தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் - என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!

கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்தி குறிப்பின்படி, தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் … Read more

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!!

எச்சரிக்கை!!  வெப்பநிலை  அதிகரிப்பால் இனி வெளியே செல்ல வேண்டாம்!! தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில்  வெப்பம் உச்சநிலையை  அடைந்து வரும் நிலையில் பள்ளிகளின் திறப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 6 முதல் 12 ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு ஜூன் 12 ம் தேதி பள்ளி திறக்கப்பட்டதையடுத்து 1 முதல் 5ம் வகுப்பு பயில்வோர்க்கும்  14ம் தேதி பள்ளிகள்  திறக்கப்பட்டு  பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் இப்பொழுது வரையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  வெப்பம் உச்சத்தில் … Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை!

New depression in the Bay of Bengal! Fishermen are prohibited to catch fish!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை! வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வேதாரண்யத்தில் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.வங்க கடலில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அதன் காரணமாக மணிக்கு 45 கி.மீ வரை சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மீன்வளத்துறை மறு அறிவிப்பு … Read more

இந்த 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கேரள மாநில பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு … Read more

எதிர்வரும் 2 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மேல் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ராமநாதபுரம், விருதுநகர், ஈரோடு, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை செய்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். கேரளா மற்றும் அதன் கடலோர பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் … Read more

தொடரும் கனமழை! இந்த மாவட்டங்களில் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழர்ச்சியின் காரணமாக, டிசம்பர் மாதம் 2ம் தேதி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ,கேரளா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் வரும் 1ம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் … Read more

அடுத்த மாதம் 8ம் தேதி வரையில் பருவமழை குறைவாகவே இருக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகவே பெய்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக 34 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால் 91% குறைவாக 3 மில்லி மீட்டர் மட்டுமே பெய்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் 16 மாவட்டங்களில் மழை பெய்யவில்லை 22 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவே மழை … Read more

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் வரும் 27ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 29 … Read more

குளு குளு சென்னை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓர் ஒரு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான … Read more

சென்னையை நோக்கி நகரும் மேக கூட்டங்கள்! வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை!

கடந்த ஒரு வார காலமாக வங்கக்கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக பகுதியில் உதயமான வறண்ட காற்று காரணமாக, வலுபெறாமல் இருந்தது. கடந்த 4 தினங்களாக தமிழகத்தின் வடகிழக்கு பகுதியில் மெதுவாக கரையை கடந்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலை கொண்ட தாழ்வு பகுதி கரை கடந்து விடும் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் வேகம் இன்னும் குறைந்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள … Read more