இலங்கை அதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இந்தியா உதவி புரிந்ததா? தூதரகம் அளித்த விளக்கம்!

இலங்கை அதிபர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல இந்தியா உதவி புரிந்ததா? தூதரகம் அளித்த விளக்கம்!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பொதுமக்கள் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. அன்றாட தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்திருப்பதால் அந்த நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்று இருக்கிறது. அதோடு போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டதால் அதிபர் மாளிகையிலிருந்து அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பியோடினார். இந்த நிலையில், அந்த நாட்டின் புதிய பிரதமராக பதவி ஏற்று கொண்ட ரனில் விக்ரமசிங்கே தன்னுடைய பதவியை ராஜினாமா … Read more

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்!

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஊசி மூலம் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் புதிய சட்டம்! பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான மசோதாவுக்கு தாய்லாந்து செனட் உறுப்பினர்கள் அனுமதி அளித்துள்ளனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் கூட இந்த குற்றங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன. இந்நிலையில் பாலியல் குற்றங்களுக்கு புதுவிதமான தண்டனை ஒன்றை தாய்லாந்து அமல்படுத்த உள்ளதாக … Read more

செஸ் விளையாட்டில் ஈரோட்டைச் சேர்ந்த இனியன் சாதனை!!

Inian achievement in chess game from Erode!!

செஸ் விளையாட்டில் ஈரோட்டைச் சேர்ந்த இனியன் சாதனை!! பிரான்சில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் ஈரோட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். ஈரோட்டைச் சேர்ந்தவர் இனியன் இவர் செஸ் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். நல்ல புத்தி கூர்மையும் அறிவுத்திறனையும் பெற்றுள்ள இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்து வருகின்றார். இளையோர் கிராண்ட் மாஸ்டராக புகழ்பெற்ற இவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள லா பிளாங்கே நகரில் … Read more

இலங்கையில் கொதித்தெழுந்த பொதுமக்கள்! அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் கொதித்தெழுந்த பொதுமக்கள்! அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே கொதித்தெழுந்த இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் மாளிகையில் நுழைந்த அவர்கள் கடந்த சனிக்கிழமை முதல் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனையடுத்து அனைத்து கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் விதத்தில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்திருக்கின்றன. இலங்கையில் வருகின்ற 20ஆம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் … Read more

வாழ்க்கை ஒரு வட்டம்! இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை ஆளப்போகும் இந்தியர்?

வாழ்க்கை ஒரு வட்டம்! இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தை ஆளப்போகும் இந்தியர்?

நம்முடைய நாட்டை சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்து ஆட்சி செய்தது ஆனாலும் தற்போது காலச்சக்கரமானது இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறது. இந்தியாவைச் சார்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்யும் காலமும் தற்போது கனிந்திருக்கிறது. ஆம் இந்திய வம்சாவழியை சார்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக … Read more

அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்! குடும்பத்துடன் மாலத்தீவுக்கு பறந்த இலங்கை அதிபர்!

அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்! குடும்பத்துடன் மாலத்தீவுக்கு பறந்த இலங்கை அதிபர்!

நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் அங்கே பொது மக்களின் போராட்டம் அதிகரித்ததை தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவருடைய மாளிகையை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கடந்த சனிக்கிழமை முதல் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இதனையறிந்து கொண்டு அதற்கு முன்னதாகவே அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே திடீரென்று வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அதிபர் பதவியிலிருந்து இன்றைய தினம் அவர் விலகுவதாக தெரிவித்திருந்தார். அதேபோல பிரதமர் … Read more

ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!!

The Ukrainian army targeted the arsenal! Attack by rocket!!

ஆயுதக்கிடங்கை குறி வைத்த உக்ரைன் ராணுவம்! ராக்கெட் மூலம் தாக்குதல்!! உக்ரைன்  மீது ரஷ்யா தொடர்ந்து 140 நாளாக போர் நடந்து வருகிறது. இதில் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளார்கள். மேலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்குள்ள நோயாளிகளும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றன. ஆயுதம் உள்ளிட்ட சில பொருட்களை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் … Read more

கோத்தபய பதுங்கிவுள்ள இடம் குறித்து வெளியான புதிய தகவல்!! இலங்கையில் பரபரப்பு !.

New information about the hiding place of Gothapaya!! Excitement in Sri Lanka!

கோத்தபய பதுங்கிவுள்ள இடம் குறித்து வெளியான புதிய தகவல்!! இலங்கையில் பரபரப்பு !. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அவரின் அரசுக்கு எதிராக பல போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே ஆயிரக்கணக்கான மக்கள் சில தினங்களுக்கு முன்  இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அவரது வீட்டை அடித்து தும்சம் … Read more

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !!

Corona virus is decreasing a bit in these countries !!

இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் சற்று குறைந்து வருகிறதாம் !! தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் பெரும் உச்சத்தை தாண்டி செல்கின்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சில மக்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் வெளியில் எந்த ஒரு அச்சமும் இன்றி செல்ல தான் செல்கிறார்கள்.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,541பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 28 … Read more

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன?

Anarchist Sri Lankan Navy? What is the situation of Tamil Nadu fishermen?

அராஜகம் செய்யும் இலங்கை கடற்படையினர்? தமிழக மீனவர்களின் நிலைமை என்ன? அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதா பட்டினம் விசைப்பலகை துறைமுகத்திலிருந்து நேற்று மின் துறை 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மையில்  தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்பறையினர் வந்து கொண்டிருந்தார்கள். தற்போது … Read more