வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

Gold ring gift if you come to work! Jackpot to score for tailors!

வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இந்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பலர் வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.இந்த சூழலில் மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ செல்கின்றனர்.அவ்வாறு நமது தமிழ்நாட்டில் அதிகப்படியானோர் வட இந்தியர் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.அந்தவகையில் திருப்பூர் மாவட்டம்,ஆடை தயாரிப்பில் பேர் போனது.அங்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் இல்லாமல் முதலாளிகள் தவித்து வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை … Read more

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!! தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் … Read more

கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே வேலை!! பகீர் தகவல்!!

கொரோனா வைரஸ் தோற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி வந்தது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டது. மேலும், கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. கொரோன வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே 100 நாள் வேலை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றினை குறைப்பதற்கு தடுப்பூசி மட்டுமே ஒரே … Read more

10ஆம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு அறிய வேலைவாய்ப்பு!! 6000 முதல் 8000 வரை சம்பளம்!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் வழியாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பாடத்திட்டங்களில் கல்வி நிலையங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இப் பணியில் … Read more

ஷுப்மான் கில்லுக்கு இப்படிப்பட்ட பதவியா?

 நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையை  போட்டியில் ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். இதனால்அவரை  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷுப்மான் கில்லுக்கு 20 வயது. முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்ற பெற்ற போதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு தலைமை … Read more