நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!

Son's act of anger against his father who sold the land and did not give him the money!! But the reaction to someone else!!

நிலம் விற்று பணத்தை தராத தந்தைக்காக  மகன் செய்த செயல்!! ஆனால் வேறொருவருக்கு வினையான பரிதாபம்!!   நிலத்தை விற்று தந்தை பணத்தை தராததால் அவருக்கு மகன் செய்த செயலில் வேறு இருவர் மாட்டிகொண்டு படுகாயமடைந்தனர். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் சில நாட்களுக்கு முன்னால் தனது நிலம் ஒன்றினை விற்பனை செய்து உள்ளார். அதில் வந்த பணத்தில்   ரூ.3 லட்சத்தை தனக்கு தர வேண்டும் என அவருடைய மகன் அருண் … Read more

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!! 

Shock news for citizens!! A sudden increase in the price of liquor!!

குடிமகன்களுக்கு வெளிவந்த ஷாக் நியூஸ்!! மதுபானங்களின் விலை திடீரென உயர்வு!!  மதுபானம், பீர், ஒயின், விலையை உயர்த்தி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவதாக ஏராளமான புகார்கள் மது பிரியர்களிடம் இருந்து வந்த வண்ணம் இருந்தன. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட அதிகமாக விற்பனை செய்வதாக புகார் வந்தால் ஊழியர்கள் தற்காலிக பணி … Read more

நடிகை குறித்து அவதூறு கருத்து கூறிய திமுக பேச்சாளர்!! பாய்ந்தது வழக்கு!! 

DMK speaker made defamatory comments about the actress!! The case flowed!!

நடிகை குறித்து அவதூறு கருத்து கூறிய திமுக பேச்சாளர்!! பாய்ந்தது வழக்கு!!  பிரபல நடிகை குறித்து அவதூறு பேசிய திமுக பேச்சாளர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. தமிழில் சங்கமம் என்ற படத்தில் அறிமுகமாகி  பிரபல நடிகையாக இருப்பவர் விந்தியா. தற்போது இவர் அதிமுக கட்சியில் கொள்கைபரப்பு துணைச் செயலாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருகிறார். அதேபோல் திமுக கட்சியில் கொள்கைபரப்பு துணைச் செயலாளராகவும், பேச்சாளராகவும் இருந்து வருபவர் குடியாத்தம் குமரன். இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஒன்றில் நடிகை … Read more

சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை!! அட இவருக்கா?? இந்த நிலைமை அதிர்ச்சியில்  ரசிகர்கள்!!

Following Samantha, the actress suffers from a rare disease!! Is this him?? This situation shocked the fans!!

சமந்தாவை தொடர்ந்து அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை!! அட இவருக்கா?? இந்த நிலைமை அதிர்ச்சியில்  ரசிகர்கள்!! பிரபல நடிகை ஒருவர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழில் அட்டகத்தி, முண்டாசுப்பட்டி, புலி போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை நந்திதா ஸ்வேதா தான் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான நந்திதா கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படம் மூலம் நடிகையாக … Read more

சிறையில் தற்போது செந்தில் பாலாஜியின் நிலை என்ன?? வெளிவந்த தகவல்!!

What is the current status of Senthil Balaji in jail?? Information released!!

சிறையில் தற்போது செந்தில் பாலாஜியின் நிலை என்ன?? வெளிவந்த தகவல்!!  அமலாக்கத்துறை சோதனையில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சட்டவிரோதமாக பணம் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் இருக்கும் மருத்துவமனை மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர்களின் அறிவுரைப்படி அவருக்கு தயிர்சாதமும், சப்பாத்தி … Read more

 மனைவியின் கள்ளகாதல்  விபரீதம்!! கணவனை கொன்ற  கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!! 

Wife's fake love is tragic!! The cruel act of the fake lover who killed her husband!!

மனைவியின் கள்ளகாதல்  விபரீதம்!! கணவனை கொன்ற  கள்ளக்காதலன் செய்த கொடூர செயல்!!  கள்ளகாதலியின் கணவனை கொன்று புதைத்த கொடூரன் அடுத்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள  பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா வயது 33. இவரது மனைவிக்கும் அதே கிராமத்தில்  வசிக்கும்  மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 11-ஆம் தேதி வீட்டினை   ஜோகிந்த்ரா  வெளியில் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. … Read more

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

Parents beware boys are also at risk!! Tragedy happened to the child who went there because he said he would buy ice cream!!

பெற்றோர்களே உஷார் ஆண் குழந்தைகளுக்கும் ஆபத்து உண்டு!! ஐஸ்கிரீம் வாங்கி தருகிறேன் என கூறியதால் ஆசையாக சென்ற குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!! விளையாட சென்ற குழந்தைக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவதாக கூறி உறவினர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி என்ற  கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் பொக்லைன் டிரைவராக உள்ளார்.. இவருடைய மகன் மதியரசு வயது 6. இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் … Read more

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!! 

Happy news for alcohol lovers !! From now on, if you sell at a higher price, action will be taken!!

மதுபிரியர்களுக்கு  ஹாப்பி நியூஸ் !! இனிமேல் அதிகவிலை வைத்து விற்றால் அதிரடி நடவடிக்கை!!  இனிமேல் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 எப்போதும்கூடுதலாக வைத்து விற்பதாக அதிக அளவில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மேலாண் இயக்குனர் டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை … Read more

எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!! 

My role model is neither Dhoni nor Kohli!! This king is always the sizzling response of a Kolkata player for me!!

எனது ரோல் மாடல் தோனியோ கோலியோ இல்லை!! இந்த கிங் தான் எனக்கு எப்போதும் கொல்கத்தா வீரரின் அதிரடியான பதில்!!  தனது ரோல் மாடல் டோனியோ அல்லது விராட் கோலியோ  இல்லை. என ஆசிய விளையாட்டுப் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த ரிங்கு சிங் கூறியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அனைத்து ரசிகர்களையும் தனது அதிரடி சரவெடியான ஆட்டத்தால் தன் பக்கம் ஈர்த்த வீரர் ரிங்கு சிங். கொல்கத்தா அணியில் … Read more