மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!!

alert-people-bird-flu-symptoms-in-cows-milk-tamil-nadu-is-the-next-victim

மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!! சமீபகாலமாகவே பறவை காய்ச்சல் ஆனது தீவிரம் காட்டி வரும் நிலையில் கேரளா நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான கோழிகள் மற்றும் வாத்துகள் பாதிப்படைந்து வருகிறது.அந்த வகையில் கேரளா மற்றும் நீலகிரி எல்லை தாண்டி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பறவை காய்ச்சலானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கிட்டத்தட்ட தற்பொழுது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!!

உலகை அச்சுறுத்தும் சீன வைரஸ்.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!! கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் குறையவில்லை. அதற்குள் புதிதாக ஒரு வைரஸ் சீனாவின் வடக்கு பிராந்தியத்தில் அதிகளவில் பரவி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சீனா என்றாலே நோய் தொற்று பரப்பும் நாடு என்ற எண்ணம் அனைவரின் இடத்திலும் உருவாகி விட்டது. அந்நாட்டில் இருந்து தான் உயிருக்கு ஆபத்தான பல வித வைரஸ்கள் … Read more

கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது!!

கொரோனாவை விட பெரும் தொற்று வருகின்றது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது! 2019ம் ஆண்டில் சீனாவில் தொடங்கிய கோவிட்19 தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதன் தாக்கம் இன்று வரை உள்ளது. இதற்கு மத்தியில் கோவிட் 19 தொற்றை விட பயங்கரமான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய நோய் தொற்று ஏற்படவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் … Read more

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்!

new-deadly-virus-spreading-again-people-are-panicking

மீண்டும் புதிய கொடிய வைரஸ் பரவல்! பீதி அடைந்து வரும் மக்கள்! உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொடிய நோயான கொரோனா வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் உலகளவில் கொரோனா வைரஸானது படிப்படியாக குறைய தொடங்கி மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி … Read more

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் புதிய வகை தொற்று வைரஸ் பாதிப்பு! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு!

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் புதிய வகை தொற்று வைரஸ் பாதிப்பு! உலக சுகாதார துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில் உலக நாடுகளில் வேகமாக … Read more

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்..

For the first time in this country, a person is infected with monkey measles!..People are in shock..

இந்த நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!..அதிர்ச்சியில் மக்கள்.. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா தொற்று.சில மாதங்களுக்கு முன்பு தான் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.இதனைதொடர்ந்து புதிதாக மக்களை ஆட்டி வருகிறது.இது   விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் இந்த குரங்கு அம்மை. இந்நோய் நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்.அனைத்து நாடுகளுக்கும் பரவி வந்த நிலையில் தற்போது முதன் … Read more

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்?

The action taken by the people to drive away the monkeypox! Innocent lives dying?

குரங்க அம்மையை விரட்ட மக்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!.செத்து மடியும்  அப்பாவி உயிர்கள்? கொரோனா அச்சுறுத்தல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டி வந்தது. அதனை கட்டுபடுத்த பல தடுப்பூசிகளை கண்டுபிடித்தனர்.இப்போது சாதுவாக குறைத்து கட்டுக்குள் வந்திருக்கிறது.இதனைதொடர்ந்து இப்போது புதிய வகை நோய் உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 90 நாடுகளில் சுமார் 29,000 பேர் குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு … Read more

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்..

Don't spread wrong information about Kurangamma!!

குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன்  கேட்டுக்கொண்ட இரு நாடுகள்.. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா.இந்நிலையில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.கொரோனா குறைய தொடங்கிய நிலையில் குரங்கம்மை என்னும் புதிய பாதிப்பு உலக நாடுகளைபுரட்டிபோட்டு வருகிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் … Read more

உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை! உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!

Monkey measles threatening the world! The report published by the World Health Organization!

உலகை அச்சுறுத்தும் குரங்கு அம்மை! உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை!  இரண்டு ஆண்டுகளாக கொரானா பரவல் அதிகம் காணப்பட்டது மேலும் குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் புதிய வகை வைரஸ்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளது அந்த வகையில் குரங்கம்மை நோய் முதன் முதலில் அமெரிக்காவில் பரவியது. உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் பல்வேறு மாகாணங்களுக்கும் குரங்கம்மை பரவியது கடந்த சில வாரங்களில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய … Read more

என்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது?

என்ன புதிய தொற்றா? உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது? சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கொரோனா வைரஸ் தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்கள் பெற்று தனது பரவும் வீரியத்தை அவ்வப்போது மாற்றியமைத்து … Read more