இதை இரண்டும் சாப்பிட்டால் முழுமையாக தைய்ராய்டு சரியாகிவிடும்! 15 நாள் போதும்!

0
75

 

நமது உடலில் தொண்டை பகுதியில் கீழே தைராய்டு சுரப்பி உள்ளது. இந்த தைராய்டு சுரப்பியின் வேலை தைராய்டு ஹார்மோன்களை சுரக்க வைப்பது. இந்த ஹார்மோன்கள் நேரடியாக மூளைக்குச் சென்று மூளையில் உள்ள நரம்புகளுக்கு சென்று நமது அசைவுகளை நிர்ணயிக்கின்றது.

அப்படி இந்த தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதனால் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. கழுத்துப் பகுதி வீக்கம்,செரிமான பிரச்சனை, உடல் எடை அதிகரிப்பு ஆகிய பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 

15 நாட்களில் முழுமையாக தைராய்டு குணப்படுத்தக் கூடிய இயற்கை முறை ஒன்றைப் பார்க்கப் போகிறோம்.இனிமேல் மாத்திரைகளை சாப்பிடுவதை விட்டுவிட்டு 15 நாட்கள் தொடர்ந்து இந்த முறையை பயன்படுத்தி வரும் போது தைராய்டு பிரச்சினையே இல்லாமல் ஆகிவிடும்.

 

தேவையான பொருட்கள்:

 

1. கொத்தமல்லி விதை- 4 ஸ்பூன்

2. மிளகு- 1 ஸ்பூன்

3. நாட்டு சர்க்கரை தேவைக்கேற்ப

 

செய்முறை:

 

1. முதலில் ஒரு இரும்பு கடாய் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வைத்து சூடானவுடன் நான்கு ஸ்பூன் கொத்தமல்லி விதையை போடவும்.

2. அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகு சேர்க்கவும்.

3. இரண்டையும் நன்றாக மிதமான தீயில் வறுக்கவும்.

4. நிறம் மாறி வந்தவுடன் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

5. இந்தத் தூளை கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.

6. இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

7. தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் போது 1 1/2 ஸ்பூன் அளவுக்கு அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும்.

8. தண்ணீர் நன்கு கொதித்து ஐந்து நிமிடம் ஆன பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

9. இப்பொழுது தண்ணீரை வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகலாம்.

 

இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் 15 நாட்கள் தொடர்ந்து குடித்துவர தைராய்டு பிரச்சினைகள் குறைந்து விடும். சைனஸ் ஆகிய நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த தண்ணீரை குடித்து வரும்போது சைனஸ் பிரச்சினை குறைந்துவிடும். பயன்படுத்தி பாருங்கள் முற்றிலும் உண்மை.

Previous articleபுதுச்சேரியில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை.. விஜய் போட்ட கண்டிஷன்!!
Next articleசின்ன வெங்காயம் + இந்த இலை சாப்பிடுங்க! நெஞ்சு சளி வெளிவந்துவிடும்!