பாஜகவை திக்குமுக்காட வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த இரு தினங்களாக அதிமுக தலைமை தொடர்ந்து பாஜகவிற்கு செக் வைக்கும் முறையில் பேசி வருவது அதிமுகவின் தொண்டர்களை உற்சாகம் அடைய வைத்திருக்கிறது. சென்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக விற்கு ஐந்து தொகுதிகளை கொடுத்தது. அதிமுக தமிழ்நாட்டில் இரண்டு சதவீத வாக்கு வங்கி கூட இல்லாத கட்சி பாரதிய ஜனதா. ஆனாலும் அந்த கட்சிக்கு தேமுதிகவிற்கு ஒதுக்கிவிடவும், ஒரு தொகுதி அதிகமாக கொடுத்தது அதிமுக. இதற்கு காரணம், மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருப்பதால் தான் … Read more

கடும் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு உத்தரவு!

இந்த முதல் டாஸ்மார்க் மற்றும் மதுக்கடைகள் அதோடு பார்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆறு ஆயிரம் மதுக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுப்பு கொடுத்திருக்கின்றது. அவர்களில் ஒவ்வொருவரும் ஆறு அடி தூர இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அதோடு அவர்கள் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும் பார்களில் இருப்பவர்கள் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். குறைந்தபட்சமாக நாற்பதில் இருந்து 60 வினாடிகளுக்கு ஒரு முறை கைகளை … Read more

கே எஸ் அழகிரி மீது வழக்கு! அதிர்ச்சியில் காங்கிரசார்!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களை விபரிக்கும் விதமாக ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியிலேயே போராட்டம் நடந்து வருகின்றது. விவசாயிகளுடைய கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வரும் காரணத்தால், கடுமையான குளிரிலும் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குளிரால் இதுவரை 40க்கும் அதிகமான விவசாயிகள் மாண்டு போயிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்த கட்சியினர் ஆங்காங்கே ஏர் கலப்பையுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். … Read more

துரைமுருகனுக்கு செக் வைத்த எடப்பாடியார்! ஷாக்கான திமுக வட்டாரம்!

துரைமுருகன் தன்னுடைய சொத்து விவரங்களை வெளியிடுவதற்கு தயாரா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருக்கின்றார் . சென்னையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவினர் வீட்டிற்காக உழைத்து வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார். சென்னை மேயராக இருந்த சமயத்தில் ஸ்டாலின் உறங்கிக் கொண்டிருந்தாரா? என்று கேள்வி எழுப்பி அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கின்றார். இவருக்கு திமுக தரப்பில் இருந்து பதில் தெரிவித்த அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், சென்னையில் … Read more

மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது! திமுகவை சாடிய முதல்வர்!

அதிமுகவினர் டோக்கன் கொடுப்பதாக திமுக பொய் பிரச்சாரம் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருக்கிறார் .சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக-வும் தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில் மக்கள் நீதி மையம் கட்சியும் ஆரம்பித்துவிட்டன. நாமக்கல் மாவட்டத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆட்டையாம்பட்டி பகுதியிலே உற்சாகமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அமைச்சர் தங்கமணி சரோஜா போன்றோர் உடன் இருந்தார்கள். பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய … Read more

ஸ்டாலின் தெரிவித்த தகவலால் எடப்பாடியார் அதிர்ச்சி!

திருவாரூர் நாகை மாவட்ட திமுக சார்பாக தமிழகம் இப்போம் 2021 சட்டசபை தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஐ இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அமைச்சர் என்று தெரிவிக்கிறார்கள். அவருக்குச் சொந்தமான இறால் பண்ணை அமைக்க வேண்டும் என்பதற்காக முடப்பாவி முகத்துவாரத்தை அடைத்து விட்டார். என்று மக்கள் தெரிவிக்கிறார்கள். அது அவருக்கு தெரியுமா … Read more

உடைகிறதா கூட்டணி? பாஜக தலைமை தெரிவித்த சர்ச்சை கருத்து!

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்தது என்னவென்றால், தேசிய கல்விக் கொள்கை தேவை என்று ஐம்பது லட்சம் கையெழுத்து பெறப்பட்டிருக்கின்றனர் . புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு கருத்தை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். திமுகவினர் நடத்திவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில், மும்மொழிக் கொள்கை தான் இருக்கின்றன இதன் மூலமாக திமுகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்து இருக்கின்றது என்று தெரிவித்தார். பத்திரிகையாளர்கள் அந்த சமயத்தில் கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்பத் தொடங்கினர் … Read more

பொங்கல் பரிசு திட்டம் தேர்தல்! ஆணையத்தில் புகார் அளித்த திமுக!

பொங்கல் பரிசு தாக்கங்களை ஆளும் தரப்பினர் வினியோகம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து இருக்கின்றது. தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் , ரூபாய் 2500 கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 19ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். ஜனவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து இந்த திட்டமானது அமல்படுத்தப்படும் எனவும், அறிவிக்கப்பட்டிருந்தது ஆனாலும் சேர்ந்த 23-ஆம் தேதியே முதலமைச்சர் தலைமைச் … Read more

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைபெறுமா? மௌனம் கலைத்த எடப்பாடியார்!

தமிழ்நாட்டிலே கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்து இருக்கின்றார். அதிமுகவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்று கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து கோயம்புத்தூர் புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். டிசம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை ஒய். எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற அதிமுகவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தமிழ்நாட்டில் கூட்டணி … Read more

பொங்கல் பரிசு தொகை வழங்குவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் அவ்வளவுதான் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

அதிமுகவின் நிர்வாகிகளை வைத்து பொங்கல் பரிசு டோக்கன் கொடுப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் அளிக்கும் பணி, மற்றும் 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கும் பணி போன்றவை எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக மட்டுமே நடந்திட வேண்டும். என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கின்றார். இதுதொடர்பாக அவர் தெரிவித்த போது, பொங்கல் திருநாளை முன்னிட்டு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும்.2500ரூ அளிக்கப்படும் … Read more