மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!!

Students beware.. Tragedy befell students due to intestinal worm pill!! Continuity of excitement in government school!!

மாணவர்களே எச்சரிக்கை.. குடல்புழு மாத்திரையால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!! அரசு பள்ளியில் தொடர் பரபரப்பு!! தற்பொழுது பள்ளி மாணவர்களின் நலனுக்காக காலை சிற்றுண்டி திட்டம் என தொடங்கி கர்ப்பப்பை வாய் தடுப்பூசி வரை தற்பொழுது செயல்பாட்டுக்கு வர உள்ள நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் குடல்புழு நீக்கம் மாத்திரை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கரூர் மாவட்டத்தில் ராயனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என ஒன்று செயல்பட்டு வருகிறது. … Read more

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!!

1 மாதமாக இந்த அறிகுறிகள் உள்ளதா!! கட்டாயம் மாரடைப்பு தான்.. பெண்களே எச்சரிக்கை!! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அமைதியான கொலையாளி என்று கூறப்படும். மாரடைப்பு குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கும் மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. மாரடைப்பு என்பது இரத்தத்தில் தேவையான ஆக்ஸிஜன் இல்லாததன் காரணமாகும். இதயத்திற்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் … Read more

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

சுண்டைக்காய் போது! உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் சுண்டைக்காய் வற்றல் அதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் சுண்டைக்காய் வற்றலை நன்றாக வெயிலில் காயவைத்து அதனை சிறிதளவு நெய்யுடன் கலந்து வறுத்து பொடியாக்கி உணவுடன் கலந்து கலந்து சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம் மற்றும் மயக்கம், உடல் சோர்வு வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும். சுண்டைக்காயை இரண்டாக … Read more

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! 

குளிர்ச்சியை தரும் பலாக்காய்! நீங்களும் பயன் படுத்தி பாருங்கள்! பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக் கூடியவை. சூட்டை அகற்றி பித்தத்தைத் தணிக்கும். இந்த  பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும். பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும்.  குன்மம், அஜீரணம், பலவீனம் ஆகியவை உள்ளவர்களும், நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சற்றுத் தேறியவர்களும் பலாக்காய் உண்ணக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன?

Pakir information!! Lizard lying in pieces in wheat salt? Fainted schoolgirls! What happened?

பகீர் தகவல்!!கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக கிடந்த பல்லி? மயங்கி விழுந்த பள்ளி மாணவிகள்!.நடந்தது என்ன? நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றார்கள்.இந்தப் பள்ளியில் மாணவிகள் தங்கி படிப்பதற்காக விடுதி ஒன்றுள்ளது. இந்த விடுதியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் அப்பள்ளி விடுதிலேயே  தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதியில் 190 மாணவிகள் தங்கி படித்து வருவதாக … Read more

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா?

குழந்தை பிறப்புக்கும் மெட்டிக்கும் இவ்வளவு சம்பந்தம் உள்ளதா? பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அணியும் ஆபரணங்கள் கூட ஆரோக்கியத்துடன் தொடர்புடையவைதான். கொஞ்சம் அழகு… அதிகம் ஆரோக்யம் என்று கூட சொல்லலாம். உச்சி வகிட்டில் அணியும் நெற்றிச்சுட்டி முதல் காலில் அணியும் மெட்டிவரை அனைத்தும் காரண காரியங்களுக்காக கட்டாயம் அணிய வேண்டும். இதையே அழகு பொருளாக்கி கண்களை கவரும் வகையில் நம் முன்னோர்கள் பழக்கி விட்டார்கள். அவற்றில் ஒன்று காலில் அணியும் மெட்டி. மெட்டியிடும் விரல்களுக்கும், கருப்பை நரம்புகளுக்கும் … Read more

மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்!

Pinch children who gave their lives for the sin of eating fish! Tested staff!

மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்! வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்சர். இவருக்கு சுரையா என்ற மனைவியும் ஆப்ரின் மற்றும் அசன் என்ற குழந்தைகளும் உள்ளது. அந்த குழந்தைகளுக்கு 4 மற்றும் மூன்று வயதே ஆகிறது. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது ஒரு கடையில் இருந்து பொறித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு … Read more