case registered against Mansoor Ali Khan! Is there such a punishment for telling the truth ...

மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு! உண்மையை சொன்னதற்கு இப்படி ஓர் தண்டனையா… இரு நாட்கள் முன் திரையுலகமே மிகுந்த துக்கத்தில் இருந்ததது.அனைவரும் சின்ன கலைவாணன் என விவேக்கை போற்றினர்.இவர் நெஞ்சுவலியால் இரு தினங்களுக்கு முன்பு கலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.அவர் இறந்ததை தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்தது.அவர் இறப்பதற்கு ஓர் நாள் முன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அதன் பின் விளைவாக தான்  அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டது என அனைவரும் பேசினர்.ஆனால் யாரும் அச்சமின்றி முன் … Read more

விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது!

Is this why Vivek died? His word came true today!

விவேக் இறந்தது இதற்காகவா? அவர் சொன்ன சொல் இன்று நிறைவேறியது! கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் வேளையில் மக்கள் பாதுகாப்புடன் இருக்க பல நடவேடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுத்து வருகிறது. முன்பை காட்டிலும் இந்த கொரோனாவின் 2வது அலையானது அதிக அளவு பரவி வருகிறது.அந்தவகையில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன்பின் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.அதன்பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்து  தீவிர சிகிச்சை … Read more

அடுத்து இவருமா?? விவேக் வழியே சரத்குமார்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!!

Is this the next one ?? Sarathkumar through Vivek !! Praying fans and volunteers !!

அடுத்து இவருமா?? விவேக் வழியே சரத்குமார்!! பிரார்த்திக்கும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள்!! கொரோனா வைரஸ்ஸின் 2 ஆம் அலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் தகுதியானவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பனி திவிரமடைந்தது. கடந்த மாதம் 1 ஆம் தேதி முதல் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா மீண்டும் வரும்! நடிகர் விவேக்கின் பேச்சு…

The corona will come back even after the corona vaccine! Actor Vivek's speech ...

கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா மீண்டும் வரும்! நடிகர் விவேக்கின் பேச்சு… கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை தொடர்ந்த வண்ணமே தான் உள்ளது. தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகியுள்ளது.இது முதல் அலையை காட்டிலும் மிகவும் அபாயகரமானது.மக்களிடம் மிக விரைவாக பரவி வருகின்றது.அதுமட்டுமின்றி மக்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும் மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி அதிக தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை கண்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்த … Read more