இப்படி சாப்பிட்டால் அல்சரை உடனடியாக விரட்டி அடிக்கலாம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

இப்படி சாப்பிட்டால் அல்சரை உடனடியாக விரட்டி அடிக்கலாம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!

இப்படி சாப்பிட்டால் அல்சரை உடனடியாக விரட்டி அடிக்கலாம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!! நாம் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பதனால் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலம் இரைப்பையின் சுவர்களை அறித்து புண்ணாக்கிவிடும் அதைத்தான் அல்சர் என்று கூறுவோம். இது மட்டுமல்லாமல் மன அழுத்தம், மன வலி பிரச்சனைகள் இருந்தாலும் அல்சர் ஏற்படக்கூடும். காபி தினமும் பருகுவது மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுப் பொருட்களை உண்பதாலும் அல்சர் ஏற்படக்கூடும். அல்சர் பிரச்சனையில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: … Read more

அடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!!

அடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!!

அடேங்கப்பா!! இவ்வளவு பயன்களா? இந்த ஒரு செடி கிடைத்தால் தங்கம் கிடைத்த மாதிரி!! மருத்துவ தாவரங்களில் ஒன்றான நித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம். பயங்கரமான கேன்சரை குணப்படுத்தக்கூடிய சக்தி நித்தியகல்யாணிக்கு உள்ளது. மேலும் முகத்தில் உள்ள பருக்கள் உடம்பில் இருக்கக்கூடிய மருக்கள் தோலில் ஏற்படக்கூடிய அலர்ஜி பிரச்சனையை தீர்க்கும் சக்தி இந்த தாவரத்திற்கு உள்ளது. இதை டயாபடீஸ் பிரச்சனை உள்ளவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம். முதலில் நித்திய கல்யாணியின் இலையையும் … Read more

10 நாட்களில் உடம்பில் உள்ள அனைத்து மூடிய நரம்புகளையும் திறக்கும் அற்புதமான பானம் வீட்டிலே செய்யலாம்!!

10 நாட்களில் உடம்பில் உள்ள அனைத்து மூடிய நரம்புகளையும் திறக்கும் அற்புதமான பானம் வீட்டிலே செய்யலாம்!!

10 நாட்களில் உடம்பில் உள்ள அனைத்து மூடிய நரம்புகளையும் திறக்கும் அற்புதமான பானம் வீட்டிலே செய்யலாம்!! நம் உடம்பில் உள்ள நரம்பு அடைப்புகளை சரி செய்யக்கூடிய மருந்தை பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம். கை காலில் ஏற்படும் வலி, இதய ரத்த நாளங்களில் ஏற்படுகின்ற அடைப்பு, தலைவலி, கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கு இது அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை இங்கு தெரிந்து கொள்ளலாம். அதை செய்தால் நூறு வயது வரைக்கும் ஆரோக்கியமாக வாழலாம். தேவையான பொருட்கள்: … Read more

பலவீனமாக உணர்கிறீர்களா? பாலில் இந்த இரண்டு பொருளை சேர்த்து சாப்பிடுங்க!!

பலவீனமாக உணர்கிறீர்களா? பாலில் இந்த இரண்டு பொருளை சேர்த்து சாப்பிடுங்க!!

பலவீனமாக உணர்கிறீர்களா? பாலில் இந்த இரண்டு பொருளை சேர்த்து சாப்பிடுங்க!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை பலவீனம். அந்த காலத்தில் வயதானவர்கள் பலவீனம் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது குழந்தைகளிலிருந்து அனைவருக்கும் இந்த காலகட்டத்தில் பலவீனமாகவே உணர்கின்றனர். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த பலவீனத்தை சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். இதற்கு முதலில் தேவைப்படுவது வால்நட். இது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. இதிலுள்ள … Read more

தினமும் மல்லி விதைகளை ஊற வைத்து குடிங்க!! அப்புறம் பாருங்க எல்லா பிரச்சனையும் காணாம போயிடும்!!

