ஓட்டுநர் இல்லாமல் ஓடும் முதல் பேருந்து! ஸ்காட்லாந்து நாடு அறிவிப்பு!!

ஓட்டுநர் இல்லாமல் ஓடும் முதல் பேருந்து! ஸ்காட்லாந்து நாடு அறிவிப்பு! ஓட்டுநர் இல்லாமல் ஓடும் வகையில் உலகில் முதன் முறையாக பேருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து நாடு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது. உலகத்தில் ஏற்கனவே ஓட்டுநர் இல்லாமல் ஓடும் கார்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்த நிலையில் முதன் முறையாக உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஓட்டுநர் இல்லாத வகையில் ஓடும் பேருந்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது … Read more

டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு!!

டுவிட்டருக்கு புதிய பெண் CEO-எலான் மஸ்க் அறிவிப்பு! பிரபல சமூக வலைதளாமன டுவிட்டர் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓவாக பெண் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளதாக  டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டருக்கு மட்டுமில்லாமல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் சேர்த்து அந்த பெண் சி.இ.ஓவாக செயல்படுவார் என்று கூறியுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தினை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய வசதிகளை எலான் மஸ்க் அவர்கள் டுவிட்டரில் கொண்டு வந்துள்ளார். மேலும் பல வசதிகளை டுவிட்டரில் கொண்டுவரப் போகிறார் எலான் … Read more

பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ!  மூன்று மாதங்களில் இத்தனை பேரை இழந்துள்ளதா!

பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ!  மூன்று மாதங்களில் இத்தனை பேரை இழந்துள்ளதா!

பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்த ஜியோ!  மூன்று மாதங்களில் இத்தனை பேரை இழந்துள்ளதா. பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு ஜியோ நிறுவனம் மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜியோ சினிமாவின் மூலமாக இலவசமாக கிரிக்கெட் பார்க்கலாம் என்று வசதியை கொண்டு வந்து பிரபல ஓடிடி நிறுவனமான ஹாட்ஸ்டாருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது ஜியோ நிறுவனம். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் இன்று வரை ரசிகர்களின் ஆதரவுடன் நடந்து கொண்டிருக்கின்றது. முன்பு எல்லாம் ஐபிஎல் … Read more

இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!!

இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!!

இனி ஒரே நம்பரை 4 பேர் பயன்படுத்தலாம்!! வாட்ஸ் அப் செயலியின் அதிரடியான புதிய அறிவிப்பு!! ஒரே நம்பரை கொண்டு 4 செல்போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.   2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகியோர் வாட்ஸ் அப் என்னும் செயலியை உருவாக்கினர். ஆரம்பத்தில் சொற்ப நபர்களே, பணியாளர்களாக வாட்ஸ் அப்பில் இணைந்தனர்.   2009 ஆம் ஆண்டு செல்போனில் நாம் பிறருக்கு அனுப்பும் … Read more

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்! 

இனி அலைய வேண்டியது இல்லை அனைத்துக்கும் ஒரே இணையதள சேவை! மத்திய அரசின் புதிய அறிமுகம்!  அரசு வழங்கும் 13 ஆயிரம் இணையதள சேவைகளை பெறும் தேசிய அரசாங்க சேவைகள் போர்டல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே திட்டம் என்ற அடிப்படையில் இந்த தேசிய இணையதள சேவை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மத்திய அரசு வாரியாக, மாநில அரசு வாரியாக, மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் வட்டங்கள் வாரியாகவும் என தனித்தனியாக … Read more

உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம்  இருந்து உஷார்!! 

உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம்  இருந்து உஷார்!! 

உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம்  இருந்து உஷார்!! ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் போன் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. பலருக்கும் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு இதில் தான். வேலைலயும் கூட இதில் தான். இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வழியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.  சைபர் கிரைம் காவல்துறையினர் இணையதள குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து … Read more

தேவையற்ற போன் கால்ஸ் தவிர்க்கவும்! வாட்ஸ் ஆப் பிரியர்களுக்கு எச்சரிக்கை!!

Phone calls, alert

தேவையற்ற போன் கால்ஸ் தவிர்க்கவும்! வாட்ஸ் ஆப் பிரியர்களுக்கு எச்சரிக்கை!! சமூக வலைத்தலங்களில் அதிகப்படியான மோசடிகள் நடந்து கொண்டே தான் இறுகின்றனர், முக்கியமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக வலைத்தலங்களில் திருட்டு சம்பவங்கள், ஆபாச உரையாடல் மூலம் ஏமாற்றுவது, வங்கி அதிகாரிகள் என்று சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கௌன்ட் எண் கேட்பது, ஆதார் எண், பாண் எண் விவரங்களை கேட்டு பெற்று தனிநபர் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது என … Read more

செல்போன் நிறுவனங்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

செல்போன் நிறுவனங்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

செல்போன் நிறுவனங்களின் கவனத்திற்கு!! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!! செல்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து வகையான ஸ்மார்ட் போன்களிலும் ரேடியோ இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பொழுது வரும் ஸ்மார்ட் போன்களில் அனைத்து வகையான வசதிகளும் வந்து கொண்டிருக்கின்றது. காலம் செல்ல செல்ல தொழில்நுட்பம் வளர வளர போன்களின் உருவமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறி வருகின்றது. சில நேரங்களில் அதாவது போர், மழை போன்ற காலங்களில் … Read more

இதை செய்தால் ஈசியாக வீட்டுக் கடன் தொழில் கடன் வாங்கலாம்!! உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

இதை செய்தால் ஈசியாக வீட்டுக் கடன் தொழில் கடன் வாங்கலாம்!! உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

இதை செய்தால் ஈசியாக வீட்டுக் கடன் தொழில் கடன் வாங்கலாம்!! உடனே தெரிந்துகொள்ளுங்கள்!! நம்மில் பலர் நம்முடைய பெரிய தேவைகளை நிறைவு செய்ய கடன் வாங்குவோம். வீடு கட்டுவதற்கு கடன், தொழில் தொடங்க கடன், தொழிலை விரிவுபடுத்த கடன், சொத்த தேவைகளுக்காக கடன், மின்சாதன பொருள்களை வாங்குவதற்கு கடன் என்று பல வகையான தேவைகளுக்கு கடன் வாங்குவோம். இந்த வகை லோன்களை மட்டும் அல்ல லோன் என்று வாங்க முடிவு செய்துவிட்டால் நாம் சிபிள் ஸ்கோர் என்பதை … Read more

இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு !

Electricity bill through WhatsApp!! State Govt Announcement!!

இனிமேல் மின் கட்டணத்தை இப்படியும் செலுத்தலாம்! மாநில அரசின் அட்டகாசமான அறிவிப்பு ! நேரடி பண பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிப்பதே மத்திய அரசின் நோக்கமாகும். இது எல்லா மாநிலங்களிலும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.அதன் படி வாட்ஸ் அப் மூலமும் மின் கட்டணத்தை செலுத்தலாம் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. தற்போது சாமானியர்கள் முதல் அனைவரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறி கொண்டுள்ளனர்.  அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுகிறது. நாம் … Read more