வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
வேலைக்கு வந்தால் தங்க மோதிரம் பரிசு! தையல்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இந்த கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் பலர் வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றனர்.இந்த சூழலில் மக்கள் அனைவரும் ஏதேனும் ஓர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி மாவட்டங்களுக்கோ செல்கின்றனர்.அவ்வாறு நமது தமிழ்நாட்டில் அதிகப்படியானோர் வட இந்தியர் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.அந்தவகையில் திருப்பூர் மாவட்டம்,ஆடை தயாரிப்பில் பேர் போனது.அங்கு தொழிற்சாலைகளில் பணிபுரிய ஆட்கள் இல்லாமல் முதலாளிகள் தவித்து வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை தொழிற்சாலை … Read more