காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த சோகம்! உடல் எடையை குறைக்க  மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம் ! 

காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த சோகம்! உடல் எடையை குறைக்க  மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம் ! 

காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த சோகம்! உடல் எடையை குறைக்க  மருந்து வாங்கி சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம் ! இன்றைய சூழலில் பலருக்கும் பொதுவான பிரச்சினையாக இருப்பது உடல் பருமன். இதற்காக பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருகின்றனர் உணவு கட்டுப்பாடு மூலம் உடல் எடை குறைப்பு, மருந்து எடுத்துக்கொண்டு  உடல் குறைப்பு என பல விதங்களில் உடல் பருமனை குறைக்க முயற்சி மேற்கொள்கின்றனர். சில பேர் தனியார் நிறுவனத்தை அணுகி அங்கு தரப்படும் மருந்துகளை உட்கொண்டு எடை குறைப்பதற்கான … Read more

ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு! 47 பேர் அதிரடி பணி நீக்கம்!

ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு! 47 பேர் அதிரடி பணி நீக்கம்!

ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடு! 47 பேர் அதிரடி பணி நீக்கம்! மதுரை மாவட்டத்தில் ஆவினில் உள்ள 61 பணியிடங்களுக்கு அதிமுக ஆட்சியில் முறைகேடாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்ட வழக்கில் 47 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். மதுரை ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் என 61 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் … Read more

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள்! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமித்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனோ காலகட்டத்தில் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக பல ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். இல்லம் தேடி கல்வியின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக … Read more

நரம்பை மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய உணவுகள்!

நரம்பை மண்டலத்தை வலுப்படுத்தக்கூடிய உணவுகள்!

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தக் கூடிய உணவுகள்!நரம்பை வலுப்படுத்தக்கூடிய உணவுகள் என்னென்ன? அதற்கு தேவையான சத்துக்கள் எவை? அவை எந்தெந்த உணவுப் பொருட்களில் உள்ளன என பார்ப்போம். 1. நமது நரம்பு மண்டலத்திற்கு முக்கியமாக ஒரு அமிலம் தேவை அது ஆல்பா லிப்போயிக் அமிலம். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கை கால் குத்தல், மதமதப்பு, எரிச்சல், இவையெல்லாம் குணமாக அவர்களுக்கு கொடுக்கக்கூடிய மாத்திரையில் இந்த ஆல்ஃபா லிபோயிக் அமிலம் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய இந்த … Read more

எலும்பை உறுதியாக்கும் உணவுகள்!

எலும்பை உறுதியாக்கும் உணவுகள்!

எலும்பை உறுதியாக்கும் உணவுகள்! தற்போது நிறைய குழந்தை பெற்ற பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை எலும்பு தேய்மானம். எலும்பின் அடர்த்தி குறைதல். சீக்கிரம் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி வருதல். இதற்கான முக்கிய காரணம் உடலில் கால்சியம் சத்து குறைவது தான். கால்சியம் சத்து எளிதாக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் என்னென்ன மற்றும் இவற்றை சாப்பிட்டால் உங்களது எலும்புகள், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். நன்றாக முடி வளரும். மேலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் மற்றும் … Read more

முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்

முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள்

முடியை பராமரிக்க சில எளிய வழிமுறைகள் இன்றைய சூழ்நிலையில் ஆண் பெண் இருபாலரும் அவதிப்படுவது முடிஉதிர்வு பிரச்சனை.அதற்காக பல்வேறு செலவுகள் செய்து ஷாம்புகள் கண்டீஷ்னர் என விதவிதமான பொருட்களை பயன்படுத்தியும் மாற்றம் எதுவும் இருக்காது. இயற்கை முறையில் முடியை பராமரிக்க சில வழிமுறைகள் பார்ப்போம். 1. விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகருக்கு தமன்னா கொடுத்த லிப்லாக்! டேட்டிங் சென்றபோது எடுத்த வீடியோ வேகமாக பரவிவருகிறது!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகருக்கு தமன்னா கொடுத்த லிப்லாக்! டேட்டிங் சென்றபோது எடுத்த வீடியோ வேகமாக பரவிவருகிறது!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகருக்கு தமன்னா கொடுத்த லிப்லாக்! டேட்டிங் சென்றபோது எடுத்த வீடியோ வேகமாக பரவிவருகிறது! பிரபல நடிகர் ஒருவருக்கு நடிகை தமன்னா முத்தம் கொடுக்கும் காட்சி இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. தமிழில் கல்லூரி என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி விஜய் ,அஜித் ,கார்த்தி, சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை தமன்னா. இப்போது தமிழில் அவருக்கு பட வாய்ப்பு இல்லாததால் இந்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி மலையாளம் என பிசியாக … Read more

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்!

உலக கோப்பையை ரோகித் கோலியால் மட்டும் வெல்ல முடியாது! முன்னாள் கேப்டன் கடும் தாக்குதல்! இந்தியாவில் ஐசிசி 50 ஓவர் இந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. ஐசிசி தொடர் 50 ஓவர் 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.  இந்த போட்டியில் மூன்றாவது முறையாக உலக கோப்பையை இந்தியா வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 2011 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை தோனி வென்றது … Read more

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்! ஒரு நாள் போட்டியில் ரோஹித்- பும்ரா சேர்ப்பு!

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்! ஒரு நாள் போட்டியில் ரோஹித்- பும்ரா சேர்ப்பு!

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!  ஒரு நாள் போட்டியில் ரோகித் – பும்ரா சேர்ப்பு! இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இலங்கை அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 போட்டியில் இந்திய அணியில் இளம் விளையாட்டு வீரர்கள் விளையாட உள்ளனர். இந்த அணிகளுக்கு இடையே ஆன முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு … Read more

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்!

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்!

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் முதற்கட்டமாக 76 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனத்தில் நிறைய  … Read more