வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!!

வயிற்றில் பூச்சி புழுக்கள் உள்ளதா ஒரு இலை போதும்!! உடனே வெளியே வந்து விடும்!! வயிற்றில் உள்ள பூச்சிகள், புழுக்கள் , கிருமிகள் நீங்குவதற்கான வீட்டிலே செய்யக்கூடிய வைத்தியம். இதனை நீக்குவதற்கு எலுமிச்சை இலையை பயன்படுத்துகிறோம். பொதுவாக வயிற்றில் புழுக்கள், பூச்சிகள் இருந்தால் வயிறு மந்தமாகவோ அல்லது சோர்வாகவோ இருக்கும். அவர்கள் உடல் மெலிந்த காணப்படுவார்கள். அவர்கள் எவ்வளவுதான் உணவு சாப்பிட்டு வந்தாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள் உடம்பு அதிகரிக்கும் முறை இருக்காது. இப்பொழுது குழந்தைகளுக்கு அதிக … Read more

வயிற்றில் உள்ள மொத்த புழுவும் கொத்தாக வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

வயிற்றில் உள்ள மொத்த புழுவும் கொத்தாக வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!! நம் வயிற்றில் புழுக்கள் இருக்கும். இந்த புழுக்கள் நம் வயிற்றை கடிக்கும். இந்த புழுக்களை நீக்க இந்த பொருளை பயன்படுத்தினால் கொத்து கொத்தாக புழுக்கள் வெளியேறும். வயிற்றில் கடிக்கும் புழுக்களை நீக்க இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.     இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…   * பூண்டு * … Read more

குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!!

குடிநீருடன் கலக்கும் புழுக்கள் மற்றும் கழிவு நீர்!! மக்கள் அவதி!! கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. ஒரே நாளில் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை என்றால் பணியிடமாற்றம் செய்யபடும் என்று எம்.எல். ஏ ஊராட்சி செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த கழிவு நீர் கால்வாயின் பக்கவாட்டின் வழியாக கழிவு நீர் வெளியேறி ஊராட்சி சார்பில் கிராம … Read more

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

worms-in-rice-easy-ways-to-get-rid-of-it

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் அரிசி மூட்டையாக எடுத்து வைத்து கொள்வார்கள். அதில் வண்டு புழு போன்றவை வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் அந்த காலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, அரிசியை பாலீஷ் செய்யாமல் உபயோகித்தார்கள். ஆனால் இன்று, மாதந்தோறும் நமக்கு தேவையான அளவுகளில் அரிசியை வாங்குகிறோம். மாதாமாதம் வாங்கும்போதே நாம் உபயோகிக்கும் அரிசிகளில் வண்டு, புழு ஆகியவை வந்து விடுகிறது.

நாம் வாங்கும் அரிசி குறைந்த விலையோ, அதிக விலையோ அதில் புழு வந்துவிட்டால் நமக்கு மிகுந்த கஷ்டமாகிவிடும். அதனை சமைக்கவும் முடியாது. இதுவே கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சல்லடை கொண்டு சுத்தம் செய்வார்கள். அல்லது வெயில் காயவைப்பார்கள். ஆனால் தற்போது வேலைக்கு செல்பவர்களால் இதை எல்லாம் செய்ய முடியாது. ஆகையால் கையில் உள்ள பொருட்களை வைத்து அரிசியில் உள்ள புழுக்களை எப்படி விரட்டலாம் என பார்க்கலாம்.

Read more

எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?..

Even our house dog does not eat this.

எங்க வீட்டு நாய் கூட இத சாப்பிடாது ..உணவில் புழுக்கள் மேய்ந்ததால் கதறி அழுத போலீஸ்?.. உத்தர பிரதேசத்தின் பிரோசாபாத் நகரில் காவல் பணியில் ஒரு போலீசார் ஈடுபட்டு வந்தார்.பணி முடிந்தவுடன் சாப்பிடுவதற்காக உணவகம் அறைக்கு சென்றார்.அப்போது சாப்பிட வந்த மனோஜ் குமார் திடிரென்று  போலீஸ் கான்ஸ்டபிள் கையில் தட்டுடன் வெளியில் வந்து திடீரென குமரி அழ தொடங்கினார். அவரை சுற்றியிருந்தவர்கள் என்ன அச்சு? ஏன் அழுகிறிர்கள் என்று கேட்டனர்.அந்த போலிசார் அழுதுகொண்டே போலீசாருக்கான இந்த உணவகத்தில் … Read more