கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறதா? இதோ இது குடித்தால் வாந்தி வருவது உடனே நின்று விடும்!! 

கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறதா? இதோ இது குடித்தால் வாந்தி வருவது உடனே நின்று விடும்!! வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது. வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் … Read more

சிறுநீரகக் கல் உள்ளவர்களா?? இதோ உங்களுக்கான சிகிச்சை முறை!!

சிறுநீரகக் கல் உள்ளவர்களா?? இதோ உங்களுக்கான சிகிச்சை முறை!! சிறுநீரக கற்கள் குறைப்பதற்கு ஏத்த வழிமுறைகள். சிறுநீரகக் கல் அல்லது கற்களின் அறிகுறிகள் உங்கள் முதுகு அல்லது பக்கவாட்டில் வலி, சிறுநீரில் இரத்தம் மற்றும் வலிமிகுந்த குமட்டல்,வாந்தி ஆகியவை அடங்கும்.  பெரும்பாலான சிறுநீரகக் கற்கள் ஒரு பட்டாணி அளவு இருக்கும், ஆனால் அவை மணல் தானியம்போலச் சிறியது முதல் கோல்ஃப் பந்துவரை பெரியதாக இருக்கும். சிறிய கற்கள் உங்கள் சிறுநீர் பாதை வழியாகச் செல்லலாம், ஆனால் பெரிய … Read more

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!!

இது ஒன்று மட்டும் போதும் வாந்தி உடனடியாக நின்றுவிடும்!! இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!! வாந்தி ஏற்படுவதற்கு காரணம் கெட்டுப்போன உணவுகளை உண்பதாலும் ஒத்துக் கொள்ளாத உணவுகளை உண்பதாலும் மற்றும் அளவுக்கு அதிகமாக உண்பதாலும் வாந்தி ஏற்படுகிறது. மேலும் இரைப்பை புண் இரைப்பையில் துறை விழுவது துளை விழுவது முன் சிறு குடல் அடைப்பு உணவு குழாயில் புற்றுநோய் போன்றவைகளின் காரணமாக வாந்தி உண்டாகிறது. வாந்தி வாந்தி என்பது பாக்டீரியா வைரஸ் விஷம் போன்ற அச்சுறுத்தும் … Read more

கொய்யா பழத்தை இப்படி சாப்பிட்டால் நம் உயிரே போய்விடும்!! மக்களே எச்சரிக்கை!!!!

கொய்யா பழத்தை இப்படி சாப்பிட்டால் நம் உயிரே போய்விடும்!! மக்களே எச்சரிக்கை!!   கொய்யா பழம் பல நன்மைகளை கொண்டுள்ளது என்று நாம் தாராளமாக சாப்பிடுவோம். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது நஞ்சாக மாறிவிடும்.   அதைப் போலத்தான் கொய்யாப் பழத்தில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ  அதே அளவுக்கு தீமைகளும் உள்ளது. இந்த கொய்யா பழத்தின் என்னென்ன தீமைகள் உள்ளது … Read more

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!   சிக்கன் குனியா நோய்க்கு ஒரே முறை செலுத்தினால் குணமாகும் வகையில் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.   சிக்கன் குனியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றது. தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் பல பகுதிகளில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு இருக்கின்றது. இந்த சிக்கன் குனியா தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.   சிக்கன் குனியா நோய் … Read more

நாள்பட்ட சளியை அறுத்துக் கொண்டு வெளியேற செய்ய இந்த ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்!!

நாள்பட்ட சளியை அறுத்துக் கொண்டு வெளியேற செய்ய இந்த ஒரு ஸ்பூன் எண்ணெய் போதும்!! நல்லெண்ணெயை பயன்படுத்தி நமக்கு பிடிக்கும் சளித் தொற்றை நாம் குணப்படுத்தலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் மேலும் நல்லெண்ணெயின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   நல்லெண்ணையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்;   * எள் எண்ணெய் என்று கூறப்படும் நல்லெண்ணெயை நாம் கட்டை விரலில் சிறிதளவு எடுத்து சிறு நாக்கை சுற்றி … Read more

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!

எந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!! உடலில் ஏற்படக்கூடிய சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்ப்பதற்கு எந்தெந்த கீரைகளில் எந்த நோயை தீர்ப்பதற்கு ஆற்றல் உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். சிறு சிறு பிரச்சனைகள் எங்கிருந்து ஆரம்பிக்கும் என்றால் தலை முடி உதிர்வு,வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், சளி, இருமல், வாய்ப்புண், குடல் புண், நெஞ்செரிச்சல், பசியின்மை, தூக்கமின்மை இது போன்ற அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்த கீரையை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி … Read more

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி

வளைகாப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி மயிலாடுதுறை அருகே வளை காப்பு நிகழ்ச்சியில் உணவு அருந்தியவர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் சித்தமல்லி அருகே உள்ள புலவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி நித்தியாவிற்கு நேற்று வளைய காப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது இதில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு உணவு அருந்தியுள்ளனர் தொடர்ந்து நள்ளிரவு முதல் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு விருந்து … Read more

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை!

வாயு தொல்லை உடனே குணமாக வேண்டுமா? இரண்டு கொத்து கருவேப்பிலை! வாயு தொல்லை, செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்தியம்.தற்போது உள்ள காலகட்டத்தில் பலருக்கும் இந்த வாயு தொல்லை, செரிமானம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றது. இது உணவில் அதிகம் காரம் சேர்த்துக் கொள்வதனாலும் அடிக்கடி மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த மாத்திரையின் பக்க விளைவுகளின் காரணமாகவும் இந்த வாயு தொல்லை உண்டாகக்கூடும். இதனை எவ்வாறு சரி செய்வது என்பதனை … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்!

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கின்றதா? எச்சரிக்கை கல்லீரல் பாதிப்பாக இருக்கலாம்! நம் உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் இந்த கல்லீரானது உள்ளுறுப்புகளிலேயே தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய திறமை கொண்டது. மேலும் தன்னைத்தானே மீண்டும் வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் படைத்த உறுப்பு கல்லீரல் என சொல்லப்படுகிறது. கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவின் செரிமானத்திற்கு தேவையான பை என்ற மிக முக்கியமான நொதியை சுரக்கிறது.கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவை சேகரித்து வைக்கும் இடம் ஆகவும். மேலும் தேவையான கொழுப்பு, … Read more