டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு!!

டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்... எலான் மஸ்க் அதிரடி முடிவு!!

  டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு…     டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் அதாவது CFO பதவியில் இந்தியர் ஒருவரை நியமித்து எலான் மஸ்க் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.     டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வரும் எலான் மஸ்க் அவர்கள் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவர். இவர் போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ் போல பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டுவிட்டரை … Read more

குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்... அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

  குழந்தையை சுட்டு கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…   பெற்ற குழந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர் செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மவுண்ட் ஸினாய் மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை துறையில் பெண் மருத்துவர் கிரிஸ்டல் காஸெட்டோ அவர்கள் பணி புரிந்து வருகிறார். பெண் மருத்துவர் … Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்!!

முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்!!

முகநூல் மூலம் மலர்ந்த காதல்! வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்     சமீபகாலமாக எல்லை கடந்த முகநூல் காதல் அதிகம் பேசப்பட்டு வருகிறது.இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே அதிகம் காணப்படுகின்றது. இந்நிலையில் அமீனா மற்றும் அர்பாஸ் கான் என்பவர்களுடைய காதல் திருமணம் தான் தற்பொழுது இரு நாடுகளுக்கிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.   இந்தியாவின் ஜோத்பூரை சேர்ந்த அர்பாஸ் கான் என்ற இளைஞர்,பாகிஸ்தான் நாட்டின் கராச்சியை சேர்ந்த அமீனா என்ற பெண்ணை காதலித்து அவரை … Read more

மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்!!

மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு... மொராக்கோ நாட்டில் சோகம்!!

  மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்…   மொராக்கோ நாட்டில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த விபத்து மொராக்கோ நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்ட மத்திய மாகாணமான அஜிலா எனப்படும் மாகாணம் உள்ளது. அஜிலா மாகாணத்தில் உள்ள டெம்னேட் நகரில் வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மினி பஸ் … Read more

2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா… 

2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி... தண்ணீர் குடிச்சது தப்பாடா... 

  2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா..   அமெரிக்கா நாட்டில் 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்கா நாட்டித் கடந்த மாதம் முதல் வெயில் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தாகத்திற்கு 35 வயதுடைய பெண் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மயங்கி கீழே விழுந்த அந்த பெணை சிகிச்சைக்காக … Read more

ஒரே நேரத்தில் பத்து இளம்பெண்களை திருமணம் செய்த வாலிபர்… திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்!!

ஒரே நேரத்தில் பத்து இளம்பெண்களை திருமணம் செய்த வாலிபர்... திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்!!

  ஒரே நேரத்தில் பத்து இளம்பெண்களை திருமணம் செய்த வாலிபர்… திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்… ஒரே நேரத்தில் பத்து பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர் திருமண வீடாயோவை இணையத்தில் பகிர்ந்தார். இதையடுத்து அந்த வீடியோ தற்பொழுது பரவி வருகின்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் 28 வயதான லஸ்டின் இமானுவேல். இவர் கடந்த ஜூலை 31ம் தேதி பத்து பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் லஸ்டின் கடற்கரையில் … Read more

தூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்… வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு… 

தூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்... வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு... 

  தூங்கிய பெண்களின் உள்ளங்கால்களை உரசிய வாலிபர்… வீடுகளுக்குள் அத்துமீறியதால் வாலிபர் சிறையில் அடைப்பு…   அமெரிக்கா நாட்டில் வாலிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் கால்களை உரசிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபர் வித்தியாசமான குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அமெரிக்கா நாட்டில் நிவேடா மாநிலத்தில் ஸ்டேட்லைன் ரிச்சர்ட் எனும் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள பூட்டப்படாத இரண்டு வீடுகளில் அதிகாலை நேரத்தில் புகுந்த மார்க் ஆண்டனி … Read more

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு… அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு… 

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு... அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு... 

ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு… அதிரடியாக அறிவிப்பை வெளியிட்ட அரசு… குழந்தைகள் ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதற்கு சீன அரசாங்கம் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது குழந்தைகள் ஒரு நாளுக்கு 2 மணி நேரம் மட்டும்தான் ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அனைவரும் இந்த புதிய தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக மாறிவிட்டோம். இதில் கொடுமை என்ன என்றால் சிறு குழந்தைகளும் இந்த தொழில்நுட்பம் நிறைந்த உலகில் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாக வாழ்வது தான். அதாவது … Read more

தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!

தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!

தெரியாமல் கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்..அரபு நாட்டின் புதிய சட்டம்!!   பொதுவாக அரபு நாடுகளின் சட்டம் என்றால் கடுமையானதாகவும், குற்றம் இழைத்தவர்கள் தப்ப வழியேதும் இல்லாத சட்டமாக தான் இருக்கும்.இந்நிலையில் கடுமையான சட்டத்தை கடைபிடிக்கும் அரபு நாடான சவுதி மற்றும் குவைத் தற்பொழுது புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.   இந்த நவீன காலத்தில் அனைவரும் தங்களின் தகவல்களை சமூக வலைத்தளங்களான பேஸ் புக்,வாட்சப்,இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் தான் பகிர்ந்து வருகின்றோம்.இந்நிலையில் டைப்பிங் செய்வதை … Read more

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

 வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் முதலாவது  டி 20 போட்டி!! அதிரடி ஜாலத்தை காட்டுமா?? இந்திய அணி எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!  இந்தியாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி 20 போட்டி பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் வென்றது. இதையடுத்து 5 … Read more