தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை!

தமிழக பாஜகவிற்கு அதிமுக ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை! பாரதிய ஜனதா கட்சியோடு தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டு, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைவரின் சொத்து பட்டியலையும் விரைவில் வெளியிட போவதாகவும், தவறிழைத்தவர்கள் யாரும் தங்களிடம் இருந்து தப்ப முடியாது … Read more

அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! நெருப்போடு விளையாட வேண்டாம்!

அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை! நெருப்போடு விளையாட வேண்டாம்!  தமிழகம் முழுவதும் இன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267-வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தீரன் சின்னமலை திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இதன் … Read more

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!  திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது குறித்த கருத்து மோதல்கள் தற்போது தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டுள்ளன. மேலும் இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு 500 கோடி தர வேண்டும் எனவும், அதற்கு பதில் தரும் வகையில் தனக்கு திமுக ஐந்நூறு கோடியே … Read more

அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்! தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த வகையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அதை தொடர்ந்து, தொற்றின் பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து, பிப்ரவரி 1ம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் … Read more

சீனர்களுக்கு இந்தியா அளித்த வார்னிங்! எங்ககிட்ட வச்சுக்காதீங்கடா!

இந்தியா-சீனா இடையேயான பிரச்சனை கடந்த மே மாதம் முதல் தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரங்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஜூன் 15 ஆம் தேதி அன்று கல்வான் பள்ளத்தாக்கில் 2 இராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இந்திய சீன உறவில் கசப்புத் தன்மையும் அதிகரித்தது எனினும் பிரச்சனையை சுமுகமான முறையில் முடிக்கவே சீனா விரும்புகிறாராம். ஆனால் எல்லையில் பிரச்சினையை … Read more