இலங்கை அதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இந்தியா உதவி புரிந்ததா? தூதரகம் அளித்த விளக்கம்!
நம்முடைய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அன்றாட தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்திருப்பதால் அந்த நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று இருக்கிறது. அதோடு போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால் அதிபர் மாளிகையிலிருந்து அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்று கொண்ட ரனில் விக்ரமசிங்கே தன்னுடைய பதவியை ராஜினாமா … Read more