10 நாட்களில் உடம்பில் உள்ள அனைத்து மூடிய நரம்புகளையும் திறக்கும் அற்புதமான பானம் வீட்டிலே செய்யலாம்!!

0
79
#image_title

10 நாட்களில் உடம்பில் உள்ள அனைத்து மூடிய நரம்புகளையும் திறக்கும் அற்புதமான பானம் வீட்டிலே செய்யலாம்!!

நம் உடம்பில் உள்ள நரம்பு அடைப்புகளை சரி செய்யக்கூடிய மருந்தை பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம். கை காலில் ஏற்படும் வலி, இதய ரத்த நாளங்களில் ஏற்படுகின்ற அடைப்பு, தலைவலி, கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கு இது அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஒரு தீர்வை இங்கு தெரிந்து கொள்ளலாம். அதை செய்தால் நூறு வயது வரைக்கும் ஆரோக்கியமாக வாழலாம்.

தேவையான பொருட்கள்:

பாதாம்

சோம்பு

ஏலக்காய்

செய்முறை:

மூன்று ஏலக்காயை தண்ணீரில் ஊற வைக்கவும். அதேபோல் ஒரு ஸ்பூன் சோம்பையும் தண்ணீரில் ஊற வைக்கவும் மற்றும் ஐந்து ஆறு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த மூன்று பொருட்களையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் ஊரிய பிறகு காலையில் இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் நாம் அரைத்து வைத்த பேஸ்ட்டை சேர்த்துக் கொள்ளவும்.

இதை இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இதில் சுவைக்காக ஒரு கற்கண்டை சேர்த்துக் கொள்ளவும். கற்கண்டுக்கு பதிலாக வெள்ளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அடுப்பை நிறுத்திவிட்டு கடைசியாக வெள்ளத்தை சேர்க்க வேண்டும்.

இந்த ரெமிடியை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது மிகவும் நல்லது. நம் உடம்பில் உள்ள அனைத்து நரம்பு அடைப்புகளையும் தீர்க்கக் கூடிய சக்தி வாய்ந்தது. இதை தொடர்ந்து பருகுவதால் உடம்பில் உள்ள நரம்பு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாக கூடும். மேலும் கெட்ட கொழுப்புகளை கரைவதற்கு உதவி செய்யும். ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதையும் இது தடுக்கும்.

author avatar
CineDesk