ப சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு! பாஜக தலைவர் பரபரப்பு குற்றசாட்டு

P Chidambaram

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு இருக்கக்கூடும் என்று பாஜக தலைவர் பகீர் குற்றசாட்டை கிளப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், “காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை திரும்ப கிடைக்கச் செய்வதற்கும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அரசின் தன்னிச்சையான, அரசியல் சாசனத்துக்கு எதிரான முடிவை திரும்பப் பெறவும் … Read more

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல்

MK Stalin-DMK Leader News4 Tamil Online Tamil News Today

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல் சமீபத்தில் ஆளும் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு இறுதியில் பெட்டி பாம்பாக அடங்கினார் தற்போதைய துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம். இதற்கான காரணம் குறித்து அப்போதிலிருந்து பல்வேறு விதங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பின்வாங்க என்ன காரணம் என்பதை திமுக தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது … Read more

சற்றுமுன்: திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு பலி.!

சற்றுமுன்: திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு பலி.!

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

சென்னை சைதாப்பேட்டையில் திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் அவர்களின் கடைசி மகன் திரு அன்பழகன் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம் எல் ஏ சுப்பிரமணியன் சில நாட்களுக்கு முன்னர் கொரனோ நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியமும் அவரது மனைவியும் சிகிச்சைக்குப் பின் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்தநிலையில் மா சுப்பிரமணியத்தின் கடைசி மகன் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு திமுக எம்எல்ஏ திரு. அன்பழகன் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இப்போது திமுக எம்எல்ஏ சுப்பிரமணியத்தின் கடைசி மகன் அன்பழகனின் மரணம் திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!

மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!

வர இருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு திமுக, அதிமுக ஆகியவை செயற்குழுவை கூட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சத்தமே இல்லாமல் மக்கள் நீதி மையம் கட்சி செயற்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது. மேலும் இந்தக் கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் வேட்பாளராக கமலஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கமலஹாசன் தலைமையிலான கூட்டணி கட்சி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தகவலை அளித்துள்ளார். மேலும் இதுபற்றி … Read more

தமிழகத்தில் தொடங்க உள்ள ஆம்னி பேருந்துகளின் இயக்கம்! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!

குரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து ஆகியவை தடைபட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் என அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த காரணத்தால் பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பயணிக்கும் முடியாமல் கடுமையான சிக்கலுக்கு ஆளாகி வந்தனர். மேலும் தமிழகத்தை பொறுத்த வரை பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்கான இயக்கத்திற்கு e- pass வழங்கப்பட்டு வந்தது என்பதும் நாம் அறிந்ததே. தொடர்ந்து … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த வைகோ!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த வைகோ!

தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு  அமித் ஷா ஹிந்தியில் கடிதம் எழுதி இரங்கல் தெரிவித்தார்.மேலும் இது கடுமையான சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதற்கு பலர் கட்டணம் தெரிவித்து வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆணவபோக்கை இது காட்டுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதாவது இதைப்பற்றி வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார். “அண்மைக்காலமாக தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நடுவண் அமைச்சர்கள் இந்தியில்தான் கடிதங்கள் எழுதி வருகின்றார்கள். தங்களுடைய முகநூல், … Read more

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய போராட்டம் மேற்கொள்ளும் திமுக!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய போராட்டம் மேற்கொள்ளும் திமுக!

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க கூடாது என்பதை பல நாட்களாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. இந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசு நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதி வரை தொடர வேண்டும் என்றும் தமிழக அரசு உடனடியாக முடிவு எடுக்க வேண்டுமென்று வேண்டுகோளை முன்னிறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி நாளை மறுநாள் வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளது. அண்ணா பல்கலைக்கழக … Read more

திமிறி நின்ற குஷ்பூவை வழிக்கு கொண்டு வர பாஜக போட்ட பக்கா பிளான்..!

திமிறி நின்ற குஷ்பூவை வழிக்கு கொண்டு வர பாஜக போட்ட பக்கா பிளான்..!

பிரபல திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக தொடர்ச்சியாக கிளம்பிய சர்ச்சையை அடுத்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், காங்கிரஸின் தலைமையில் இருந்து இந்த அறிவிப்பானது வெளியான ஒரு சில நிமிடங்களில் நடிகை குஷ்பூ காங்கிரஸின் தேசியத் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அக்கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தான் விடுபட விரும்புவதாக அவர் … Read more

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!  

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!  

அதிமுகவில் முதல்வர்  வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்ற குழப்பம் நீண்ட காலமாக அக்கட்சியில் இருந்து வந்த நிலையில் நேற்று இதற்கு ஒரு முடிவு கிடைத்தது.  ஓபிஎஸ் கோரிக்கையின்படி 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் உள்ள அமைச்சர்கள்: எஸ் பி வேலுமணி  தங்கமணி  திண்டுக்கல் சீனிவாசன்  சிவி சண்முகம்  ஆர் காமராஜ் ஜேசிடி பிரபாகர்  மனோஜ் பாண்டியன்  மோகன்  ஆர் கோபாலகிருஷ்ணன் மாணிக்கம் மேலும் கடந்த 2017ஆம் … Read more

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவர்களால் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் 11 பேர் கொண்ட அதிமுக வறுதல் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் பெயரையும் ஓபிஎஸ் அறிவித்தார். இதனை அடுத்து திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடந்த சில மாதங்களாக கட்சியில் நீடித்து வந்த குழப்பம் நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் … Read more