தினமும் மல்லி விதைகளை ஊற வைத்து குடிங்க!! அப்புறம் பாருங்க எல்லா பிரச்சனையும் காணாம போயிடும்!!

தினமும் மல்லி விதைகளை ஊற வைத்து குடிங்க!! அப்புறம் பாருங்க எல்லா பிரச்சனையும் காணாம போயிடும்!! எண்பதுக்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடிய ஒரு தீர்வை இங்கு தெரிந்து கொள்ளலாம். இரும்பில் உள்ள கால்சியம் குறைந்து மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலியால் சிரமப்படுபவர்கள். உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிப்பது. உயர் ரத்த அழுத்தம், நரம்பு பலவீனம் இவற்றையெல்லாம் தீர்க்கக்கூடிய மற்றும் வயிறு எரிச்சல், கேஸ், உடல் சூடு ஆகியவற்றிற்கு ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து … Read more

கழுத்து கருமை மறைய வேண்டுமா? 3 நாட்களுக்கு இதை செய்தால் போதும்!!

கழுத்து கருமை மறைய வேண்டுமா? 3 நாட்களுக்கு இதை செய்தால் போதும்!!

கழுத்து கருமை மறைய வேண்டுமா? 3 நாட்களுக்கு இதை செய்தால் போதும்!! பல பேருக்கு வெகு நாட்களாக கருப்பாக உள்ள கழுத்தை உடனடியாக சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். செய்முறை ஒரு பவுலில் ஒரு தேக்கரண்டி அளவு காபி தூளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு தேவையான அளவு தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளவும். இதையெல்லாம் சேர்த்து ஒரு … Read more

மாமன்னன்” திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

மாமன்னன்" திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

“மாமன்னன்” திரைப்படம் வெளியாவதில் தாமதம்? இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!! உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “மாமன்னன்” திரைப்படம் தற்போது உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் இந்த மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகிவிட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனுடன் படத்தை வெளியிடுவது தொடர்பான பணிகள் … Read more

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா?

"Marriage" for two boys!! Will they do all this for rain?

இரண்டு சிறுவர்களுக்கு “திருமணம்”!! மழைக்காக இப்படி எல்லாம் செய்வார்களா? கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சென்ற ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்ர்க்கும் போது இங்கு அதிக அளவில் மழைப் பெய்யவில்லை. கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுக்கா உள்ளது. இந்த தாலுக்காவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் மழை பெய்ய வேண்டி ஒரு வினோத சம்பவத்தை செய்துள்ளனர். இவர்கள் இரண்டு சிறுவர்களுக்கு பாரம்பரிய கல்யாண ஆடைகளை அணிவித்து இரு சிறுவர்களையும் மணமக்களாக மாற்றி … Read more

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!! மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க!!

Chennai Corporation's New Project!! Don't miss and take advantage!!

சென்னை மாநகராட்சியின் புதிய திட்டம்!! மிஸ் பண்ணாம பயன்படுத்திக்கோங்க!! சென்னை மாநகராட்சி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை பெருநகர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவு நீர் அகற்றும் வரி, குடிநீர் கட்டணத்தை விரைவில் செலுத்தாமல் இருக்கும் நுகர்வோருக்காக மாதத்திற்கு 1.15% மேல் வரி வாங்கப்பட்டு வருகிறது. தற்போது நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த வரியை 1% குறைக்க சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் … Read more

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!!

People of other religions should not enter the temple!! Charities Department Action Notification!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் வரக்கூடாது!! அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இந்கு தினந்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் முருகரை தரிசிக்க வருகின்றனர். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் தரையில் இருந்து சுமார் 960 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் முருகப்பெருமாள் வீற்றிருக்கிறார். மேலும் இங்குள்ள சிலைகளை போகர் என்னும் சித்தர் உருவாக்கியுள்ளார். பழனியில் தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் எனப்படும் … Read more