பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீடிப்பு

Link PAN Card with Aadhaar Card-News4 Tamil Latest Online Tamil News Today-பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பு

பான் கார்டு மற்றும் ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீடிப்பு

திராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில்! பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா?

திராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில்! பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா?

திராவிட புதல்வன் ஸ்டாலினும் திமுகவும் பிராமணன் பிடியில்! பெரியார் அண்ணா வளர்த்த இயக்கம் இதுதானா?

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

ஜெயலலிதாவின் சொத்து விவகாரம் குறித்து அதிமுக கருத்து தெரிவிக்காதது ஏன் ? புகழேந்தி கேள்வி !!!

பெயரை கேட்டால் ரங்கா – பில்லா என கூறுங்கள்; என்று கூறிய அருந்ததி ராய் மீது போலீசில் புகார்.

பெயரை கேட்டால் ரங்கா - பில்லா என கூறுங்கள்; என்று கூறிய அருந்ததி ராய் மீது போலீசில் புகார்.

அசாம்  தவிர மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த எழுத்தாளர் அருந்ததி ராய் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது கூறியதாவது  “தேசிய குடிமக்கள் பதிவேட்டின்முன்னோட்டமாக, தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு  நடத்தப்படவுள்ளது. இதில் திரட்டப்படும் தகவல்கள் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு … Read more

துக்கடா கட்சிகளுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்; அமித் ஷா

துக்கடா கட்சிகளுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும்; அமித் ஷா

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அனைத்துத்தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கெடுத்தனர். இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “குடியுரிமை சட்டம் … Read more

அன்புமணி மீது வீண்பழியை சுமத்த திமுகவிற்கு பிரசாந்த்கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம்! பாமக அதிர்ச்சி தகவல்

அன்புமணி மீது வீண்பழியை சுமத்த திமுகவிற்கு பிரசாந்த்கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம்! பாமக அதிர்ச்சி தகவல்

அன்புமணி மீது வீண்பழியை சுமத்த திமுகவிற்கு பிரசாந்த்கிஷோர் வகுத்து கொடுத்த திட்டம்! பாமக அதிர்ச்சி தகவல் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவில்லை என்று அப்பட்டமான பொய் செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா என்ற பிரபலமான ஆங்கில நாளிதழ் வெளியிட்டது,. இதனை மறுத்து ஆதாரத்துடன் தட்டிக் கேட்க சென்ற பாமக செய்தி தொடர்பாளர் வினோபா பூபதி மீது தாக்குதல் நடத்த அங்குள்ள நாளிதழ் ஊழியர்கள் முற்பட்டனர்,. இதனை திரித்து திமுக … Read more

முந்திரி ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட குறைவு?

முந்திரி ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட குறைவு?

டெல்லி ஜெய்ப்பூர் லக்னோ போன்ற நகரங்களில் அதிகமாக நுகரப்படுகிறது.தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் அதிகம் இல்லை. எனினும் நாட்டின் முந்திரி நுகர்வு ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வருகிறது நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் முந்திரி ஏற்றுமதி 336 கோடியாக இருந்தது பிப்ரவரியில் அது 306 கோடியாக குறைந்தது, மார்ச் மாதத்தில் 396 கோடியாக உயர்ந்தது, ஏப்ரல் மாதத்தில் 295 கோடியாக இருந்தது ஜூனில் 309 கோடியாகவும் ஜூலை மாதத்தில் 332 கோடியை எட்டியது ஆகஸ்ட் … Read more

ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் எனக்கே!!! – சொந்தம் கொண்டாடும் சசிகலா ?

ஜெ.,வின் சொத்துக்கள் முழுவதும் எனக்கே!!! - சொந்தம் கொண்டாடும் சசிகலா ?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர்  5’ம்  தேதி மரணமடைந்தார் . அவரது மறைவிற்கு பின் அவரது தோழியான சசிகலா பிப்ரவரி மாதம் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டு கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சசிகலா குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருக்கு தொடர்புடைய, 187 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை, 2017 நவம்பரில் நடந்தது. அதேபோல, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., … Read more

ஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ்

ஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ்

ஸ்டாலினுக்கு செக் வைக்க தயாரான சோனியா! சிதம்பரத்தை வைத்து ஆடப்போகும் காங்கிரஸ் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரத்தை நியமிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,. தற்போது இடைக்கால தலைவராக இருக்கும் சோனியா காந்தி வயது முதிர்வு காரணமாக மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை வீரியமாக எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகிறார்,. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களும் … Read more