அந்த சூப்பர்ஹிட் படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்தவர் இவர்தானா?!

கடந்த 2000 -ம் ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அஜித், அப்பாஸ், தபு, ஐஸ்வர்யாராய் போன்ற முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. இத்திரைப்படத்தில் அஜித் வாய்ப்பு தேடும் இயக்குநராக நடித்திருந்தார். அவர் நடிப்பும் அந்த கதாபாத்திரமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்த கேரக்டரில் முதலில் … Read more

கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரும் – ரன்தீப் குலேரியா நம்பிக்கை!

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவின் பயன்பாட்டிற்கும் விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது பிரிட்டனிலும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேக்கா ஆகியன இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலும் கொண்டு வரப்பட உள்ளது. இதை தயாரிக்கும் சீரம் நிறுவனம் இந்தியாவிலும் போர்க்கால அடிப்படையில் இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு … Read more

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அருந்ததியர் எழுச்சி பேரவை

PMK Vanniyar Reservation Agitation 2020

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அருந்ததியர் எழுச்சி பேரவை வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இடப்பக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடும் பாமகவுக்கு ஆதரவு தந்த அருந்ததியர் எழுச்சி பேரவை. தமிழகத்தில் கல்வியிலும் வேலை வேலை வாய்ப்பிலும் வன்னியர்கள் மிகவும் பின்தங்கி உள்ளதால் அவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் … Read more

தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோல்வியை தழுவியது ஏன் காரணத்தை தெரிவித்த டாக்டர் ராமதாஸ்! அதிர்ச்சியுற்ற நிர்வாகிகள்!

அன்புமணி தோல்வியுற்றதற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் சரியாக தேர்தல் பணி செய்யாததே காரணம் என்று ராமதாஸ் குற்றம் சாட்டி இருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இணைய முறையில், இன்று நடந்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், மற்றும் கட்சியின் மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பங்கேற்றார்கள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக … Read more

சன் டிவிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொதித்த திமுக! ஏன் தெரியுமா!

அதிமுக சார்பாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கின்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதன் இன்னொரு முயற்சியாக வெற்றி நடை போடும் தமிழகம் என்ற காணொளி விளம்பரம் அனைத்து தொலைக்காட்சி தொலைக்காட்சிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த விளம்பரத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகம் முதலிடத்தை பிடித்த மாநிலமாக திகழ்வதாக குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அநேக மக்களால் பார்க்கப்படும் சன் தொலைக்காட்சியில் இந்த விளம்பரங்கள் அதிகமாக ஒளிபரப்பப படுகின்றது. திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் வெற்றியின் மூலம் இரண்டாவது இடத்தை தக்க வைத்த இந்தியா!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தன்னுடைய இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.இதனை அடுத்து அடுத்த வருடம் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடைசிப்போட்டியில் விளையாடுவதற்கு தகுதிப்பெற்றிருக்கிறது. பாக்ஸிங் டே டெஸ்டில் தோல்வியை தழுவிய போதிலும், இந்தியாவிற்கு எதிராக விளையாடிய மெதுவான ஆட்டம் காரணமாக அபராதம் விதித்த போதும், ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்திருக்கிறது. 76.6 சதவீதம் 322 புள்ளிகளை பெற்று இருக்கிறது இந்தியா தரவரிசை பட்டியலில் 390 புலிகள் மற்றும் 72.2 சதவீதத்துடன் … Read more

சீமானுக்கு எச்சரிக்கைவிடுத்த திமுக எம்.எல்.ஏ!

எதிர் வரும் சட்டசபைத் தேர்தலின்போது, திமுக தலைவர் ஸ்டாலின் என்று தொகுதியில் நிற்கின்ற அதே தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கின்றார். ஸ்டாலின் எதிர்த்து சீமான் களமிறங்கினால் டெபாசிட் கூட கிடைக்காது என்று அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மா .சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த அவர், அரசு தரும் பொங்கல் பரிசை தரவேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. மாறாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் … Read more

பத்து வருடங்களில் இவ்வளவு வளர்ச்சியா! தமிழக அரசு அளித்த விளக்கத்தால் தலைகுனிந்த எதிர்க்கட்சி!

தமிழ்நாட்டில் சென்ற பத்து வருடங்களில் பெற்ற தொழில் முதலீடுகள் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா, மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆட்சியில் இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்திருக்கின்றது. இதைத்தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிங்கப்பூர், அமெரிக்கா ,போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தார். இதன் மூலமாக ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் எவ்வளவு? உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை என்ன? என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். என்று திமுக … Read more

புதிதாக திட்டத்தை கொண்டு வந்து அசத்தும் அமேசான் நிறுவனம்!

அமேசான் தனது ஆரம்பக் கட்ட தொழில் திட்டமான ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.   அதில் மாணவர்கள் கணினி மற்றும் கணினி குறியீடுகளை கற்க உதவும் கணினி அறிவியல் வகுப்புகளுக்கு நிதி அளித்து மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறது. அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஃப்யூச்சர் இன்ஜினியர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஒரு மேலாளரை நியமித்தது. அந்த தலைமை நிர்வாகி பெயர் பெசோஸ். ஜெப் … Read more

புதிய வகை தொற்று பரவல்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடிவாளம் போட்டது மத்திய அரசு!

இங்கிலாந்திலிருந்து பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கின்ற நிலையில், உள்ளூர் நிலைமைக்கு ஏற்றவாறு தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு அவசர கடிதம் அனுப்பி இருக்கின்றார். உலகம் முழுவதும் நாளை மறுநாள் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. வழக்கமாக டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி அன்று இரவு கடற்கரை, தேவாலயங்கள், போன்ற பொதுவான இடங்களில் மக்கள் கூடி கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். … Read more