வெற்றிகரமான தோல்வியுடன் தாயகம் திரும்பிய இந்திய ஜோடி

மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் உலக வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சி (ஜப்பான்) 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஆன் செயாங்கை தென்கொரியா வீராங்கனையை  தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 17-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜாங் ஷு சியாங் மற்றும் ஜெங் யூ சீனா வீராங்கனை  ஜோடியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் … Read more

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்!

முதல்வரின் தனி கரிசனம்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல! எங்களாலும் அசால்டாக செய்ய முடியும்! நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் அவர் ஆட்சிக்கு வந்த பின் அதில் பலவற்றை நிறைவேற்றிவிட்டார். ஒவ்வொரு நாளும் அதை நிறைவேற்றுவதற்காக அவர் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கிறார். இந்நிலையில் அவர் நிறைவேற்றிய திட்டங்களில் ஒன்றுதான் பெண்களுக்கு இலவச பயணம். அந்த வகையில் தற்போது அந்த நடைமுறை செயல்பாட்டுக்கு … Read more

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

What do we do if everyone leaves! Sudden announcement by the Taliban!

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! தலிபான்கள் திடீர் அறிவிப்பு ஒன்றை தற்போது அறிவித்து உள்ளனர். இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர்  ஜபியுல்லா முஜாஹித் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் இனி மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றுவதை இனி அனுமதிக்க மாட்டோம். அதில் நாங்கள் மகிழ்ச்சியும் அடையவில்லை. மேலும் தாயகத்தை விட்டு ஆப்கானியர்கள் வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்கு செல்வதையும் அவர்கள் … Read more

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு!

NIA case against 13 arrested in Bangalore rape case

பெங்களூரில் பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீது என்.ஐ.ஏ வழக்கு! பெங்களூருவில் நடந்த வங்காளதேச இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் கைதான 13 பேர் மீதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். பெங்களூர் ராமமூர்த்தி நகர் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டு இருந்தார். மேலும் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்கி, அதனை வீடியோவாக  எடுத்து வெளியிட்டும் இருந்தார்கள். அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு ராமமூர்த்தி நகர் … Read more

இன்று எங்கள் கடையில் தேனீர் இலவசம்! மகளிர் தினத்தில் அசத்திய அற்புத வியாபாரி! மக்களிடம் குவியும் பாராட்டுகள்!

இன்று எங்கள் கடையில் தேனீர் இலவசம்! மகளிர் தினத்தில் அசத்திய அற்புத வியாபாரி! மக்களிடம் குவியும் பாராட்டுகள்! இன்று: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பெண்களை பாராட்டும் புதுவிதமான செயல்பாடுகள் செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு நபர் தனது கடைகளுக்கு வரும் பெண்களுக்கு இன்று தேனீர் இலவசம் என்று அறிவித்து தூள் கிளப்பியுள்ளார். பெண்களை பெருமைபடுத்தும் வகையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக சேவகர்களும் மகளிர்தின … Read more

50,000 பெண்களுக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல அலுவலகம், தஞ்சாவூர் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து ஜனவரி 24 ஆம் தேதி தஞ்சாவூரில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தின.       இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான திரு கர்னம் சேகர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர்கள் திரு கே சுவாமிநாதன், திரு அஜய் குமார் ஸ்ரீவத்சவா, வங்கியின் பொது மேலாளர் திரு சுஷில் சந்திர மொகந்தா, … Read more